<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6338898</id><updated>2012-01-23T20:23:19.566+04:00</updated><category term='Lindsay Logan'/><category term='Ted Kennedy'/><category term='cho'/><category term='MichaelMoore'/><category term='stella bruce'/><category term='Kuzhanthaiyum Theivamum'/><category term='Scott Brown'/><category term='Parent Trap'/><category term='ரகுவரன்'/><category term='MA'/><category term='America'/><category term='சோ'/><category term='சுஜாதா'/><category term='Healthcare'/><category term='Election2008'/><category term='Boston'/><category term='துக்ளக்'/><category term='Media Terrorism'/><category term='Raghuvaran'/><category term='Obama'/><category term='Sujatha'/><category term='Martha Coakley'/><category term='குட்டி பத்மினி'/><category term='ஸ்டெல்லா ப்ரூஸ்'/><category term='குழந்தையும் தெய்வமும்'/><category term='BowlingforColumbine'/><category term='thuglak'/><title type='text'>அகர முதல</title><subtitle type='html'>&lt;strong&gt;அன்பு வணக்கம்.&lt;/strong&gt; வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - &lt;strong&gt;சுந்தர்&lt;/strong&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>199</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8545302037034236005</id><published>2012-01-23T20:23:00.001+04:00</published><updated>2012-01-23T20:23:19.580+04:00</updated><title type='text'>நானொரு மேடைப் பாடகன்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mhTxYBdTOg4/Tx2JIY45hhI/AAAAAAAAGqA/BwOU4IHBNNI/s1600/Why_This_Kolaveri_Di.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="226" src="http://1.bp.blogspot.com/-mhTxYBdTOg4/Tx2JIY45hhI/AAAAAAAAGqA/BwOU4IHBNNI/s320/Why_This_Kolaveri_Di.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;நண்டு சிண்டெல்லாம் 'மும்பே வா அம்பே வா' என்று ராகமாகப் பாடும் பாடல்கள் இப்போதெல்லாம் யூட்யூபில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன. சுருதி சுத்தமாகப் பாடுகின்றன வாண்டுகள். இதில் முக அபிநயம் வேறு! நாமெல்லாம் ச்சோ ச்வீட் என்று புளகாங்கிதமடைந்துகொள்கிறோம். இதெல்லாம் அநியாய ஓர வஞ்சனையாகத்தான் எனக்குப் படுகிறது. நானெல்லாம் அதே நண்டு சிண்டாக இருந்தபோது பாடிய “ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா” பாட்டுக்கு விளக்குமாற்றடி (இலக்கணம் - முதல் மூன்றடி முதுகில் முவ்விளார் - ஈற்றடி உள்ளங்கையில்) தான் கிடைத்தது. பாட்டி தலையடித்துக்கொண்டே புலம்பிக்கொண்டு அடுக்களைக்குப் போக, தாத்தா கொல்லைப்புறத்தில் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு யாரையாவது கண்டார, வல்லார என்று வைது கொண்டிருக்கையில் திண்ணை தட்டிக் கதவைத் தாண்டிய மெயின் தகரக் கதவில் புளியமரத்துக் குச்சிகளால் டங்கு டகர டங்கு டகர என்று நாராசமாக 1000 வாட்டுக்கும் மேலான ஒலியில் எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறேன் தெரியுமா? ஆனால் பாராட்டத்தான் ஆளில்லை.&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;வற்றாயிருப்பு நடுத்தெருவில் வீனஸ் இசைக்குழு என்று ஒன்றை மணி ஐயர் வைத்திருந்தார். அவர் மகன் ட்ரம்ஸ் வாசிக்க, மகள் பாடுவார். மணி ஐயர் தபலா, மிருதங்கம், மோர்சிங் என்று ஏழெடெ்டு வாத்தியங்களை சுற்றியமைத்துக்கொண்டு பாட்டுக்குத் தகுந்தபடி அஷ்டாவதானம் செய்வார். &amp;nbsp;குடும்ப ஆர்கெஸ்ட்ரா அது.&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;கடைத்தெரு மேடைக்குப் பின்புறம் இருந்த முத்தாலம்மன் கோவிலின் ஆண்டுத் திருவிழாவில் பந்து, பலூன், பஞ்சு மிட்டாய், ஜங்ஜங்கென்று பொம்மை ஜிஞ்சா அடிக்க பட்டை பட்டையாய் மூங்கிலில் சுற்றியிருக்கும் ஜவு்வு மிட்டாய் போக, இரவில் வீனஸ் இசைக்குழுவின் நிகழ்ச்சிதான் ஹைலைட். மணி ஐயரின் மகள் “செல்லாத்தா செல்ல மாரியாத்தா” என்று ட்ரம்ஸ் அதிரப் பாடும்போது கைதட்டும் விசில்களும் தூள் பறக்கும். எனக்கும் லேசாக அருள் வருவது போல பிரமையெழும். வற்றாயிருப்பில் ஆர்க்கெஸ்ட்ரா என்பது காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதைப் போல - எப்போதாவது நிகழும் அபூர்வம். அது நிகழும்போது சுற்று வட்டாரத்திலிருக்கும் அனைத்து மக்களும் குவிந்துவிடுவார்கள்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;வீனஸ் இசைக்குழு கொஞ்சம் பிரபலமாகி அம்மன் பாடல்களிலிருந்து அடுத்த நிலைக்குச் சென்று சினிமா பாடல்களெல்லாம் நிறையப் பாட ஆரம்பித்தார்கள். அது எண்பதுகளில் ஆரம்ப வருடங்களில். வெள்ளைப் பிள்ளையார் கோவில்தாண்டி, அரிசன மக்கள் குடியிருப்புக்கு முன்பாக ஒரு சிறிய பேருந்து நிலையம் இருந்த நினைவு. கூமாப்பட்டி செல்லும் பேருந்துகள் உள்ளே மெதுவாக நுழைய நடத்துனர் படியில் நின்றுகொண்டு ஜீவன் போவது போல விசிலடித்துக்கொண்டேயிருக்க, ஏற இறங்க யாருமில்லாவிட்டால் அப்படியே வெளியேறிச் சென்றுவிடும். நிறைய பன்றிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிக்கும். அந்த இடத்தில் நடந்த இரவுக் கச்சேரி ஒன்று நன்றாக நினைவிருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து பாடகர்கள் வந்திருந்தார்கள். பயணங்கள் முடிவதில்லை படத்திலிருந்து மணியோசை கேட்டு எழுந்து பாடலை அட்டகாசமாக அதே இருமல் தொண்டைச் செருமலுடன் பாடினார் அந்தப் பாடகர். கடைவாயிலிருந்து ரத்தம் கித்தம் வருகிறதா என்று கிலியுடன் அவர் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;அதற்குப்பின் எத்தனையோ கச்சேரிகள் - சுற்று வட்டாரத்தில் நடந்த ஆர்க்கெஸ்ட்ரா எதையும் விட்டதாக நினைவில்லை. திரையில் நிழலாகத் தோன்றும் பாத்திரங்கள், பதிவுசெய்யப்பட்ட வசனங்கள், பாடல்களைப் பார்த்தே பழகிய ரசிகர்களுக்கு, நிஜத்தில் பாடல்கள் கேட்கையில் எழும் பரவசம் வித்தியாசமானது. “அப்படியே டிஎம்எஸ் மாரியே பாடறாண்டா!” போன்ற ஆச்சரியப்படல்கள் சுவையானவை. ஆர்க்கெஸ்ட்ரா துவங்குவதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன்னதாக மேடை அமைப்பு, ஒலியமைப்பு எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க நாங்களெல்லாம் கூடிவிடுவோம். ஒவ்வொரு வாத்தியக்காரர்களாக வந்து அவரவரர் வாத்தியங்களை இசைத்துச் சரிபார்ப்பதைப் பார்ப்பதும் கேட்பதும் பெரிய திரில். டங் டங் டொய்ங் டொய்ங் செக் செக் மைக் டெஸ்டிங் என்று சிதறலாகக் கேட்டுக்கொண்டிருக்க தி்டீரென்று அனைவரும் ஒருமித்து ஆர்க்கெஸ்ட்ராவின் பிரத்யேக அறிமுக சங்கீதத்தை இசைத்துப் பாடி நிகழ்ச்சியைத் துவங்கும்போது புல்லரிக்கும். அடுத்ததாக என்ன பாடல் வரும் என்று தெரியாது ரொம்பவும் பரபரப்பாக இருக்கும். வற்றாயிருப்பு போன்ற பெருங்கிராமத்தில் பெண்களுக்கு அதிப பட்ச மேக்கப் பாண்ட்ஸ் பவுடர்தான். ஆர்க்கெஸ்ட்ரா பாடகிகள் “திருத்தமான மேக்கப்” (இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்திய எழுத்தாளர் யார்? மறந்து போச்) அணிந்து வருவது ஆர்க்கெஸ்ட்ராவுக்குக் கூடுதல் அழகு.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;தொண்ணூறுகளில் பெப்ஸியில் பணிபுரிந்த போது வருடாவருடம் பெப்ஸி ஆண்டு விழா ஒன்று நடத்தி Top Floor-லிருந்து Shop Floor வரை அனைத்து தொழிலாளர்களையும் குடும்பத்தோடு அழைத்து நாள் முழுதும் பல்வேறு விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. பேராசிரியர் ஞான சம்பந்தன் அவர்களை - அமெரிக்கன் கல்லூரியில் பணியிலிருந்ததாக நினைவு - அழைத்து ஒரு Stand up Comedy நிகழ்ச்சி நடத்தினோம். ”பசங்கள்ளாம் சேர்ந்து கிரிக்கெட் மேச்சு பாத்துக்கிட்டுருந்தாய்ங்க. சச்சின் செஞ்ஜூரி போட்டு மேச்ச நம்ம செயிச்சுட்டோம். அதெப் பாத்துட்டு ஒருத்தெஞ் ஜொன்னான். என் லைஃலயே இந்த மாரி ஒரு மேச்ச பாத்ததில்லடா-ன்னான்” - என்று சொல்லிவிட்டு கொஞ்சம் இடைவெளி விட்டு ”அந்தப் பையனுக்கு ரெண்டு வயசு!” என்றதும் அரங்கமே வெடிச்சிரிப்பு சிரித்தது, சரவெடி மாதிரி சரமாரியாக நகைச்சுவை வெடிகளைக் கொளுத்திப்போட்டு ஒரு மணிநேரத்திற்குப் பின்பு அவர் நிறுத்திய பிறகும் சிரிப்புகள் எதிரொலித்துக்கொண்டிருந்தன. மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி அது. அப்போது அவர் தொலைக்காட்சிகளிலெல்லாம் அவ்வளவாக வந்ததில்லை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;அந்த ஆண்டுவிழாவிற்கு தொழிலாளர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்கி மதுரையிலிருந்து ஒரு ஆர்க்கெஸ்ட்ரா குழுவை நிகழ்ச்சி நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. தொழிலாளர்களை அதில் பங்கு பெற வைத்தாலென்ன என்று ஹெச்ஆர் மேலாளருக்குத் தோண, ஆர்கெஸ்ட்ராவிலிருந்து இருவர் கீ போர்ட், கிட்டார் சகிதமாக ஒரு வாரம் தொழிற்சாலை கான்ட்டீனில் குழுமி பாட விருப்பமிருப்போரைப் பாடச்சொல்லி, சுருதி தாள குரல் பேதங்களுடன் மாரடித்தார்கள். எனக்கு பால்ய பருவ ஒன் மேன் ஆர்க்கெஸ்ட்ராவாகப் பாடியதெல்லாம் நினைவுக்கு வர, உள்ளங்கை குறுகுறுக்க பெயர் கொடுத்துவிட்டேன். காதலுக்கு மரியாதை படத்தில் வரும் தாலாட்ட வருவாளோ பாடல். கீ போர்ட் காரர் மொத்த பாடலின் தாளம் இசை எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு பண்ணி வைத்துக்கொண்டு இடது கையால் விசையொன்றை கப்பலோட்டுவது போல மேலும் கீழும் அசைத்துக்கொண்டிருக்க முதன்முறையாக ஒலிவாங்கியைப் பிடித்து காண்ட்டீனில் பயிற்சி செய்தது நினைவிருக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;ஆண்டுவிழா நடந்தது பசுமலை தாஜ் ஹோட்டலில். குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்று ஏராளமான கூட்டம். அட்டகாசமாக மேடை அமைத்திருந்தார்கள். ஆர்க்கெஸ்ட்ரா குழுத் தலைவர் வந்து நான் உள்ளிட்ட நான்கு தற்காலிகப் பாடகர்களிடம் “நாங்க ரெண்டு பாட்டு பாடிட்டு நடுவுல நடுவுல உங்களை ஒவ்வொருத்தரா கூப்பிடுவோம். வந்து பாடுங்க” என்றார். கல்லெறியைத் தவிர்ப்பதற்காக அந்த ஏற்பாடு என்று நினைத்துக்கொண்டேன். நன்றாகத் தெரிந்த பாட்டுதான் - இருந்தாலும் மறந்துவிடக்கூடாதென்று ஒரு சிறிய காகிதத்தில் பாடல் வரிகளை எழுதி வைத்துக்கொண்டேன். திடீரென்று என் பெயரைச் சொல்லி அழைக்க மேடையேறினேன். கைகால்கள் உதற, காது மடல்கள் சூடாக, இதயம் படபடக்க - காதலன் முதற் காதலியை...சே...காதலியை முதன்முறையாகச் சந்தித்தது போல ஜூரமாக உணர்ந்தேன். பாடலின் ஆரம்ப இசை ஒலிக்கத் துவங்க ஒரு கையை நடுங்குவதைத் தவிர்க்க கால்சராய் பைக்குள் வி்ட்டுக்கொண்டேன். கனமான ஒலிவாங்கி இன்னொரு கை நடுக்கத்தைக் குறைக்க ஒரு வழியாகப் பாடி முடித்தேன். அப்துல் ஹமீது மாதிரி பாடல்களை அறிவித்துக்கொண்டிருந்தவர் அவர் மாதிரியே “அந்த் பாடலை அருமையாகப் பாடிய சுந்தருக்குப் பாராட்டு” என்று உரக்கச் சொன்னதும் அதைத் தொடர்ந்த கைதட்டல் விசில்களும் கேட்காமல் காதுகள் அடைத்துக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்ப நீண்ட நேரமாயிற்று. &amp;nbsp;அதற்கப்புறம் வேறு எந்த வாய்ப்புமில்லாது தமிழ்கூறும் நல்லுலகம் ஒரு சிறந்த பாடகனை இழந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையே - பாடல்களை நன்றாகப் பாடமுடியவில்லையே என்ற ஏக்கம் என்னில் நிரந்தரமாக உண்டு. ஆனால் அக்காலகட்டம் போலல்லாது இப்போது திறமைகள் ஒளிந்து கிடக்காமல், ஊடகங்களின் பெருக்கத்தினால் பெருகிய வாய்ப்புகள் மூலமாக - சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகள் - திறமைகள் வெளிச்சம் காட்டப்படுவது மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;பாட வராவிட்டாலும் அதற்காக பாடும் ஆர்வத்தை விடாமல் குழந்தைகளைத் தூங்கப் பண்ணுவதற்கு வாரத்தில் மூன்று நான்கு நாட்களாவது மெல்லிசாக இரவுக்கு வலிக்காமல் பாடுவதுண்டு. அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் நாலைந்து வருடங்களாகக் கற்றுக்கொண்டு வருகிறார்கள். நன்றாகப் பாடுகிறார்கள். இப்போது கொஞ்சம் விவரம் தெரிந்து விட்டது. முன்பெல்லாம் நித்தம் இரவில் “டாடி - ஆயர் பாடி மாளிகையில் பாடுங்க” என்று சொல்லி நான் முதல் சரணம் முடிக்கு முன்னரே தூங்கிப் போய்விடுவாள் சின்னவள் துர்கா. சமீப நாட்களில் முதல் வரியை முடிப்பதற்குள் “Dad. You're way off Sruthi" என்கிறாள். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டு அடுத்த வரிக்குப் போக முடிவதில்லை!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;எனக்கு வாழ்நாள் பூராவும் எவ்வளவு பாடினாலும் அலுத்துக்கொள்ளாது குற்றம் சொல்லாது கேட்டுக்கொள்ளும் ரசிகக் கண்மணிகளாக பாத்ரூம் சுவர்கள் மட்டும்தான் மிஞ்சும் போல.&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;*****&lt;/div&gt;&lt;div style="background-color: white; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #222222; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"&gt;நன்றி: &lt;a href="http://www.tamilonline.com/thendral"&gt;தென்றல்.காம்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8545302037034236005?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8545302037034236005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8545302037034236005' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8545302037034236005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8545302037034236005'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2012/01/blog-post.html' title='நானொரு மேடைப் பாடகன்!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mhTxYBdTOg4/Tx2JIY45hhI/AAAAAAAAGqA/BwOU4IHBNNI/s72-c/Why_This_Kolaveri_Di.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8887441130788329374</id><published>2011-09-22T21:44:00.002+04:00</published><updated>2011-09-23T01:48:42.393+04:00</updated><title type='text'>Black or White</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;b&gt;Black or White&lt;/b&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-nwwc24IvOlQ/Tntz-XiCHGI/AAAAAAAAGos/XxnrLa69_uo/s1600/LethalInjectionTable.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-nwwc24IvOlQ/Tntz-XiCHGI/AAAAAAAAGos/XxnrLa69_uo/s400/LethalInjectionTable.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;உச்ச நீதிமன்றம் மனுக்களை நிராகரித்த நிலையில் நேற்று இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கட்டக்கடைசி நொடியில் அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் எழுந்த எதிர்ப்புக்குரல்களையும் மீறி, கருணை மனுக்களையும், தடைஉத்தரவு கோரிய விண்ணப்பங்களெல்லாம் நிராகரிக்கப்பட்டு ட்ராய் டேவிஸ் என்ற ஆஃப்ரிக்க அமெரிக்கர் விஷஊசி செலுத்தப்பட்டு கொல்லப்பட்டது ஜார்ஜியா மாகாணத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னக மாநிலமான டெக்ஸஸில் வெள்ளையின நிறவெறிக் கும்பலின் உறுப்பினரான லாரன்ஸ் ரஸ்ஸல் ப்ரூவர் என்பவருக்குக் கருப்பரான ஜேம்ஸ் ஜூனியரைக் கொன்ற குற்றத்திற்காக நேற்றிரவு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஜேம்ஸை சரக்கு வாகனம் ஒன்றின் பின்புறம் சங்கிலியால் பிணைத்துத் தரதரவென கரடுமுரடான சாலையில்  இழுத்துச்சென்று வாகனத்தை ஓட்டிக் கொன்றார் ரஸ்ஸல் என்பது குற்றம். டெக்ஸஸின் சமீப கால வரலாற்றில் மக்களை அதிரவைத்த நிறவெறித் தாக்குதல் சம்பவம் அது. விஷ ஊசி ஏற்றப்படுவதற்கு முன்பு கடைசியாக எதாவது சொல்ல விரும்புகிறாரா என்று கேட்கப்பட்டதற்கு “சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை” என்று சொல்லி ஆழ்ந்த பெருமூச்சுகளை உள்ளிழுத்து தூரத்தே ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாராம். வலது விழியோரம் லேசாகக் கண்ணீர் ததும்ப, ஊசி ஏற்றப்பட்டு பத்தாவது நிமிடத்தில் அவர் உயிர் பிரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;ஜேம்ஸ் கொல்லப்பட்ட தினம் ஜூன் 7, 1998. ஹூஸ்டன் நகரத்திலிருந்து நூற்றிருபத்தைந்து மைல் தூரத்திலிருக்கும் ஜாஸ்பர் என்ற குறுநகரத்தில் வசித்தவர். வேலை செய்யும் திறனிழந்தவர்களுக்கான அரசு வழங்கும் Disability கருணைத் தொகையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தவர். சொந்தமாக வாகனம் எதுவும் இல்லாது எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் பழக்கத்தையுடையவர். அதிகாலை இரண்டு மணியளவில் சாலையோரமாக நடந்துகொண்டிருப்பதைச் சிலர் பார்த்திருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து சரக்கு வாகனத்தின் பின் பக்கம் அவர் பயணித்ததைப் பார்த்திருக்கிறார்கள். அதற்கு ஆறுமணி நேரம் கழித்து சாலையில் அரைபட்ட சதைப்பிண்டக் குவியலைப் பார்த்தவர்கள் வழக்கமாக நெடுஞ்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஏதோவொரு பிராணி என்று நினைத்திருக்கிறார்கள். பின்பு  மனித உடல் பாகங்களும் சிதறிக்கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்துப் பார்க்க கைகலப்பு நடந்த தடயங்களும், கைரேகைகளும், ரத்தம் படிந்த கால் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு விரைவாக விசாரணை, ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு குற்றவாளிகளாக மூன்று பேரைப் பிடித்து வழக்கு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டு மூவரில் ஒருவரான ரஸ்ஸலுக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இரண்டாவதாக ஜான் வில்லியம் கிங் என்பர் மரண தண்டனை நிறைவேற்றப்படக் காத்திருக்கிறார். மூன்றாமவரான ஷான் பெர்ரிக்கு ஆயுள்தண்டனை விதித்திருக்கிறாரகள் ரஸ்ஸலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்புக் குரல்களோ ஆர்ப்பாட்டங்களோ அவ்வளவாக எழவில்லை. அமெரிக்காவில் நிறவெறி என்பது நீறுபூத்த நெருப்பாக இருக்கும் விஷயம். நம்மூர் சாதிவெறி மாதிரி.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;ட்ராய் டேவிஸ் விஷயம் சற்று குழப்பமானது. 1989-இல் துரிதஉணவகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மார்க் மெக்ஃபெய்ல் என்ற போலீஸ் அதிகாரியைச் சுட்டுக் கொன்றதாக டேவிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கொலைக்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப் படவில்லை. நேரடி சாட்சியங்கள் பலர் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டுவிட்டார்கள். கடைசி நேர தடையுத்தரவுகளால் இரண்டு முறையாவது கடந்தாண்டுகளில் அவர் மரணத்திலிருந்து தப்பித்திருக்கிறார். ஆணித்தரமான சாட்சியங்கள் இல்லை என்று அவர் சார்பாக வழக்கறிஞரக்ள் எவ்வளவோ வாதாடியும் கீழ், மேல்கோர்ட்டுகள் எல்லாம் தண்டனையை உறுதிசெய்துவிட, கடைசியில் உச்ச நீதி மன்றத்திற்குப் போயும் பிரயோஜனமில்லாது போயிற்று.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;ஊசியேற்றுமுன்பு டேவிஸ் சொன்னது “சம்பவம் நடந்த அன்று நான் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கவில்லை. மார்க்கை நான் சுடவில்லை”. பார்வையாளர்களாக வந்திருந்த அவரது சகோதரரிடமும் மகனிடமும் ”இந்த இரவு இங்கேயே இருந்து நடப்பதைப் பாருங்கள். தொடர்ந்து இந்த வழக்கை ஆழமாக விசாரித்து உண்மையை வெளிக்கொணரக் கோருங்கள்” என்றார் டேவிஸ். பின்பு தனக்கு தண்டனை நிறைவேற்ற நின்றிருந்த அதிகாரிகளைப் பார்த்துச் சொன்னது ”கடவுள் உங்களிடம் கருணை காட்டட்டும்”. சரியாக இரவு 10:54 மணிக்கு ஊசியேற்றி 11:08 மணிக்கு டேவிஸின் உயிர் பிரிந்தது.&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குச் சில மணிநேரம் முன்பாக சிறைக்கு வெளியே திரண்டிருந்த பெருங்கூட்டம் தொடர்ச்சியாக மரணதண்டனையை எதிர்த்துக் கோஷமிட்டுக்கொண்டிருந்தது. அட்லாண்ட்டா, வாஷிங்ட்டன் டிஸியின் வெள்ளை மாளிகை முன்பு என்று அமெரிக்காவின் பல நகரங்களிலும் போராட்டம் நடந்து. அது தவிர பிரான்ஸ் போன்ற தேசங்களிலும் நூற்றுக் கணக்கில் கூட்டம் கூடி "I am Troy Davis" என்று எழுதிய அட்டைகளை ஏந்தி மக்கள் போராட, மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பங்களில் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் போன்ற பிரபலங்கள் உள்ளிட்ட பத்து லட்சம் பேருக்கு மேலாகக் கையெழுத்திட்டிருந்தார்கள். ஃபேஸ்புக் ட்விட்டர் வலைப்பதிவுகள் வலைத்தளங்கள் என்று அனைத்து சமூகவலைத் தளங்களிலும் எல்லாரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அன்று காலையில் கூட “உண்மையறியும் சோதனை”க்கு தன்னை உட்படுத்தக் கோரிய டேவிஸின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தடைகோரிய கடைசி நேர வழக்கால் தண்டனை நான்கு மணி நேரம் தாமதமானது. அதை உச்ச நீதி மன்றம் நிராகரித்த நிலையில் இரவில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அத்தகவல் சிறைக்கு வெளியே கசிய குழுமியிருந்த நூற்றுக்கணக்கானவரிடம் கனத்த அமைதி. இரவு கரைய திரண்டிருந்த கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போனது. நிரபராதி தண்டிக்கப் பட்டிருக்கிறார் என்று பரவலாக அபிப்ராயம் நிலவ, இன்று காலையிலிருந்து ஊடகங்கள் இவ்விஷயங்களைக் கையிலெடுத்துக்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களுக்காவது பரபரப்பாக்குவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன. ஒன்றுக்கு வருத்தம் எழுகிறது. இன்னொன்றுக்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாகும் நாள் தெரிந்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பார்கள். சரி தவறு என்பதையெல்லாம் புறக்கணித்துவிட்டுப் பார்க்கும்போது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதான சில மணித்துளிகளில் அம்மனிதர்களின் மனங்களில் எம்மாதிரியான எண்ண அலைகள் ஓடியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். கடைசி நொடியில் “யுவர் ஆனர்” யாராவது ஊசியைக் கீழே போடுங்கள் என்று சொல்லி “நிறுத்துங்கள்” என்று குரல் கேட்குமோ என்று நினைத்திருப்பார்களோ என்று தோன்றியது. கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்ட சதாம் உசேன் நீண்ட தாடியுடன் உணர்வுகளற்ற முகத்துடன் கைகளில் விலங்குடன் முகம் மூடப்பட்டுக் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்ட காட்சிகள் மனக்கண்ணில் நிழலாடின.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள், கொடூரக் குற்றவாளிகள், குற்றம் சாட்டப்பட்ட நிரபராதிகள் என்று எல்லாவித மனிதர்களும் மரண தண்டனைக்கு ஆட்படும்போது கடைசி நொடிகளில் எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட நிலையில் அவர்கள் கண்களில் தெரிவதென்ன - வாழும் ஆசையா?&lt;br /&gt;&lt;br /&gt;மரணதண்டனையை எதிர்த்து உலகம் முழுவதும் குரல்கள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு அதில் தீர்மானமான கருத்து என்று இல்லை. இதைப்பற்றி எனக்குள் எழும் ஏராளமான கேள்விகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. உயிரைத் தருவதும் உயிரைப் பறிப்பதும் எல்லாம் வல்ல பரம்பொருளே என்று தத்துவமாகவும் யோசிக்க இயலவில்லை. இதிலெல்லாம் நடுநிலையாகக் கருத்துசொல்ல கடவுளாக இருக்க வேண்டும் போல. எனக்கு உணர்வுகள் நிரம்பிய மனிதனாக இருப்பதே சௌகர்யமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8887441130788329374?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8887441130788329374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8887441130788329374' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8887441130788329374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8887441130788329374'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/09/black-or-white.html' title='Black or White'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-nwwc24IvOlQ/Tntz-XiCHGI/AAAAAAAAGos/XxnrLa69_uo/s72-c/LethalInjectionTable.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-3347717405153629303</id><published>2011-08-15T06:35:00.002+04:00</published><updated>2011-08-15T06:35:20.126+04:00</updated><title type='text'>சுதந்திரம்</title><content type='html'>புதுக்கவிதை என்று வாக்கியங்களை உடைத்துப் போட்டு எழுதும் படிக்கட்டு கவிதை எழுதுவதில் ஒரு வசதி. யாப்பிலக்கணம் போன்ற கஷாயங்கள் எதையும் குடிக்காமல் தமிழ்ப்புதுக்கவிதை அகராதியில் கிடைக்கும் மேகம், இதயம், உள்ளம், உயிர், ஆத்மா, காதல், கண்ணீர், விழிகள், ரோஜா, பூக்கள், புஷ்பம் (ரெண்டும் வேற வேற), மென்மையானவள், ஓருடல், நோக்கினாள், பிரிவு போன்ற பத்து நூறு வார்த்தைகளைக் குலுக்கிப் போட்டு பள்ளி கல்லூரி முதல் வேலை அலுவலகம் என்று எதிலாவது காதலிக்க இயலாது போன யாராவது ஒரு பெண்ணை எண்ணி மாய்ந்து மாய்ந்து அரைப் பாரா ஒன்றை எழுதி, உடைத்துப் போட்டு நாலைந்து தடவை சொல்லிப் பார்த்தால் (மனசுக்குள்) நன்றாக இருப்பது போல் தோன்றினால்  போதும். புதுக்கவிதை ரெடி. கூகுளில் Tags கொண்டு தேடினால் எவனாவது புகைப்படம் போட்டுவைத்திருப்பான். அதையும் கவிதைத் தலைப்பில் வைத்துவிட்டால் மதி! எழுதி போஸ்ட் செய்ததும் லேசாகப் புல்லரித்து பிடரியில் கிறுகிறுஎன்று இருக்கும். இடுகை இட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அக்கவிதையை நானே நாற்பது முறை படித்துப்பார்த்துக்கொண்டு ஆஹாவும் சொல்லிக்கொள்ளத் தோன்றும். அந்த வார்த்தைப் படிகளுக்குள் எனக்கு மட்டும் புலப்பட்ட சிறப்பான கவித்துவ வெளிப்பாடு படிப்பவர்களுக்கு அம்புட வேண்டுமே என்று கவலையாக இருக்கும். இருந்தாலும் கவிதைக்குப் பொருள்விளக்கம் சொல்வது கவிஞனுக்கு இழுக்கல்லவா? கவித்திமிர் கர்வம் தெறிக்க கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எவனாவது கமெண்ட் போடுகிறானா என்று வழிமேல் விழிவைத்துக்காத்திருந்து பார்த்துவிட்டு இன்னும் நாலைந்து முறை திரும்பக் கவிதையைப் படித்துவிட்டு பெருமூச்செறியும் புதுக்கவிஞனின் வாழ்க்கை புதினமானது (கவித்தும்ங்க).&lt;br /&gt; &lt;br /&gt;காதல் வறண்டு போன தினங்களில் அரசு விடுமுறை தினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு கவிதை எழுதத் தோன்றும். தமிழ்ப்புத்தாண்டன்று (ஜனவரியிலும் ஏப்ரலிலும்) ரெண்டு கவிதை. தீபாவளியையும் Global Warming கையும் புத்தாடை வாங்கமுடியா ஏழ்மையைப் பற்றியும், பால்ய தீபாவளி நினைவுகள் பற்றியும் நாலைந்து தீபாவளிக்குக் கவிதைகள். வேறு ஏதுவும் தோன்றா சமயத்தில் போன தீபாவளிக்குப் போட்ட கவிதையை மறு வெளியீடு (எவன் படிச்சிருக்கப் போறான்? அப்படியே படிச்சிருந்தாலும் எவனுக்கு ஞாபகம் இருக்கும்?). &lt;br /&gt; &lt;br /&gt;திடீரென்று பார்த்தால் ஆகஸ்ட் 15 வந்துவிடும். அடடா... வீட்டு நினைவுகள். Swades போன்ற படங்கள். ரோஜாவில் வரும் தமிழா தமிழா பாடல். அல்லது ஏஆர்ரஹ்மானின் வந்தேஏஏஏஏஏ மாதறம்ம்ம்! எல்லாவற்றையும் யூட்யூபில் பத்து தடவை பார்த்துவிட்டு அரசியல்வாதிகள், ஊழல்கள், “இருட்டில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை”  எல்லாம் நினைவுக்கு வந்து தேசபக்தி கொழுந்து விட்டு எரிய தோள்கள் தினவெடுக்க, நெஞ்சம் விம்ம netflix-இல் new arrivals எதையாவது பார்த்துவிட்டு புதுக்கவிதை எதுவும் தோன்றாமல் தமிழ்நாட்டு மழை போல கவிதையூற்று சுத்தமாக வறண்டிருந்தாலும் எழுதாமலிருந்தால் இணையத்தில் மறந்து விடுவார்களே என்பதால் சத்யத்திற்கு &lt;br /&gt; &lt;br /&gt;என் இனிய தாயகத்திற்கு இன்றைக்கு&lt;br /&gt;இனிய சுதந்திர நல்வாழ்த்துகள் &lt;br /&gt;சொல்லும் அதே நேரத்தில்&lt;br /&gt;எல்லைக்கப்பாலிருக்கும்&lt;br /&gt;முன்னாள் சகோதர உறவுகளுக்கு&lt;br /&gt;நேற்றைக்கான தாமத&lt;br /&gt;இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்&lt;br /&gt; &lt;br /&gt;என்று ஒரு மொக்கை புதுக்கவிதை எழுதி...Twitter, FaceBook இன்ன பிற இணைய இத்தியாதிகளில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு உறங்கச் செல்லும் பண்டிகைப் புதுக்கவிஞர்கள் உள்ளிட்ட அனைத்து நல்லிதயங்களுக்கும்&lt;br /&gt; &lt;br /&gt;இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்!&lt;br /&gt; &lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-3347717405153629303?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/3347717405153629303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=3347717405153629303' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/3347717405153629303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/3347717405153629303'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/08/blog-post.html' title='சுதந்திரம்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8311023873104941602</id><published>2011-07-26T00:37:00.002+04:00</published><updated>2011-07-26T00:39:56.460+04:00</updated><title type='text'>சொர்க்க வாசல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-jnmcjExxlqI/Ti3T8FomriI/AAAAAAAAF4o/OIq1-wntv1M/s1600/sorgavasal.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="183" width="129" src="http://2.bp.blogspot.com/-jnmcjExxlqI/Ti3T8FomriI/AAAAAAAAF4o/OIq1-wntv1M/s400/sorgavasal.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வற்றாயிருப்பு வீட்டு எதிரே பெருமாள் கோவில் சொர்க்கவாசல். கோவில் தெருவைப் பிளந்து கிழக்கு பார்த்து இருக்கும். கோவில் முன்பு நன்னீர் கிணறும் பின்பக்கம் ஒரு தண்ணீர்க்குழாயும் இருக்கும். நான்கு தெருப்பெண்களும் அவரவர் குடங்கள், வாளிகள் கொண்டு வந்து நீர் இறைப்பார்கள். பிடிப்பார்கள். காலையில் முதலாளாகப் போய் நீர் இறைத்தால் வறண்ட கயிறு உராய்ந்து உள்ளங்கை எரியும். சற்று கழித்துப் போனால் நீரில் நனைந்து மிருதுவாகி இறைப்பது சுலபமென்பதால் தாமதமாகத்தான் போவோம். கிணற்றுக்குச் சற்று நடக்கவேண்டும். குழாய்தான் அருகில். ஆனால் கிணற்றில் நீரிறைப்பதை வேடிக்கைபார்ப்பதற்காகப் போவதுண்டு. ஆள்நடமாட்டமில்லா மதிய வேளைகளில் எட்டிப்பார்த்தால் பாதாளத்தில் நெளியும் வானமும் சில்லவுட்டாக என் உருவமும் தெரியும். லேசாக பயமாகக்கூட இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கவாசலுக்கு முன்பு ஐந்தடி அகலத்தில் ஐந்து கற்படிக்கட்டுகள் இருந்தன. ஒவ்வொரு படிக்கும் ஒரு பெயர் வைத்து விளையாடுவோம். Bank, Ocean, River, Water, Sea என்பதே அவற்றின் பெயர்கள். தரைக்குப் பெயர் Land. டand-ஐ ஒட்டி இருந்தது Sea. மேலே இருக்கும் படி Bank. தரையில் நின்றுகொண்டு பார்த்தால் Bank என் தோளுயரத்தில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக படிகளின் ஓரத்தில் நின்று கொள்ள விளையாடுபவன் முதலில் வந்து Land-இல்  நின்று கொள்ள எதிராள் சொல்லும் படியில் ஏற வேண்டும். வேறு எந்தப் படியிலும் உடல் படக்கூடாது என்பதே விளையாட்டு. பட்டால் அவுட். கீழே நின்றதும் முதலில் சுலபமாக Ocean என்பார்கள். ஒரே தாண்டில் அந்த மூன்றாவது படிக்குப் போய்விடலாம். பிறகு Water; அப்புறம் Bank என்று மாறி மாறி கொஞ்சநேரம் தாண்டியதும் மறுபடியும் Land-க்குப் போகச் சொல்வார்கள். அங்கிருந்து "Bank" என்பான். இதுதான் சவால். அங்கிருந்து Bank படியில் மற்ற படிகளில் உடல்படாமல் ஏறுவது என்பது அசாதாரணமான விஷயம். ஒருகாலில் நின்று கொண்டு இன்னொரு காலை நீட்டினால் Bank எட்டாது. அங்கு போவதற்கு என்னென்னமோ சர்க்கஸ் வேலைகள் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று பின்வாங்கி கைகளைத் தரையில் ஊன்றி தலைகீழாக நின்று ஒரு தாவு தாவி Bank-இல் ஏறிவிடுவான் ஜீவா. உயரமான பையன்கள் கைகளைத் தரையிலூன்றித் திரும்பி பாதங்கள் Bank-இல் பட Land-க்கும் Bank-க்கும் பாலம் போல சாய் கோணத்தில் நிற்பார்கள். உடனே "Land" என்று அறிவிப்பு ஒலிக்க, கால்களை நெம்பி எடுக்க முடியாமல் அவுட்டாகிவிடுவார்கள். என்னால் Land-லிருந்து Ocean-க்குத்தான் பெரும்பாலும் போக முடிந்தது. வற்றாயிருப்பில் இருந்த வரை என்னால் Bank-படியை எட்டவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராமகிருஷ்ணா திரையரங்கில் இரண்டாம் ஆட்டம் எம்ஜியார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழையாமல் Bank-இல் படுத்துப் பலமுறை தூங்கியிருக்கிறேன். தாத்தா டிக்கெட் கொடுத்து முடித்துவிட்டு கணக்கையெல்லாம் செட்டியாரிடம் பைசல் பண்ணிவிட்டு வந்து தங்கபஸ்பம் ”போயிலை”யை கொஞ்சநேரம் குதப்பித் துப்பிவிட்டு Ocean-மீது படுத்துத் தூங்குவார். பகல்வெயில் சூடேறிய பாறைப் படிகளின் உஷ்ணம் இரவு முழுதும் முதுகில் இதமாகப் படிந்திருக்கும். அதிகாலை விடியுமுன் தெருப்பெண்மணிகள் வாளிகளுடன் வெளிப்பட்டு மண்தரையில் பளேரென்று நீரைத் தெளித்துக் கோலமிடுவார்கள். நீர் தெளிக்கப்படும் ஓசையில் லேசாக உறக்கம் கலையும். சிலசமயம் அத்தைமார் வாசலிலிருந்து தெளிக்கும் நீரின் சில துளிகள் முகத்தில் பட்டு எரிச்சலாக முணுமுணுத்துக்கொண்டு ஒருக்களித்து முதுகுகாட்டிப் படுப்பேன். பால்காரர் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் போது எழுந்து தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு தெற்குத்தெருதாண்டி சிவன்கோவிலுக்கு அப்பால் வயல்வெளிகளில் இருக்கும் பிரம்மாண்ட விவசாயக்கிணறுகளில் குளிக்கக் கும்பலாகக் கிளம்பிவிடுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;வேலைவெட்டியில்லாத அக்ரஹாரத்து இளைஞர்கள், நடுத்தரவயதுக்காரர்கள் சொர்க்கவாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து அரட்டையடிப்பார்கள். நாங்கள் பள்ளி முடிந்து வந்ததும் எங்கள் விளையாட்டைத் தொடர்வதற்காக இடத்தைக் காலிசெய்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடத்திற்கு ஒரு முறையோ என்னவோ மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கருடவாகனம், மயில்வாகனம் என்று வெளிவந்து பல்லக்கில் பெருமாளைத் தூக்கி வலம் வருவார்கள். எங்கள் வீட்டுமுன் கூட்டம் அம்மும். அந்தப் படிகள்தான் எங்கள் விளையாட்டு மைதானம். சொத்து. கோவிலின் பிரம்மாண்ட சுவரையொட்டி இட்லித்தட்டுபோன்று குழிகள் தோண்டி கோலிகள் எறிந்து விளையாடுவோம். “பேந்தா” என்றொரு கோலி விளையாட்டும் பிரபலம். தெருவில் கிட்டிப்புள் தூள் பறக்கும். சைக்கிள் டயர்களையும், ரிம்களையும் குச்சியொன்று வைத்துக்கொண்டு அசுரவேகத்தில் இப்புறமும் அப்புறமும் செலுத்தி ஓடுவார்கள் பையன்கள். எதிரெதிரே நின்றுகொண்டு அவரவர் “வாகனத்தை” வேகமாக உருட்டி மோதச் செய்வது பிரபலம். ஸ்கூட்டர் டயர் ஒன்றை வைத்திருந்த பையன் தான் சாம்பியன். ஸ்கூட்டர் டயருடன் மோதி சைக்கள் சக்கரங்கள் ஜெயிப்பது சாத்தியமே இல்லை. கம்பியுடைந்து உருவமிழந்த சைக்கிள் டயர்களை ஏழைப் பையன்கள் ஓட்டிக்கொண்டு போவார்கள். எட்டு மாதிரி வளைந்து வளைந்து எலும்பில்லா விலங்கு போல ஓடும் அவை.&lt;br /&gt;&lt;br /&gt;பம்பரங்களால் பம்பரங்களைக் குத்தி ”ஆக்கர்” வைப்போம். இதயம் மாதிரி வளைவு வளைவாக சந்தனக் கலர் கட்டையில் செய்து மேலே தலையில் வண்ணங்களெல்லாம் தீட்டி அலங்காரமாக வரும் பம்பரங்கள் பார்க்கக் கவர்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கெல்லாம் பிரமிடைத் திருப்பிப்போட்டது போல இருக்கும் அடர்பழுப்பு கட்டையில் செய்த வளைவுகளற்ற சாதாரண தோற்றத்திலிருக்கும் பம்பரங்கள்தான் பிடித்தமானவை. குறிபார்த்துச் சுண்டி பம்பரங்களைக் குத்திப் பெயர்க்க அவை சிறந்தவையாக இருந்தன. ஜீவா அப்படியே பம்பரத்தைத் தரையில் குத்தியெழுப்பி உள்ளங்கையில் ஏந்தி என் உள்ளங்கையில் இறக்க கிர்ரென்று குறுகுறுக்கும். அதை திண்ணைத் தரையில் விட்டால் சத்தமின்றி நீண்டநேரம் ரொங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்திநாலு மணிநேரமும் படிகள் சொர்க்கவாசலிலேயே கிடந்தன. ஊர்விட்டு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்டன. அதற்கப்புறம் நடுநடுவே ஓரிரு தடவைகள் மட்டுமே போக வாய்ப்புக்கிடைத்துப் போனபோதும் படிகளைப் பார்க்கவில்லை. வீட்டையும் விற்றுவிட்டதால் சொர்க்கவாசல் பக்கம் எந்த வேலையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;போனவருடம் என் அண்ணன் மதுரையிலிருந்து குடும்பத்தை அழைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு “பிறந்த ஊரைக்” காட்டுவதற்காக வற்றாயிருப்புக்குச் சென்று விட்டு வந்தான். “எப்படி இருக்கு வற்றாப்?” என்று கேட்டதற்கு, எட்டிப்பார்த்த பெருமாள்கோவில் முன்புறக் கிணற்றின் கைப்பிடிச் சுவர் இப்போது முழங்கால் உயரமே இருக்கிறதாம். ராட்டினமெல்லாம் காணாமல் போய் கிணற்றுக்குள் போர்வெல் போட்டு குழாயில் தண்ணீர் பிடிக்கிறார்கள் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நம்ம வீட்டுக்குப் போனேன். இப்ப இருக்கற வீட்டுக்காரர் நல்லா மெயின்டெய்ன் பண்றார். எங்களை வரவேற்று அப்பா பத்தி விசாரிச்சார்”.&lt;br /&gt;&lt;br /&gt;சொர்க்கவாசல் பற்றிப் பேச்சு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்ப பாத்தா Bank-ம் Ocean-ம் மட்டும்தான் வெளியே தெரியறது. மத்ததெல்லாம் மண்ணுக்குள். ரோட்டைப் போட்டுப்போட்டு தெருவே மேடாகி வீடெல்லாம் கீழே போயிடுச்சு” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சோகமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8311023873104941602?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8311023873104941602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8311023873104941602' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8311023873104941602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8311023873104941602'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/07/blog-post.html' title='சொர்க்க வாசல்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-jnmcjExxlqI/Ti3T8FomriI/AAAAAAAAF4o/OIq1-wntv1M/s72-c/sorgavasal.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-6805778213312476920</id><published>2011-04-07T20:52:00.000+04:00</published><updated>2011-04-07T20:52:31.027+04:00</updated><title type='text'>Say Cheeeeeeese!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;Say Cheeeeeeese!&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-Xmtf9-bVcsM/TZ3rTQH1_WI/AAAAAAAAFt4/1r-_2kNU1RY/s1600/saycheese.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-Xmtf9-bVcsM/TZ3rTQH1_WI/AAAAAAAAFt4/1r-_2kNU1RY/s320/saycheese.gif" width="304" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மூன்று கழுதை வயசு வரை (அப்டீன்னா என்ன? எத்தனை?) கட்டிக் காப்பாற்றிப் பின்பற்றி வந்த வீட்டில் பெரியவர்கள் சொன்ன "லைஃப்ல எதுக்காகவும் யார்கிட்டயும் பல்லைக் காட்டிட்டு போய் நிக்கக் கூடாது” அறிவுரையை கடைசியில் கைவிட வேண்டியதாகிவிட்டது. பல்லைக் காட்டிக்கொண்டு நின்றென்ன.. உட்கார்ந்தேவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;”கடைசியா எப்ப பல் தேய்ச்சீங்க...ஸாரி... க்ளீன் பண்ணீங்க?” என்றார் அந்த வெள்ளைக் கோட்டு, நெற்றிவிளக்கு பல் டாக்டர். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று புரியாமல் “காலைலதான்” என்றேன். வாய்க்குள் இடுக்கி இருந்ததால் நான் சொன்னது அவருக்குப் புரிந்ததா தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“இதுக்கு முன்னாடி இங்க வந்துருக்கீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு முன்னாடி நீங்க இங்க டாக்டரா இருந்தீங்களா என்று கேட்காமல் “இல்லை டாக்டர். இதான் முதல் தடவை”&lt;br /&gt;&lt;br /&gt;”இதுக்கு முன்னாடி ஹைஜீன் செக்கப், க்ளீனிங் யார்க்கிட்ட செஞ்சுக்கிட்டீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை டாக்டர். இதான் முதல் தடவை”&lt;br /&gt;&lt;br /&gt;சம்பாஷணையைத் தொடருமுன் சிறிய கொசுவர்த்திச் சுருள் ஒன்றைச் சுற்றிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சும்மா படிக்க மட்டும் செய்யவில்லை. வத்திராயிருப்பில் என் சிறுவயதில் அதைக் கடைப்பிடிக்கவும் செய்தேன். எங்கள் வீட்டுக் கொல்லையில் இரண்டு வேப்ப மரங்களும், ஒரு பெரிய்ய்ய புளிய மரமும் இருந்தன. வேம்புக் குச்சியொன்றை தினமும் ஒடித்துக் கொடுப்பார் தாத்தா. அதன் முனையை முதலில் நன்றாகக் கடித்து பிரஷ் மாதிரி செய்துகொண்டு பின்பு துலக்க வேண்டும். எனக்கு வேப்பம் பழங்கள் மிகவும் பிடிக்கும். வேப்பங் குச்சி - அதைச் தின்ன வேண்டியதில்லை என்பதால் கசப்பைத் தாங்கிக்கொண்டு தேய்ப்பேன். அப்படியும் கடைவாய் வழியாக கசப்பு உள்ளிறங்கிவிடும். ”வேணும்னா உப்பு சேத்துக்கோ” என்பார் தாத்தா. நைசான பொடியுப்பெல்லாம் கிராமத்தில் கிடையாது. கல் உப்புதான். அதால் தேய்த்தால் கல்லால் பல்லைத் தேய்ப்பது போல இருந்ததால் உப்பைத் தவிர்த்துவிட்டு வேப்பங்குச்சியொடு நிறுத்திக்கொண்டேன். ஆலங்குச்சிக்கெல்லாம் ஊரெல்லையில் குளத்தங்கரைக்குப் போகவேண்டுமென்பதால் வேப்பங்குச்சியே எனது ஆஸ்தான பிரஷ் கம் பேஸ்ட்டாக இருந்தது. பிறகு கொஞ்சம் “வசதி“ வந்ததும் கோபால் பல்பொடி வாங்கினார்கள். சும்மாவா? இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேஷியா போன்ற எல்லா நாடுகளிலும் விற்கும் “ஃபாரினுக்கெல்லாம் போகும்“ வஸ்துவாயிற்றே! கோபால் பல்பொடி பொட்டலத்தை மூலையில் கிள்ளித் திறந்து உள்ளங்கையில் கால் ஸ்பூன் கொட்டி ஆள்காட்டி விரலில் ஒற்றித் தேய்த்த அந்த முதல் அனுபவத்தை மறக்க முடியாது. கோபால் பல்பொடி கோலப்பொடியில் சர்க்கரை கலந்தது போல் இருந்தது. ஆனால் வேப்பங்குச்சியின் கசப்புக்கு எவ்வளவோ பரவாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா மட்டும் கோபால் பல்பொடியைத் தொடவேயில்லையே என்று புலனாய்ந்ததில் அவர் அவருக்கே என்று வைத்திருந்த சிறிய ஷெல்ப் ஒன்றில் ஒளித்து வைத்திருந்த சிறிய அலுமினிய டப்பியைக் கண்டுபிடித்தேன். பயோரியா என்று எழுதியிருந்ததைப் பார்த்தும் லேசாக பயமாக இருந்தது. தாத்தா நிறைய தங்க பஸ்பம் “போயிலை“ போடுவார். கன்னம் உப்பியே இருக்கும். முதலில் பயோரியாவை மருந்து என்று நினைத்தேன். டப்பியைத் திறந்து பார்த்ததில் பாண்ட்ஸ் பவுடர் மாதிரி தூய்மையாக இருந்தது. லேசாக மருந்து வாடை அடித்தது. ஆள்காட்டி விரலை முக்கி முதல் தேய்த்தலிலேயே ஜிவ்வென்று மேலண்ணம் எரிந்து கண்ணில் உடனடியாக நீர் வந்தது. தலைதெறிக்கத் திரும்ப ஓடி வந்தும் நீண்ட நேரம் வாய்க்குள் இன்னொரு லேயர் ஒட்டிக்கொண்டிருந்ததைப் போன்ற பிரமை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு கோல்கேட் பேஸ்ட்டெல்லாம் வாங்கித் தேய்க்குமளவிற்குப் பெரிய ஆளாகிவிட்டேன். பேஸ்ட் அணில் முதுகு மாதிரி வரிவரியாக (கலரில்) பிதுங்கி வரும். ட்யூபின் குரல்வளையை நெறித்துக் கடைசித் துளி வரை பிதுக்கிவிட்டுத்தான் தூக்கிப் போடுவோம். ஆரம்ப காலங்களில் பேஸ்ட்டைத் தேய்த்ததைவிட தின்றதே அதிகம். ஒழுங்காகத் தினமும் பல் தேய்த்து கண்ணைக் கூசச் செய்யும் அளவிற்கு டாலடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரிசையான ஆரோக்கியமான பற்கள்தான் எனக்கு. நாவல்களில் படித்த “ரோஜா ஈறுகளுடன் பளீரென்று சிரித்தாள்” &amp;nbsp;வர்ணனை கொடுக்குமளவிற்கு யாரையும் பார்த்ததில்லை. மாமல்லன் மாதிரி மாபல்லன் அல்லது மாபல்லி தெருவுக்கு ஒருவர் தெத்துப் பற்களுடன் கட்டாயம் இருப்பார்கள். பல்லா அல்லது பல்லீ என்று கூப்பிடுவோம். இது தவிர கோரைப் பல்லன், காரைப் பல்லன், பாறைப் பல்லன் என்று பல வகை சினேகிதர்கள் இருந்தார்கள். பட்டாணியை நொறுக்குவோம். பொங்கல் சமயத்தில் வீட்டெதிர் பெருமாள்கோவில் சொர்க்க வாசல் படிக்கட்டுகளில் அமர்ந்து முழுக் கரும்பையும் வாயோரங்கள் எரிய எரியக் கடித்துத் தின்னுவோம். இவ்வளவு ஏன். கல்கோனாவையே அஸால்ட்டாகக் கடித்துச் சாப்பிடுவோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாகவே ஆரோக்கிய வாழ்வு ஆதலால் மருத்துவமனையை நாடவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. அரசு மருத்துவமனையை நினைத்தால்தான் லேசாக ஜூரம் வருவது போல இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பெரியவனாகி வேலைக்குப் போன பின்பும் பல்லுக்கெல்லாம் தனியாகவென்று எதையும் பரிசோதித்துக்கொண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா வந்ததும் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டிலிருந்து உங்களுடைய டெல்ட்டா டென்ட்டல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் பற்றிய விவரங்கள் இதோ என்று மின்னஞ்சலில் ஒரு ராமாயணமே அனுப்பியிருந்தார்கள். முதலில் அதை “Please click here to receive the $300 million dollars of unclaimed funds of the deceased to your bank account" வகை நைஜீரியா மின்னஞ்சல் என்று நினைத்துக்கொண்டு ரத்து செய்துவிடலாமா என்று கணிலியை (கணிலி=Mouse ஹிஹி) அமுக்கியே விட்டேன். மதியமே ஹெச்ஆர் ஆள் வந்து “டிசம்பர் முடியப் போவதால் செக்கப் செய்துகொண்டுவிடு இல்லாவிட்டால் இந்த ஆறுமாத கோட்டா வேஸ்ட்டாயிடும்“ என்று சொல்ல ஒன்றும் புரியவில்லை. அதாவது ஆறு மாதத்திற்கொருமுறை வழக்கமாக பல்லைக் காட்டி செக்கப் செய்துகொண்டுவிட வேண்டுமாம். பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத்தான் அந்த டெல்ட்டா டென்ட்டல் பாலிஸியாம். “ஆரோக்கிய வாழ்வை காப்பது லைஃபாய்தானே? எதற்கு பல்லைக் காட்டவேண்டும்?” என்று கேட்டதற்கு என்னை அயல்கிரகவாசி போன்று பார்த்துவிட்டு விலகிப் போனான். அந்த மின்னஞ்சலை மீட்டெடுத்துப் படித்துப் பார்த்ததில் தலைசுற்றி பல்வலி வரும்போல இருந்தது. அப்புறம்தான் இந்தக் கட்டுரையின் முதல் பாரா சம்பவம் நடந்தது. போனது தெருக்கோடியிலேயே இருந்த ஒரு பல் மருத்துவமனைக்கு. மருத்துவர் இளைஞராக இருந்தார். “உங்கள் டெல்லிக்கும் பெங்களூருக்கும் வந்திருக்கிறேன்“ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸ்ரேயெல்லாம் (பல்லுக்குத்தான்!) எடுத்து காட்டினார்கள். கருப்பு வெள்ளையில் கலைடாஸ்கோப் பார்த்த மாதிரி பூச்சி பூச்சியாக இருந்தது. மருத்துவர் வாயில் விளக்கடித்துக் சோதித்துவிட்டு ”ஈறுகளுக்குள் ப்ளாக் இருக்கு. அதை எடுக்காவிட்டால் கொஞ்ச நாளில் பற்குழி வந்து பல்லெல்லாம் காலியாகி விடும். நோயெல்லாம் வரும்” என்று பயமுறுத்திவிட்டு Deep Cleaning செய்தேயாக வேண்டும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு இருக்கையின் முதுகுப் பக்கத்தைச் சாய்த்து படுக்கை வசத்தில் என்னை அழுத்தினார். “ஒரே நாளில் மொத்த வாயையும் சுத்தம் பண்ண முடியாது. இன்னிக்கு வலது பக்கம் மட்டும்” என்றார்கள். அடப் பாவிகளா, &amp;nbsp;இரண்டு மூன்று விஸிட் வருமளவிற்கு என்ன குகையையா சுத்தம் செய்யப் &amp;nbsp;போகிறார்கள்? வாய்தானே? என்று நினைத்தேன். வந்திருக்கக்கூடாதோ என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;Ear bud ஒன்றின் கொண்டையில் நீல திரவத்தைத் தோய்த்து ஈறுகளில் தேய்க்க இனிப்பாக இருந்தது. I'll be back in 2-3 minutes என்று அவர் வெளியேறிச் செல்ல வாய்க்குள் ஒருபக்கம் மட்டும் பலூன் போல வீங்கும் பிரமை எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வலது வரிசைகளில் உணர்வு தேய வாயைத் திறந்திருக்கிறேனா மூடியிருக்கிறேனா என்றே உணர முடியவில்லை. சுத்தமாக மரத்துப் போகத் தொட்டுப் பார்த்தால் உணர்வே இல்லை. பக்கவாதம் வந்து ஒரு பக்கம் செயலிழந்தவர்களின் கோணிய முகத்தினைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படித்தான் உணர்வின்றி இருக்குமோ என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர் திரும்ப வந்து “Are you doing alright?" என நான் 'Yush. ayam aallite' என்று பதில் சொன்னது எனக்கே புரியவில்லை. டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடக்கும் தமிழன் போல பேசினேன். அவர் இருக்கையில் பொருத்தியிருந்த தட்டில் மினி அங்குசம் மாதிரி விதவிதக் கருவிகளைப் பரப்பி வைத்து வாயைத் திறக்கச் சொல்ல, மருத்துவரின் அஸிஸ்டெண்ட் இந்தப் பக்கம் நின்றுகொண்டு கிடுக்கியால் என் வாயைத் திறந்துவைத்துப் பிடித்துக்கொள்ள கிலியாக இருந்தது. கண்ணுக்கு நேரே பிரகாசமாக விளக்கைப் போட கண்களை மூடிக்கொண்டேன். &amp;nbsp;சிறிது நேரத்திற்கு தொடர்ச்சியாகக் கிணறு தோண்டும்போது கடப்பாரை பாறையில் மோதுவது போன்றும், கத்தியைச் சாணை தீட்டுவது போன்றும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நெருப்புப் பொறிகூட பறந்திருக்கும் போல. உள்மனதில் பற்களின் உறுதியை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்களேப்பா!” என்று அவற்றைப் பாராட்டிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக முடித்துவிட்டு ”அடுத்த வாரம் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்க. லெப்ஃட்டையும் பாத்துரலாம்” என்றார்கள். மரத்துப் போன உணர்வு மீள இரண்டு மணிநேரமாவது ஆகும் என்றார்கள். தினமும் ஃப்ளாஸ் செய்ய வேண்டும் என்று நூல் ஒன்றைப் பல்லிடுக்கில் செலுத்தி மத்து கடைவது போலச் செய்து காட்டினார்கள். முசிறியில் என் நண்பன் பசுபதியின் தாத்தா காவிரியில் இடுப்பளவு நின்றுகொண்டு சூரிய நமஸ்காரம் முடித்துவிட்டு மூக்கில் ஒரு துவாரம் வழியாக நீரை ஊற்றி மறு துவாரம் வழியாக வரச் செய்வார். நல்ல வேளை அதையெல்லாம் செய்யச் சொல்லவில்லை. வாயைக் கொப்பளிக்கச் சொன்னார்கள். வலது பக்கம் இன்னும் உணர்வின்றி இறுகியது போலிருக்க பெயருக்குக் கொப்பளித்துவிட்டு அவர்களுக்கு நன்றிகூறி அறையிலிருந்து வெளியேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவேற்பறையில் தொலைபேசியில் பிஸியாக இருந்த அம்மணி பேசிக்கொண்டே அச்சடித்து நீட்டிய பில்லைப் பார்த்தபோது மயக்கம் வரும்போல இருந்தது. பேசவும் பயமாக இருந்தது - வாய் குழறும். அவர் தொலைபேசி முடித்துவிட்டு பில்லிலிருந்த வரிகளைப் பேனாவால் ஓட்டி “மொத்தம் ஆயிரத்து இருநூறு டாலர். அதில் உங்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனம் எண்பது சதவீதம் கொடுத்துவிடும். பாக்கியில் பாதியை இப்போது செலுத்திவிட்டு அடுத்த வாரம் வரும்போது மீதியைச் செலுத்துங்கள்” என்றார். அந்தக் காசை வைத்து ஆயுசுக்கும் பற்பசை வாங்கலாமே என்று தோன்றியது. வேறு வழி? ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லையென்றால் மாவாட்டவாவது செய்யலாம். இங்கே இல்லையென்றால் மறுபடி உள்ளே கூட்டிக்கொண்டு போய் மரத்துப் போக மருந்து கொடுக்காமலேயே பல்லைப் பிடுங்கிவிடுவார்கள் போலிருந்தது. போன ஜென்மக் கடன் என்று நினைத்துக்கொண்டு பேசாமல் கடனட்டையால் செலுத்திவிட்டு வெளியேறினேன். சரி பரவாயில்லை, பற்பசை விளம்பர மாடல்கள் போல ஆகிவிட்டோம் என்று ஆறுதல் படுத்திக்கொண்டு வண்டியிலேறி கண்ணாடியில் பற்களைப் பார்த்தால் அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுப் படியேறினதும் சின்னவள் வந்து ”டாடி...ஆ காட்டு? Say Cheeeeeeese...“ என்று செய்முறை விளக்கத்துடன் சொல்ல சிவாஜி மாதிரி சிரித்துக்கொண்டே மனதுக்குள் அழுதேன். பார்த்துவிட்டு “It's clean“ சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ஆபிஸ் போய் அந்த ஹெச்ஆர் ஆளைத் தேடியதில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தார். என்ன ஆயிற்று என்று விசாரித்ததில் விஸ்டம் டூத் (என்னே பெயர்!) பிடுங்கிவிட்டு அது காஸ்மடிக் வகையறா சிகிச்சை என்பதால் இன்ஷூரன்ஸ் கிடையாது என்று கைவிரித்துவிட்டு சொளையாக எழுநூற்றைம்பது டாலர்களையும் பிடுங்கிவிட்டார்களாம். “அது பாட்டுக்கு தேமேன்னு சமத்தா இருந்தது” என்றார் சோகமாக. உள்ளுக்குள் சாத்தான்போலச் சிரித்துக்கொண்டு பேசாமல் என்னிருக்கைக்குத் திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் இந்த ஊரில் இன்ஷூரன்ஸ்காரர்களும் டாக்டர்களும் மருத்துவமனைகளும் நம்மிடம் பிடுங்கோ பிடுங்கு என்று பிடுங்குகிறார்கள். நாம் பல் பிடுங்கின பாம்பாட்டம் அடங்கியொடுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. சாமான்ய மக்களெல்லாம் என்ன செய்வார்கள் என்றே தெரியவில்லை. மைக்கேல் மூரின் Sicko-வைப் பார்த்திருக்கிறீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;”வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இர்றா! வாயைக் கொடுத்து மாட்டிக்காதே!” என்று பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;div&gt;நன்றி. &lt;a href="http://www.tamilonline.com/thendral"&gt;தென்றல்.காம்&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-6805778213312476920?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/6805778213312476920/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=6805778213312476920' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/6805778213312476920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/6805778213312476920'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/04/say-cheeeeeeese.html' title='Say Cheeeeeeese!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Xmtf9-bVcsM/TZ3rTQH1_WI/AAAAAAAAFt4/1r-_2kNU1RY/s72-c/saycheese.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-142423376818009593</id><published>2011-02-16T23:13:00.000+04:00</published><updated>2011-02-16T23:13:41.673+04:00</updated><title type='text'>விதி சிரித்தது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;*** விதி சிரித்தது ***&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-ktViIaBcyls/TVwhdeNtM9I/AAAAAAAAFs0/t1DI9hWM9VM/s1600/lastbag.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="229" src="http://1.bp.blogspot.com/-ktViIaBcyls/TVwhdeNtM9I/AAAAAAAAFs0/t1DI9hWM9VM/s320/lastbag.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எல்லாவற்றையும் எல்லாரையும் சகட்டுமேனிக்கு விளாசியிருப்பார். அதிலும் “&lt;b&gt;கண்கள் குளமானது&lt;/b&gt;” என்று எழுதும் எழுத்தாளர்கள் அவரிடம் சிக்கிச் சின்னாபின்னமாயிருப்பார்கள். இம்மாதிரி கிளிஷேக்கள் இல்லாமல் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஒரு வரிகூட தாண்டி எதையும் படிக்க முடியாது. இப்படித்தான் ”விதி சிரித்தது” என்று சலிக்காமல் இன்னும் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை நினைத்து எத்தனை முறை படித்துவிட்டு கிண்டலாகச் சிரித்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் போன புதன் கிழமை மாலை ஒரு நாள் பயணத்திற்காக டெக்ஸஸ் செல்லவேண்டியிருந்து வீட்டிலிருந்து கிளம்பும்போது &lt;b&gt;மூலையில் நின்றுகொண்டு விதி சிரித்தது&lt;/b&gt; என்பதை நான் கவனிக்கவேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரே நாள் பயணமாதலால் ஒட்டகப் பொதிகள் எதுவும் இல்லாமல் ஒரு சிறிய லேப்டாப் ட்ராலியில் ஒரு செட் உடை, சூட் ஒன்றை மடக்கித் திணித்துவிட்டு Baக்Paக்கில் கணிணியை வைத்துக்கொண்டு அட்டகாசமாக விமானநிலையத்திற்குச் சென்றேன். TSA-இல் என்னை Full Body Scanner இடையில் நிறுத்தி நிராயுடைபாணியாக்கி பாக்யராஜின் நடன அசைவுகள் போல கைகளை விரித்து பறவை மாதிரி வைத்துக்கொள்ளச் செய்து சோதித்துவிட்டு அனுப்ப x-ray machine துப்பிய உடைமைகளைப் ஸாக்ஸ் கால்களுடன் பொறுக்கிக்கொண்டு பெஞ்சில் அமர்ந்து கழற்றிய எல்லாவற்றையும் மாட்டிக்கொண்டு போர்டிங் ஏரியாவுக்குச் சென்று சேர்ந்தேன். பாஸ்டனிலிருந்து ஆஸ்டினுக்கு நேரடி விமானத்திற்கு யானை விலை சொன்னார்கள் என்பதால் நியூவர்க் (Newark - இதை கொஞ்ச நாள் ஸான் ஸோஸ் மாதிரி நெவார்க் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்) வழியாகச் செல்லும் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தினுள்ளே Carry On baggage என்ற வகையில் இரண்டு ஐட்டங்களை மட்டும் கொண்டு செல்லலாம் - ஒரு சிறிய பெட்டியும், கைப்பை (அ) லாப்டாப் மாதிரியான சிறிய பொருளும். Check-in-இல் பெட்டியைப் போட்டால் குறைந்த பட்சம் $25 கட்டணம் கட்டவேண்டும். இன்னும் சில விமான நிறுவனங்கள் எல்லாப் பெட்டிகளுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதற்காகப் பெட்டியே இல்லாமல் கட்டின வேட்டியுடனா பயணம் செய்ய முடியும்? இந்த கட்டணப் பிரச்சினையினால் சிறிய பெட்டி என்ற பெயரில் சில பயணிகள் மொத்த வீட்டையும் அடைத்துக்கொண்டு கொண்டுவந்து விமானத்தில் தலைக்குமேல் பெட்டி வைக்கும் பகுதியில் திணிக்க முடியாமல் திணித்து இடத்தைக் காலி செய்துவிடுவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;வரிசைக் கிரமமாகப் பயணிகளை விமானத்தினுள் அனுப்பத் துவங்கினார்கள். பொதுவாக கடைசி வரிசையில் ஆரம்பித்து உள்ளே அனுப்புவார்கள். அனால் சில விமான நிறுவனங்களில் முதல் வரிசையிலிருந்து அனுப்புவார்கள். எந்த வரிசையில் அனுப்புவார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். &lt;br /&gt;&lt;br /&gt;பாதிப்பேர் ஏறியதும் “விமானத்தின் ஓவர்ஹெட் கம்ப்பார்ட்மெண்ட்டில் மேலும் பெட்டிகளை வைக்க இடம் இல்லை. ஆதலால் இனிமேல் ஏறுபவர்கள் தங்களது பெட்டியைக் கட்டணமின்றி Check-in Baggage-ஆக எடுத்துச் செல்லலாம்” என்று அறிவித்தார்கள். என்னுடைய லாப்டாப் ட்ராலி மிகவும் சிறியது. இருந்தாலும் ஒரே சமயத்தில் இரண்டையும் கால்களுக்கு அடியில் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் லக்கேஜாகப் போட்டுவிடலாம் என்று அறிவிப்பு செய்தவரிடம் சென்றதில் அவர் பார்த்துவிட்டு ”மூஞ்சூறு மாதிரி சின்னதாகத்தான் இருக்கு - இதுக்கெல்லாம் இடம் இருக்கும். ரோலர் பிளேடுகளுக்குத்(ட்ராலி சூட்கேஸ்!) தான் இடமில்லை” என்று சொல்லி என்னை உள்ளே அனுப்ப, உள்ளே சென்று பார்த்தால் மூஞ்சூறுக்குக்கூட இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பின்னால் இன்னும் பத்து பதினைந்து பேர் நின்றதால் வெளியே வரமுடியாமல் அப்படியே இருக்கையில் அமர்ந்துகொள்ள எல்லாரும் அமர்ந்ததும் இடமில்லாதவர்களின் பெட்டிகளை வாங்கி லக்கேஜில் போடுகிறோம் என்று என்னுடைய, இன்னும் சிலருடைய பெட்டிகளையும் அவரவர் போர்டிங் கார்டுகளையும் வாங்கிக்கொண்டு - விமானம் தாமதமாகிக்கொண்டிருந்தது - அந்தப் பெண்மணி சென்று வெளியே லக்கேஜ் ஏற்றும் ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு, ரசீதுகளை போர்டிங் கார்டுகளிலில் ஒட்டிக்கொண்டு உள்ளே வந்து பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேற, கதவை மூடி விமானத்தை நகர்த்தி ரன்வேக்குக் கொண்டு சென்றார்கள். பணிப்பெண் கொடுத்த போர்டிங் கார்டை வாங்கி ரசீதைப் பார்த்ததில் அதில் ஸாம் ஆண்டர்ஸன் என்று பெயர் போட்டு சான்டியாகோ என்று அச்சடித்திருந்ததைப் பார்த்து திக்கென்றிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வேறு யாருடைய போர்டிங் கார்டோ என்று பார்த்ததில் என்னுடையதுதான். ”ஐயோ” என்று கத்தலாம் போல இருந்தது. விமானம் நகரத் துவங்கிவிட்டபடியால் இருக்கைப் பட்டியைப் போட்டுக்கொண்டு எல்லாரும் புத்தர் மாதிரி அமர்ந்திருக்க, விமானம் மேலெழும்பி நிலைகொள்ளக் காத்திருந்து பொத்தானை அனுப்பி பணிப்பெண்ணை அழைத்தேன். அந்தச் சிடுசிடு பெண்மணி சுரத்தேயில்லாமல் “Anyone going to San Diego?" என்று சோகையாகக் கேட்டது என் பின்னிருக்கைக்கே கேட்டிருக்காது - கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் நியூவர்க் போனதும் Baggage Service-க்குச் சென்று சொன்னால் பெட்டி சான்டியாகோ விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பு தடுத்து வெளியே கொண்டுவந்துவிடுவார்கள் நீங்கள் ஆஸ்டினுக்குக் கொண்டு சென்றுவிடலாம் என்று கூலாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நியூவர்க்கில் இருந்த நேர இடைவெளியோ ஒன்றரை மணிநேரம். ஒரு கேட்டிலிருந்து இன்னொரு கேட்டிற்குச் செல்வதற்கு அந்த இடைவெளி எதேஷ்டம். ஆனால் வெளியே வந்து பெட்டியைக் கண்டுபிடித்து எடுத்து மறுபடியும் சோதனையை முடித்து ஆஸ்டின் விமானத்தைப் பிடிக்கமுடியுமா என்று கவலையாக இருந்தது. ஆஸ்டின் போய்ச் சேர இரவாகிவிடும் - மறுநாள் சந்திப்புக்கான உடை பெட்டியில் - உடையாவது பரவாயில்லை. எனது வீட்டுச் சாவியும் பாஸ்டன் விமான நிலையத்தில் நிறுத்திய காரின் சாவியும் அதனுள். வேறு வழியே இல்லை - வெளியே ஓடிவந்து வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று மன்றாடியதில் - அந்தப் பெண் ஏகமான நபர்களைத் தொலைப்பேசியில் அழைத்து மன்றாடி எவ்வளவோ முயற்சி செய்தும் பெட்டி சான்டியாகோ விமானத்தில் ஏற்கெனவே ஏற்றப்பட்டுவிட்டதால் வெளியே கொணர இயலாது என்று கைவிரித்துவிட்டார்கள். ”ஆஸ்டின் விமான நிலையத்திற்குச் சென்று சொல்லுங்கள்” என்று அவர் பரிதாபமாகச் சொல்ல, மறுபடி ஓடிப்போய் - மறுபடி TSA - மறுபடி X-Ray machine - மறுபடி போர்டிங் ஏரியாவுக்கு வியர்த்து ஊற்றி கடைசி ஆளாக விமானத்தைப் பிடித்து - மற்ற பயணிகள் முறைக்க - இருக்கையைக் கண்டுபிடித்து கடும் கோபத்துடன் அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு எட்டரைக்கு ஆஸ்டின் விமான நிலையத்திலிறங்கி அங்கிருந்த விமான நிறுவன வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று புகார் தெரிவிக்க அவர்கள் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு ஒரு சிறிய பையில் சேவிங் செட், பிரஷ், பேஸ்ட் வைத்துக் கொடுத்துவிட்டு - மறுநாள் காலைக்குள் சான்டியாகோவிலிருந்து அந்தப் பெட்டியைக் கொண்டுவந்து விடுகிறோம் என்று உறுதியளித்து என் கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டார்கள். &lt;br /&gt;மறுநாள் எனக்கிருந்த அலுவல் பத்துமணிக்கு. மதியம் மூன்று மணி விமானத்தில் பாஸ்டன் திரும்புவதாகத் திட்டம். இரவு உறக்கம் வராமல் விடுதியறையில் புரண்டுகொண்டிருந்து எப்போது தூங்கினேன் என்று நினைவில்லை. காலை ஆறுமணிக்கு செல்லழைப்பில் எழுந்தேன். விமான நிறுவனம்தான். “மன்னிக்கவும் சான்டியாகோவிலிருந்து ஆஸ்டின் வரவேண்டிய காலை விமானம் ரத்தாகி விட்டது. உங்கள் பெட்டியை மதிய விமானத்தில் கொண்டு வருகிறோம். மாலை ஐந்து மணிக்கு ஆஸ்டின் வந்துவிடும்” என்றதும் பல்லே தேய்க்காவிட்டாலும் பரவாயில்லை என்று கத்த ஆரம்பித்தேன் “யோவ். நான் மூணு மணிக்கு பாஸ்டன் திரும்பப் போறேன்யா”.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா? சிரமத்திற்கு மன்னிக்கவும். அதற்குள் சான்டியாகோவிலிருந்து பொட்டியைக் கொண்டுவர இயலாது”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப என்னை என்னய்யா செய்யச் சொல்றே?”&lt;br /&gt;&lt;br /&gt;“சான்டியாகோவிலிருந்து பாஸ்டனுக்குச் செல்லும் விமானத்தில் உங்கள் பெட்டியைத் திருப்பிவிடுகிறோம். நீங்கள் ஊர் போய்ச் சேரும்போது பெட்டி உங்களுக்குக் காத்திருக்கும்” - அதென்ன என் காதலியா காத்திருக்க?&lt;br /&gt;&lt;br /&gt;“அப்ப என் உடுப்பு - என் மீட்டிங் என்னாவது?”&lt;br /&gt;&lt;br /&gt;“சிரமத்திற்கு....” &lt;br /&gt;&lt;br /&gt;”அதை உடுய்யா... மன்னித்தேன்.. உடுப்புக்குப் பதில் சொல்க”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் உடுப்பு வாங்கிக்கொண்டு க்ளெய்ம் செய்யவும். நன்றி” என்று துண்டித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரில் எந்தக் கடையாக இருந்தாலும் காலை ஒன்பது மணிக்குத்தான் திறப்பார்கள். பத்து மணிக்கு வாடிக்கையாளர் சந்திப்பு. பத்து பதினைந்து நிமிடத்திற்குள் வாங்கி உடைமாற்றி ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இதான் சாக்கு என்று இன்னொரு சூட் வாங்கிக்கொண்டு விடலாமா என்று சபலமாக இருந்தது. எதற்கு வம்பு. ஏற்கெனவே நேரம் சரியில்லை. இவர்கள் பாட்டுக்கு க்ளெய்ம் கிடையாது என்று சொல்லிவிட்டால் இருநூறு டாலர்கள் தண்டமாகிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாகக் குளித்து விட்டு முந்தைய நாள் உடுப்பையே திரும்ப மாட்டிக்கொண்டு - கருமம் - ஒன்பது மணிக்குக் கடைகளைத் தேடியதில் Old Navy ஒன்று தென்பட்டது. எல்லாம் கலர்கலரான உடுப்புகளாக - பிஸினெஸ் உடுப்பு என்று ஒன்றையும் காணோம். கஷ்டப்பட்டுத் தேடி ஒரேயொரு முழுக்கை சட்டை (வெள்ளை) கிடைத்தது. என் கல்யாணத்திற்கு முன்பு நானிருந்த அளவில் இருந்தது. பரவாயில்லை என்று அதோடு ஒரு செட் உள்ளாடைகள், காலுறை வாங்கிக்கொண்டு, ஜீன்ஸ் பேண்டெல்லாம் தலைமுறைக்கும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் - உடைமாற்றி ஜீன்ஸ், ஸ்னீக்கர்ஸ்ஸூடன் வாடிக்கையாளர் நிறுவனத்திற்குச் சென்று சந்திக்கும் அறையின் மேசைக்குக் கீழ் பாதியுடலை மறைத்துக்கொண்டேன் - அவர்கள் பக்கத்தில் நான்கு பேர் சந்திப்புக்கு வர எல்லாப் பயல்களும் ஜீன்ஸ் டீஷர்ட்டில்! அடப்பாவிகளா!&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல தட்பவெப்ப நிலை பற்றி விசாரித்துவிட்டு (நம்மூரில் “சாப்டீங்களா?“ என்றுதான் சந்திப்பை ஆரம்பிப்போம்) என் பெட்டி தொலைத்த கதையைச் சொல்லி எல்லாரும் சிரித்து “டோன்ட் பாதர் - யூ வில் பி ஓவர் ட்ரெஸ்ட் இன் அ ஸூட். திஸ் இஸ் டெக்ஸஸ் மேன்” என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு முடிய மதியமாகிவிட்டது. ஒரு மணிக்கே கிளம்பிவிட்டேன். ஆனாலும் வாடகைக் காரின் கற்கால ஜிபிஎஸ் என்னை விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லாமல் வேறு எங்கோ கொண்டு சென்றுவிட பிறகுத் தட்டுத் தடுமாறி விமான நிலையத்திற்குச் சென்று சேர இரண்டரை மணியாகிவிட்டது. பாதுகாப்புச் சோதனைக்குச் சென்றால் அனுமார் வால் வரிசை! ரெண்டே முக்காலுக்கு கேட்டை மூடி வண்டியை எடுத்துவிடுவார்கள். ஐயோ... அதைவிட்டால் பாஸ்டனுக்கு அன்று வேறு விமானம் கிடையாது. முன்னே நின்றவர்களிடம் ”மன்னிக்கவும். எனக்கு அவசரமாக மூன்று மணி விமானத்தைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. வரிசையில் முந்திச் செல்ல அனுமதிப்பீர்களா?” எனக் கேட்க அவர்கள் என்னை விட அவசமாக “எங்கள் ஃபிளைட்டு ரெண்டே முக்காலுக்கு. ஸாரி“ என்று திரும்பிக்கொண்டார்கள். &lt;b&gt;ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிந்தது.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதயத் துடிப்பு அதிகரிக்க கூட்டம் அதிகமானதால் திடீரென்று இன்னொரு வரிசையைத் திறந்தார்கள். அமெரிக்கா வந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக நாகரிகத்தைத் துறந்து எல்லாரையும் முந்தி ஓடி அவ்வரிசையில் சேர்ந்து கொண்டு பாதுகாப்புச் சோதனை கடந்து வெளியே வந்து ஷூக்களை மாட்டிக்கொள்ள நேரம் ரெண்டே முக்காலாகிட்டது. எனது விமானம் இருக்குமிடம் C22. நான் C1 இலிருக்க ஒலிம்பிக் நூறுமீட்டர் பந்தய வீரனாக இருந்தாலும் பயனில்லை என்று உணர்ந்தேன். அங்கே நின்றுகொண்டிருந்த பேட்டரி கார் (வயசாளிக்கும், இயலாதவர்களுக்கும் இயக்கப்படுவது) ஓட்டுநர் இந்திய முகமாக இருக்க அணுகி ”நேரமாகி விட்டது. என்னை C22-க்குக் கொண்டு சேர்க்க முடியுமா?” என்று கேட்டு அவர் ”ஷ்யூர்” என்று முடிப்பதற்குள் அமர்ந்திருந்தேன். அது நடைவேகத்தைவிடச் சற்று கூடுதலான வேகத்தில் செல்லக்கூடியது. ஜீன்ஸ் லூஸாக உணரப் பார்த்தால் பெல்ட்டைக் காணோம்.  சே..பாதுகாப்புச் சோதனை முடிந்து எடுத்துக்கொள்ள அவசரத்தில் மறந்து விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;“விமானம் எத்தனை மணிக்கு மை ஃபிரெண்ட்?”&lt;br /&gt;&lt;br /&gt;“மூணு மணிக்கு அண்ணே!”&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி “யூ ஆர் டூ லேட் மேன்!”&lt;br /&gt;&lt;br /&gt;காலியாக இருந்த C22-இல் நின்றிருந்த இரண்டு ஊழியர்கள் ஏதோ அறிவித்துக்கொண்டிருந்ததை நிறுத்திக் கடுப்புடன் “இஸ் தட் யூ?” என, நான் எதைக் கேட்கிறார்கள் என்று யோசிக்காமல் ”யாஆஆஆஆ” என்று மூச்சு வாங்கினேன்.  என் போர்டிங் கார்டை வாங்கி ஸ்கேனருக்குக் காட்டிவிட்டு ”உங்கள் பெயரைக் ரொம்பவும் கடித்துத் துப்பி அறிவித்தோமா?” எனக் கேட்க “நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கூப்பிட்டுக் கொள்ளுங்கள், விமானத்திலேற அனுமதித்ததற்கு நன்றி” என்றதும் அட்டகாசமாகச் சிரித்தார்கள். பேட்டரிகார் ஓட்டுநருக்கு நன்றி சொல்லி ஓடி உள்ளே மற்ற பயணிகளின் முறைப்பைச் சட்டை செய்யாமல் இருக்கைக்குக் சென்று அமர்ந்து &lt;b&gt;அருவியாய்க் கொட்டிய வியர்வை&lt;/b&gt;யைத் துடைத்துக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்டன் விமானநிலையத்தைத் தொட்டதும் வெளியே வந்து பெட்டிகளைக் கையாளும் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குக் சென்றதில் உள்ளே ஓரமாக எனது பெட்டி இருந்ததைக் கண்டதும் நிம்மதி - நெடுநேரம் கழித்து லேசாகப் புன்னகைக்கக்கூட முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊழியர் தூக்கக் கலக்கத்திலிருந்தார். அவரிடம் ரசீதைக் கொடுத்து எனது பெட்டியைச் சுட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"Your ID please!"&lt;br /&gt;&lt;br /&gt;நான் எனது ஓட்டுநர் உரிமத்தை எடுத்துக் கொடுக்க கொஞ்சநேரம் ஆராய்ந்துவிட்டு ”You are not Sam Anderson. Are you?" என்றார். (கட்டுரையின் முதற் பத்தியைப் படிக்கவும்)!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-142423376818009593?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/142423376818009593/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=142423376818009593' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/142423376818009593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/142423376818009593'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/02/blog-post.html' title='விதி சிரித்தது'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-ktViIaBcyls/TVwhdeNtM9I/AAAAAAAAFs0/t1DI9hWM9VM/s72-c/lastbag.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-358824901685777055</id><published>2011-01-26T06:47:00.001+04:00</published><updated>2011-01-26T06:56:44.305+04:00</updated><title type='text'>“குடி“யரசு தின வாழ்த்துகள்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TT-Kw2Tf2HI/AAAAAAAAFsg/hRZKCxiXjOI/s1600/tasmac1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TT-Kw2Tf2HI/AAAAAAAAFsg/hRZKCxiXjOI/s1600/tasmac1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாஸ்மாக் தந்து தமிழன்&lt;br /&gt;டவுசரைக் கழட்டிட்ட&lt;br /&gt;டமில்&amp;nbsp;தலைவருக்கு&lt;br /&gt;டாக்டர் கலைஞருக்கு&lt;br /&gt;டக்கீலா&amp;nbsp;உப்பு எலுமிச்சை&lt;br /&gt;கலந்த&amp;nbsp;“குடி”யரசுதின&lt;br /&gt;வாழ்த்துகள்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-358824901685777055?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/358824901685777055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=358824901685777055' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/358824901685777055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/358824901685777055'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/01/blog-post_26.html' title='“குடி“யரசு தின வாழ்த்துகள்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TT-Kw2Tf2HI/AAAAAAAAFsg/hRZKCxiXjOI/s72-c/tasmac1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8154753961755647603</id><published>2011-01-14T19:07:00.001+04:00</published><updated>2011-01-15T18:05:44.590+04:00</updated><title type='text'>மீனவ நண்பனுக்கு தமிழி(ழீ)னத் தானைத் தலைவருக்குப் பொங்(கும்)கல் வாழ்த்து!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TTBlRn6RpbI/AAAAAAAAFsQ/zcPZLlX31pw/s1600/DINAMANI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TTBlRn6RpbI/AAAAAAAAFsQ/zcPZLlX31pw/s400/DINAMANI.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நன்றி: தினமணி.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய பதிவு : &lt;a href="http://agaramuthala.blogspot.com/2008/07/blog-post.html"&gt;கரைமேல் பிறக்க வைத்தான்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8154753961755647603?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8154753961755647603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8154753961755647603' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8154753961755647603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8154753961755647603'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/01/blog-post_14.html' title='மீனவ நண்பனுக்கு தமிழி(ழீ)னத் தானைத் தலைவருக்குப் பொங்(கும்)கல் வாழ்த்து!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TTBlRn6RpbI/AAAAAAAAFsQ/zcPZLlX31pw/s72-c/DINAMANI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-2319463825928726261</id><published>2011-01-04T21:50:00.000+04:00</published><updated>2011-01-04T21:50:15.093+04:00</updated><title type='text'>ஆப்பிள் முகம்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TSNdX0T8YiI/AAAAAAAAFrw/0czVFjgZaL0/s1600/apple-logo1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TSNdX0T8YiI/AAAAAAAAFrw/0czVFjgZaL0/s320/apple-logo1.jpg" width="264" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நள்ளிரவு இருக்கும். "உலகமே வாங்கிக்கிட்ருக்கும்போது இன்னிக்கு வரைக்கும் ஐஃபோன் வாங்காம இருக்கியே? நீயெல்லாம் ஒரு மனுஷனா?” என்று நடிகர் விஜயகுமார் வேட்டி கை-பனியனுடன் வயிற்றை எக்கிக் கைநீட்டிக் கத்தியதும், மிரண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப வருடங்களாவே ஆப்பிள் நிறுவனங்களின் படைப்புகள் மேல் எனக்குத் தீராத காதல். மதுரை தியாகராஜர் மேலாண்மை நிறுவனத்தில் படிக்கும்போது பேராசிரியர் படிக்கச் சிபாரிசு செய்த புத்தகங்களில் ஒன்று John Sculley எழுதிய “Pepsi to Apple". அப்போது நான் பெப்ஸி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாலும் சுஜாதா சில விஞ்ஞான படைப்புகளில் மக்கின்டாஷ் என்ற குறிப்பிட்ட அந்த அபார “வஸ்து“வின் பால் எழுந்த ஈர்ப்பினாலும் அப்புத்தகத்தை வாங்க ஆவலாக இருந்து சில மாதங்கள் கழித்து சென்னைக்கு பணி நிமித்தமாக வந்தபோது எழும்பூர் ரயில் நிலையத்தின் ஹிக்கின் பாதம்ஸ் கடையில் கிடைத்ததும் வாங்கி மதுரைக்கு வந்து சேர்வதற்குள் பாதிப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன். பெப்ஸி என்ற அசுர நிறுவனத்திலிருந்து ஆப்பிள் என்ற (அப்போதைய) கைக்குழந்தை நிறுவனத்திற்கு ஜான் ஸ்கல்லி எப்படி அவரது ரசிகராக இருந்த ஆப்பிள் நிறுவனர் Steve Jobs-ஆல் கவர்ந்திழுக்கப்பட்டார் என்ற விவரணைகளோடு, எண்பதுகளின் மத்தியில் மக்கின்டாஷை எப்படி அமெரிக்காவின் சூப்பர் பௌல் தருணத்தில் சந்தைப்படுத்தினார்கள் என்ற முழு விவரங்களும் அப்புத்தகத்தில் மகா சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருந்தன. அப்புத்தகத்தைப் பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புத்தகத்தைப் படித்ததிலிருந்தே ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஒரு கவர்ச்சி எழுந்திருந்தது. மதுரையில் பெரியார் பேருந்துநிலையத்தின் தள்ளுவண்டிக்கடைகளில் வாங்கிய ஆப்பிள்களைத் தவிர எனக்கு வேறு எந்த ஆப்பிளும் தெரியாது. அப்போது நான் “பொட்டி தட்டும்” வேலையிலும் இல்லாததால் கணிணி என்பதெல்லாம் காணாதனியாகவே இருந்தது. இந்தியாவில் இணையம் அப்போதுதான் எட்டிப்பார்த்திருக்க, மின்னஞ்சல் அனுப்ப மதுரையிலிருந்து சென்னை VSNL நிறுவனத்திற்கு STDயில் மாடம் மூலமாக அழைக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குத் தொண்ணூறு ரூபாய் கட்டணம். XT போய் AT கம்ப்யூட்டர்கள் உலவிக்கொண்டிருந்தன. 40 MB வட்டுவே நாற்பதாயிரம் ரூபாய்க்கு விற்ற காலம். மெடிக்கல் ரெப்களுக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர் விற்பனை ஆசாமிகள் டிப்டாப் உடையில் வெளியில் சுற்றத் தொடங்கிய காலம். மக்கின்டோஷ் எப்படி இருக்கும் என்று யோசனை அரித்துக்கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளின் இறுதியில் பேங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது அங்கே மேலாளரைத் தாஜா பண்ணி முதன்முறையாக ஒரு iMac ஒன்றை வாங்கி பெட்டியைப் பிரித்தபோது அது ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் E.T. யில் வரும் தூர லோகப் பிராணியின் மண்டை மாதிரி, பெரிய நீலக் கலர் முட்டை மாதிரி உள் அவயங்களைக் காட்டிக்கொண்டு இருந்தது. எங்களது பிஸிக்களின் CPUக்களெல்லாம் பெரும்பாலும் தகர மேலாடை இழந்து பே-என்று பிரித்துப் போட்டே பாதி நேரம் இருக்கும். மெமரி அப்கிரேட், ஸ்லேவ் ஹார்ட் டிஸ்க் என்று எதையாவது ஆணிபிடுங்கிக் கொண்டே இருப்போம். பார்ப்பதற்கு பிரித்துப் போட்ட எந்திரன் சிட்டி ரோபாட் மாதிரியே இருக்கும். அதையெல்லாம் பார்த்துப் பழகிவிட்டு தி்டீரென்று ஐஸ்வர்யா ராய் மாதிரி (Again எந்திரன்... வேற வழி? இது எந்திரன் காலம். எந்திரன் அல்லது ஐ.ராய் உவமை இல்லாமல் ஒன்றை அனுப்பி “உங்கள் படைப்பில் எந்திரன் பற்றி எதுவும் குறிப்பிடாததால் பிரசுரத்திற்குத் தகுதியற்றதாகிவிட்டது. பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம் - பொ.ஆ.” என்று கடிதம் வருகிறது. சரி வலைப்பதிவில் போடலாம் என்று இட்டாலும் Blogger கூடத் துப்பிவிடுகிறது) ஒன்றைப் பார்த்தால் எப்படி இருக்கும்!. அதில் டெர்மினேட்டர் படமெல்லாம் போட்டு - அப்படி ஒரு துல்லியமான வீடியோவை எந்தக் கணிணியிலும் பார்த்ததே இல்லை. ”க்ராஷே ஆவாதாம்டா” ”வைரஸே கிடையாதாம்” ”Ctrl+Alt+Del பண்ணவே வேண்டாமாம்” ”தொங்காதாம்” என்று ஆளாளுக்கு கமெண்ட் அடித்து மொத்த ஆபிஸூம் கண்கொட்டாமல் ஐமேக்கை வெறித்துக்கொண்டிருக்க - லோ ஹிப் ஷீலாவைக்கூட யாரும் சைட் அடிப்பதாகக் காணோம். புது வேலைக்காக வெளிநாட்டுக்கு இடம்பெயர்ந்தபோது ஐமேக்கை பிரிந்து போகச் சோகமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சில வருடங்கள் ஆப்பிள் தொடர்பற்று இருந்து, அமெரிக்காவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்ததும் அமெரிக்கா(வுக்குப் புதிதாக வந்த) இந்தியக் கலாசாரப்படி சுற்று வட்டார ஷாப்பிங் மால்களில் வாரயிறுதிகளை வாயைப் பிளந்துகொண்டு களித்தேன். Best Buy-இல் பால்போலத் தூய்மையாக 20 இன்ச் தட்டை மானிட்டர்களோடு பாரதிராஜா பட தேவதைகள் போல வரிசையாக அமர்ந்திருந்த ஐமேக்கின் புதிய அவதாரங்களைப் பார்த்தபோது புல்லரித்தது. வீட்டுக்கு ஒன்றை வாங்கிப் போகலாம் என்று பார்த்தால் 1500 டாலர்கள் என்று போட்டிருந்தார்கள்! ஒரு மாத அபார்ட்மெண்ட் வாடகை! அம்மாடி என்று பின்வாங்கி “சரி நமக்கு ஆப்பிள் பிராப்தம் அம்புட்டுத்தான்” என்று நினைத்துக்கொண்டு நடையைக் கட்டினேன். அவ்வப்போது ஆப்பிள் தளத்திற்குச் சென்று விண்டோ(ஸ் மடிக்கணிணி மூலமாக) ஷாப்பிங் செய்வதோடு சரி.&lt;br /&gt;&lt;br /&gt;2007 ஜனவரியில் ஆப்பிள் நிறுவனம் ஐஃபோன் என்ற புதிய வஸ்துவை அறிமுகம் செய்தது. கடும் குளிர்காலம் - இங்குள்ள ஆப்பிள் ஸ்டோர்களுக்கு முதல்நாள் இரவே தடிமனான ஜாக்கெட்டுகளைப் போட்டுக்கொண்டு மக்கள் படையெடுத்து இரவு முழுதும் பனியில் குளிரில் நனைந்து மறுநாள் கடை திறந்ததும் அடித்துப் பிடித்து ஐஃபோனை வாங்கி ஜென்ம சாபல்யம் அடைந்ததை எல்லாச் சானல்களிலும் காட்டினார்கள். நைந்து நொய்ந்திருந்த ஆப்பிள் நிறுவனத்திற்குப் புனர் ஜென்மம் கொடுத்தது - ஸ்டீவ் ஜாப்ஸின் மறு பிரவேசம் - மற்றும் ஐஃபோனின் ஜனனம். அன்று ஆரம்பித்த ஓட்டம் அசுர ஓட்டமாக மாறி ஆனானப்பட்ட மைக்ரோஸாஃப்ட்டையே பின்னுக்குத் தள்ளி ஆப்பிளை முதன்மை நிறுவனமாக ஆக்கியிருக்கிறது ஒரு கைக்கடக்கமான சிறிய கைபேசி சாதனம் - நம்பக் கடினமாக இருந்தாலும் அதுதான் நடந்தது - நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடுதிரை கண்டுபிடிக்கப்பட்டதென்னவோ கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்! ஆனால் அதன் பயன்பாட்டில் புரட்சியைச் செய்தது ஆப்பிள் நிறுவனம் - ஐஃபோனின் மூலமாக. இன்றைக்கு ஆப்பிளின் வருமானத்தில் பாதி ஐஃபோன் மூலமாக வருகிறது என்கிறார்கள். முதல் தலைமுறை மாடலுக்குப் பின் ஐஃபோன் 3ஜி அறிமுகப்படுத்தப்பட்டு பின் 3ஜிஎஸ் வந்தது. அதோடு நிற்கவில்லை. iPad-ஐ களமிளக்கினார்கள். “எது போலவும் இல்லாத, எதோடும் ஒப்பிட முடியாத ஒரு புதிய வகைப் பயன்பாட்டுச் சாதனமாக” iPad-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள். அதுவும் பெரும் வெற்றி. ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் செப்டம்பர்வரை எண்பது லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்றிருக்கிறது - ஆயிரம் டாலர் விலையில் எட்டாக்கனியாக ஆப்பிள் கணிணிகள் இருக்க அதற்குப் பாதி விலையில் ஆனால் அதிக கவர்ச்சியோடு வெளியிடப்பட்டதும் ஐபேட் வெற்றிக்குக் காரணம் - எல்லாவற்றுக்கும் மேலாக கைக்கடக்கமாக, தொடுதிரையுடன் எங்கு வேண்டுமானாலும் இணையத்தொடர்புடன் எடுத்துச் செல்லும் வசதி மற்ற கணிணிகளை ஆட்டைக்கு வரவிடாமல் செய்துவிட்டது. 2011-இல் இதன் விற்பனை கிட்டத்தட்ட நாலரைக் கோடியாக இருக்கும் என்று கணிக்கிறார்கள் வல்லுநர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐபேட் ஒரு பக்கம், இந்த வருடம் சந்தைக்கு வந்த ஆப்பிளின் இன்னொரு கிளியான ஐஃபோனின் 4 ஜூலைமுதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு விற்பனை எண்ணிக்கை ஒரு கோடியே நாற்பத்தோரு லட்சத்திற்கும் மேல்! போன வருடம் இதே காலகட்டத்தில் அதன் விற்பனை எழுபது லட்சம் மட்டுமே! கிட்டத்தட்ட தொண்ணூறு விழுக்காடு அதிக விற்பனை! இது ஒரு பெரும் சாதனை. பலன் - பரம வைரியான இருபது வருடங்களுக்கு மேல் பணக்கார நிறுவனமாகத் திகழ்ந்த மைக்ரோசாஃப்டை ஓட்டத்தில் முந்தியது. 2003-இல் 10 டாலரே இருந்த ஆப்பிளின் பங்கு மதிப்பு இன்றைக்கு 320 டாலருக்கு மேல். அடுத்த வருடம் இன்னும் விலை எகிறும் என்று பங்குச்சந்தை நோக்கர்கள் கணித்திருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு ஆப்பிளின் சந்தை மதிப்பு முந்நூறு பில்லியன் டாலர்களுக்கு மேல். (இந்திய ரூபாயில் மதிப்பைக் கண்டுபிடிக்க உங்களது அபாக்கஸ்/கூமான் குழந்தைகளை அணுகுக!). ஆப்பிளை விட்டால் இவ்வளவு சந்தை மதிப்பு இருக்கும் மற்ற இரு நிறுவனங்கள் எக்ஸான்மொபிலும் பெட்ரோசைனாவும்! ஆக தொழில்நுட்பவுலகில் இன்று ஆப்பிள் தனிக்காட்டு ராஜாவாக நடைபோடுகிறது. எல்லாம் அந்த 54 வயது இளைஞர் ஸ்டீவ் ஜாப்-இன் மகிமை!&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று வெற்றி பெற்றதும் அதைத் தொடர்ந்து ஈசல் பூச்சிகள் போல அதேபோல பல சந்தைக்கு வருவது தமிழ்ப்படங்களுக்கு மட்டுமல்ல - உலக அளவில் எல்லா மட்டத்திலும் எல்லா நிறுவனங்களிலும் எல்லாச் சந்தைகளிலும் நடக்கிறதுதான். ஐஃபோன் போலவே பல நூறு கைபேசிகள் சந்தைக்கு வந்தாலும் ஐஃபோனின் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மோட்டரோலா போட்டி கைப்பேசி ஒன்றை இறக்கி சந்தையைக் கலக்க ஆரம்பித்ததும் ஆப்பிள் சும்மா இல்லை. இந்த வருடம் ஜூனில் நான்காம் தலைமுறை மாடலாக ஐஃபோன்-4 ஐ அறிமுகம் செய்தது. iPhone 4 இன்னொரு அபார சாதனம். இரண்டு கேமராக்கள். Face Time என்று வீடியோ அழைப்பு வசதி என்று கலக்கலான ஃபோன். சில குறைகள் இருந்தாலும் இன்று வரை ஸ்மார்ட்ஃபோன் வகையில் முன்னணியில் ஓடிக்கொண்டிருப்பது ஐஃபோன் 4 தான். ஆப்பிள் இதயத்திற்கு நல்லதென்றால் iPhone ஆப்பிளின் இதயம் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் புருவங்களை வியப்பால் தொடர்ந்து விரியச் செய்து கொண்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;”எவ்வளவோ பண்றோம், இதைப் பண்ண மாட்டோமா” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு எனது ஐந்து வயது HTC கைப்பேசியை (பாதி உயிர்தான் இருந்தது) தூக்கிப் போட்டுவிட்டு இக்கட்டுரையின் முதல்வரியில் வந்த கனவுக்கு மறுநாள் போய் ஒரு ஐஃபோன் 4 வாங்கியே விட்டேன். அதை வெறும் கைபேசி என்று சொல்லிவிட முடியாது. ஆப்பிளின் இணையக் கடையில் ஆயிரக்கணக்கான மென்பொருட்கள். கோடிக்கணக்கான பாடல்கள். கைபேசி என்பது தவிர பல நூறு பயன்பாடுகள். கற்பனைதான் எல்லை என்று சொல்வதைப் போல இதை எது எதற்கோ வித்தியாசமாகப் பயன்படுத்துகிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரம் CNN-இல் இளைஞர் குழு ஒன்று வெறும் ஐஃபோன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஓடும் ரயிலில் கச்சேரி செய்ததைக் காட்டினால்கள். ஐஃபோனை இசைக்கருவி போலப் பாவிக்க மென்பொருள் இருக்கிறது. புல்லாங்குழல்கூட ஊதலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசைக்கருவியாக அவரவர் ஐஃபோனை உருமாற்றிக்கொண்டு வாசிக்க ஒருவர் பாடினார்! இதேபோல் நிறைய ஆர்க்கெஸ்ட்ரா குழுக்கள் கிளம்பியிருக்கின்றன. இங்கே ஒரு &lt;a href="http://www.flickr.com/photos/eatyourgreens/3518891899/"&gt;கச்சேரி&lt;/a&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;நியூயார்க்கில் ஒரு தந்தையும் மகனும் எட்டு மாதங்கள் கடினமாக உழைத்து பலூன் ஒன்றில் ஒரு High definition கேமராவையும் ஐஃபோனையும் இணைத்து ஒரு லட்சம் அடி உயரத்திற்கு அதை காற்றில்லா வெற்றிடம் வரை பயணிக்கச் செய்து அதன் மொத்த பயணத்தையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். காற்றில்லா வெற்றிடத்திலிருந்து பூமியை சாமான்யனின் செலவில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த வீடியோ &lt;a href="http://vimeo.com/15091562"&gt;இங்கே&lt;/a&gt;!&lt;br /&gt;&lt;br /&gt;iPhone 4 வாங்கியதும் இது வரை நான் கைபேசியைப் பயன்படுத்திய விதமே மாறிப்போனது. கர்ணன் கவச குண்டலம் மாதிரி எப்போதும் அதை வைத்துக்கொண்டு சின்னச் சின்ன கணிணி விளையாட்டுகளை இறக்கி விளையாடிக்கொண்டு - எனக்கென்னவோ இது முப்பது நாளில் தீர்ந்து போகிற மோகமாகத் தெரியவில்லை. ஐந்து மெகாபிக்ஸல் கேமரா இருப்பதால் கிளிக்கி உடனடியாக Facebook-க்கோ Twitter-க்கோ அல்லது மின்னஞ்சலாகவோ இணையக் குழாமிற்கு அனுப்பிவிடமுடிகிறது. HD video எடுத்து Youtube-க்கு ஏற்றிவிட முடிகிறது. வழி தவறிப் போனால் GPS ஆக வழி கண்டுபிடித்துக்கொள்ள முடிகிறது. iBooks மென்பொருளை தரவிறக்கிக்கொண்டு நிறைய இலவச மின்புத்தகங்களை இறக்கினேன் - தஸ்தாவ்யேஸ்க்கியிலிருந்து எமிலி டிக்கின்ஸன் வரை நிறைய புத்தகங்கள். முந்தா நாள் மறுபடியும் ATT கடைக்குப் போய் மனைவியின் பழைய கைபேசியைத் தூக்கிப் போட்டுவிட்டு அவருக்கும் iPhone 4 ஒன்றை வாங்கிக் கொடுக்க குழந்தைகள் குதித்த குதிக்கு அளவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அதிகாலை வாஷிங்டன் டிஸிக்கு அலுவல்வேலையாகச் சென்றுவிட்டு பாஸ்டனுக்குத் திரும்ப மாலை விமானத்தைப் பிடிக்க நிலையத்திற்கு வந்து - கிடைத்த பொழுதில் மனைவியை அழைக்க Face Time ஐ முதன் முறையாக உபயோகப்படுத்திப் பார்த்தேன். காட்சிக்கு இடையே கண்ணாடியில் முகம்பார்த்துக்கொள்ளும் நடிகையைப் போல iPhone னை முகத்திற்கு நேராக உயர்த்தி வைத்துக்கொண்டு அந்தப் பக்கம் வீட்டில் குழந்தைகள் குதூகலிப்பதையும் புன்னகையை அடக்கக் கஷ்டப்படும் மனைவியையும் பார்க்க முடிந்தது வித்தியாசமான சந்தோஷமான அனுபவம். கணிணி யுகத்தில் எல்லாமே இணையம் மூலமாக - சாட், மின்னஞ்சல் என்று சந்திப்புகள் குறைந்து - முகம்பார்த்துப் பேசுவதும் குறைந்துபோய் விட்ட காலகட்டத்தில் ஃபோனை அப்படி உயர்த்தி வைத்துக்கொண்டு பேச வெட்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இனிமேல் வேலைக்கு ஓபியடித்துவிட்டு எங்காவது நண்பர்களோடு போனால் ”நான் மீட்டிங்கில் பிஸி” என்று மனைவியிடம் பஜனை பண்ண முடியாது! Face Time உபயோகப்படுத்துவதில் சில வரையறைகள் இருக்கின்றன (வைஃபை வேண்டும்). எதிர்காலத்தில் அவை தளர்த்தப்பட்டு எந்தப் பொண்ணுடனும்...ஸாரி... ஃபோனுடனும் Face Time மூலமாக பார்த்துக்கொண்டு உரையாட முடியலாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கணிணி மூலமாக வீடியோ சாட் செய்ய முடிகிறதுதான். ஆனால் அறை இருட்டாக மணிரத்னம் படம் பார்ப்பது மாதிரி இருக்கும். கணிணி முன்னால் பிள்ளையார் போல உட்கார்ந்தே ஆக வேண்டும். பவர்கட்டோ இணையக்கட்டோ ஆனால் பேச, பார்க்க முடியாது. ஆனால் ஐஃபோன் மூலமாக இம்மாதிரி இடக்கட்டுப்பாடுகளன்றி எங்கிருந்து வேண்டுமானாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தொலைபேசலாம். அப்படி எதிர்முனை ஆசாமியைப் பார்த்துப் பேசுவது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். ஆனால் சேட்டைசெய்துகொண்டே அல்லது முகத்தை கேலியாக வைத்துக்கொண்டே மேலாளரிடம் “உடம்பு சரியில்லை ஸார். லீவு” என்று பொய் பேச முடியாது. பாத்ரூமில் உட்கார்ந்துகொண்டு பேச முடியாது. இது மாதிரி சில்லறைக் குறைபாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த வசதி குறுகிய காலத்தில் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி ஃபோன் வாங்கியதற்கெல்லாம் கட்டுரை எழுதுவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஐஃபோன் வசியம் அதைச் செய்திருக்கிறது. ஆனால்..... கொஞ்சம் இருங்கள். யாரோ அழைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்: “அலோ”&lt;br /&gt;&lt;br /&gt;“அலோ ரவியா? யார்னு தெரியுதா?”&lt;br /&gt;&lt;br /&gt;”ஆமாங்க.. ஹிஹி நீங்களா?” நன்கு பரிச்சயமான குரல். ஆனால் யாரென்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“நல்லாருக்கியா? அமெரிக்காலதான் இருக்கியா?”&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா தொலைபேசி எண்ணை அழைத்துவிட்டு இம்மாதிரி ஐன்ஸ்ட்டீன் கேள்விகள் கேட்கும் நண்பர்கள் எனக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் இடைவேளையில் சந்தித்து “என்ன இந்தப் பக்கம்?” வகையறா நண்பர்கள். ஆனால் இவர் யாரென்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஐஃபோன் இன்றைய பழமொழியாகக் காட்டியது ”உங்கள் நண்பர்கள் யாரென்று சொல்லுங்கள். நீங்கள் யாரென்று நான் சொல்கிறேன்” - நேரம்! யாராக இருக்கும்? ஃபோன் திரை வேறு 'Unidentified number' என்று காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாங்க. இங்கிட்டுதான் இன்னும் இருக்கேன்”&lt;br /&gt;&lt;br /&gt;”பாத்து கொள்ள வருஷமாயிடுச்சே. எப்ப இந்தப் பக்கம் வர்றதா உத்தேசம்?”&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலையில்தான் போய்விட்டு வந்தேன் என்று சொல்லலாமா என்று யோசித்து ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று எகிறுவாரோ என்று பயமாக இருந்தது - யாரென்று தெரிந்தால்தானே? ”வரணும் ஸார்... அடுத்த வருஷம் வரலாம்னுட்டுருக்கேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன அங்க போய் ரொம்பத்தான் மாறிட்டே? வாங்க போங்கங்கறே? ஸார்ங்கறே? என்னடா ஆச்சு உனக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;யாரென்று சொல்லித் தொலையேன் எழவே என்று கத்தலாம் போல இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹிஹி.. சும்மாத்தான். இங்க ஆபிஸ்ல இருக்கேன். வேலை மும்முரம் அதான். தப்பா நெனச்சுக்காதே”&lt;br /&gt;&lt;br /&gt;”நீதான் எப்பவும் பிஸி பிஸிம்பியே... இன்னும் எழுதறியா?”&lt;br /&gt;&lt;br /&gt;”எப்பவாவது. நேரம் இல்லை முன்ன மாதிரி”&lt;br /&gt;&lt;br /&gt;”சரி ஐஎஸ்டி கால். நீ எனக்கு சனிக்கிழமை காலைல கட்டாயம் ஃபோன் பண்ணு. ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உனக்குத்தான் Vonage இருக்கே. இந்தியா கால் ஃப்ரீதானே? சனிக்கிழமை காலைல மறக்காம ஃபோன் பண்ணனும் என்ன? நீ மட்டும் பண்ணலை அப்புறம் நான் உன்னைக் கூப்பிடவே மாட்டேன்” வைத்தே விட்டார்(ன்).&lt;br /&gt;&lt;br /&gt;Face Time!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.tamilonline.com/thendral/"&gt;தென்றல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-2319463825928726261?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/2319463825928726261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=2319463825928726261' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/2319463825928726261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/2319463825928726261'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2011/01/blog-post.html' title='ஆப்பிள் முகம்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TSNdX0T8YiI/AAAAAAAAFrw/0czVFjgZaL0/s72-c/apple-logo1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-3655471904822038133</id><published>2010-12-16T22:07:00.000+04:00</published><updated>2010-12-16T22:07:41.388+04:00</updated><title type='text'>தாய் மன்னே வனக்கம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TQpVLr3m29I/AAAAAAAAFrM/1a2_qXdO8qY/s1600/salute.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="256" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TQpVLr3m29I/AAAAAAAAFrM/1a2_qXdO8qY/s320/salute.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நேற்று (நவ-10) இங்கு Veterans Day அனுசரிக்கப்பட்டது. நிறைய வெட்கமாகவும் அவமானமாகவும் உணர்ந்த நாள்!&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவர்களை Veteran என்று குறிப்பிடுவது வழக்கம். பள்ளிகளுக்கு விடுமுறை. அரசு விடுமுறையும்கூட என்று நினைக்கிறேன். பணி நிமித்தமாக அட்லாண்டா போக வேண்டியிருந்ததால் காலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்குக் கிளம்பி ஏழு மணி விமானத்தைப் பிடிக்கப் போனேன் - பொதுவாகவே அமெரிக்கத் தேசியக்கொடி நிறைய இடங்களில் பறக்கும். கொடியை பலவிதமாக அலங்காரமாகப் பயன்படுத்துவார்கள் - தொப்பி, உடை, முகப்பூச்சு, சிகையலங்காரம் என்று பல வகை - இவையெல்லாம் ஜூலை நான்காம்தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் எல்லா நகரங்களிலும் (எல்லா சுதந்திர நாடுகளிலும்) நடப்பவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களெதுவுமின்றி பெரிய அளவு கொடிகளை ஆங்காங்கே வைத்திருந்தார்கள். விமானம் அட்லாண்டா ஓடுதளத்தைத் தொட்டு இறங்கியதும் வழக்கமான வரவேற்பு அறிவிப்பு, உள்ளூர் தட்பவெப்பம், பெட்டிகளை எந்த கரோஸலில் எடுத்துக்கொள்வது என்பதைத் தெரிவித்துவிட்டு முடிக்கையில் ”இன்று Veterans தினம். நாட்டுக்காகப் சேவை புரிந்த, புரியும் அவர்களுக்கு நன்றிகள். இந்த விமானத்தில் யாராவது Veterans இருக்கின்றீர்களென்றால் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகள், வந்தனங்கள், நன்றிகள்” என்று குறிப்பிட பயணிகள் கைதட்டினார்கள். அப்போதுதான் இந்த தினம் நினைவு வந்தது. திரும்ப நள்ளிரவு விமானத்தில் பாஸ்டனுக்குத் திரும்பி இறங்கியதும் அதேமாதிரி நன்றி தெரிவித்தார்கள். அந்த அறிவிப்பு என்னை சில வினாடிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக் போன்ற தேசங்களிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் ஊர் திரும்பும்போது விமானநிலையங்களில் அவர்களைப் பார்த்ததும் மற்ற பொதுமக்கள், பயணிகள், விமான நிலையச் சிப்பந்திகள் என்று அனைவரும் அவர்கள் கடந்து செல்லும்வரை கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பலமுறை, பல விமான நிலையங்களில் பார்த்திருக்கிறேன். அது பொதுமக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒரு லாபநோக்கோடு இயங்கும் விமான நிறுவனத்தில், விமானத்தில் சேவையாளர்கள் தினத்தை நினைவுகூர்ந்து நன்றி அறிவிப்பு செய்தது எனக்குள் பல கண்களைத் திறந்தது. நாங்கள் வசிக்கும் ஊரில்கூட வாழும் முன்னாள் ராணுவத்தினரை வரவேற்று மக்களுக்கு, குழந்தைகளுக்கு, சிறியவர்களுக்கு, இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி எல்லாரும் “நன்றி” சொல்லி கைதட்டிப் பாராட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் “பட்டாளத்தான்” என்று கிராமங்களில் அவர்களை அழைப்போம். மிடுக்கோடு இருப்பார்கள். ஆனால் நகரங்களில்? ”முன்னாள் ராணுவத்தினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டு - நாட்டுக்குச் சேவை செய்த, செய்யும் ராணுவ வீரர்களை எப்படி நடத்துகிறோம்?. தமிழ்ச் சினிமாக்களில் முழுச் சீருடையுடன் ராணுவ வீரர் அத்தை மகளைப் பார்க்க வருவதையோ, காதல் செய்வதையோ அல்லது ஊர்க்காரர்களுடன் தகராறு செய்வதையோ காட்டுகிறார்கள். நேரில் பார்த்தால் சகாய விலையில் மிலிட்டரி கேண்ட்டீனில் சாராயம் (ரம்) கிடைக்குமா போன்ற விசாரிப்புகளைக் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வற்றாயிருப்பு வீட்டில் குடும்பத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த யாரோ ஒரு மாமா கொண்டு வந்த சுருட்டிய தோல்படுக்கை - அதற்கு ஏதோ ஒரு பெயர் சொல்வார்கள் - ஆங்.. ”ஹோல்டால்” - ரொம்ப வருடங்களாப் பரணில் இருந்தது. மற்றபடி ஊரிலோ, பள்ளியிலோ, கல்லூரிகளிலோ அல்லது வேலைசெய்த இடங்களிலோ எப்போவது ராணுவச் சேவையாளர்களைப் பற்றி பேசியிருக்கிறோமா என்று எவ்வளவு யோசித்தும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எல்லையில் நடுங்கும் குளிரில், பனிப்பொழிவில், மழையில் எவ்வளவு துன்பப்பட்டு நாட்டைக் காக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு வெயிலில் நமக்கு உறைப்பதே இல்லை. தேசப்பற்று என்பது ஏட்டளவில்தான் என்று சொல்லவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;NCC என்றொரு அமைப்பு. பள்ளியில் படிக்கும்போது அதில் சேரலாம் என்று போனால் முட்டி ஒட்டுகிறது என்று துரத்தி விட்டார்கள். கஞ்சி போட்டு விறைப்பாக நிற்கும் (ஏன் அப்படி “அந்த இடத்தில்” புஃப்பென்று இருப்பது மாதிரி ட்ரவுசர் மாடலை வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து வெட்கமடைந்திருக்கிறேன்) காக்கி ட்ரவுசர், முட்டி வரை சாக்ஸ் போட்டு, தேய் தேய் என்று பிரஷ்ஷால் தேய்த்துப் பளபளப்பாக்கிய கல்போன்ற காலணி, ஒருக்களித்துச் சரிந்திருக்கும் தொப்பி. சிவப்புக் குஞ்சலம் ஒன்று அதில் இருக்கும். முழுக்கையைச் சுருட்டி முழங்கைக்கு மேல் ஏற்றிவிட்டுக்கொண்டு NCC மாணவர்கள் அதிகாலையில் கவாத்து பழகுவதை வேலிக்கு அந்தப் பக்கம் நின்று சோகமாக வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஆண்டவன் ஏன் கப்பைக் கால்களைக் கொடுக்கவில்லை என்று வருந்தியதெல்லாம் நினைவிலிருக்கிறது. பிறகு இலுப்பைப் பூ சக்கரையாக NSS-இல் வெண் சீருடையுடன் சேர்ந்து மதுரைப் பெரியார் நிலைய சந்திப்பில் புகையில் மூச்சு திணறிக்கொண்டு வாகனச் சத்தங்கள் காதைப் பிளக்க போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது - NSS மாணவிகள் STOP காட்டினால் மட்டும் நிற்பார்கள் - நாங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை; திருப்பரங்குன்றத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது; அவ்வளவுதான் - வியர்வைகூட அவ்வளவாகச் சிந்தாத தேசசேவை!&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர தினம் என்றால் தேசியகீதம் பாடி, சட்டையில் கொடியைக் குத்திக்கொண்டு மிட்டாய் தின்றுவிட்டு, நாள் முழுதும் வீட்டில் நடிகையர்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜனகனமனவை மொணமொணவென்று சம்பிரதாயமாகப் பாடுவதைத் தவிர ஒரு முறையாவது தேசத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு வாயார “நன்றி” என்று சொல்லியிருக்கிறோமா என்று யோசித்து வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே சுதந்திரம் வாங்கியதோடு முடிந்துவிட்டது என்ற நினைப்பில் நிகழ்காலச் சேவையாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இல்லை கார்கில் போன்று ஏதாவது நிகழும்போதுதான் ஆளாளுக்கு தேசப்பற்று தேசப்பற்று என்று மாரடித்துக்கொள்கிறோம். அதாவது Fire Extinguisher-இன் மதிப்பு தீ பற்றிக்கொண்டு எரியும்போது தெரிவது போல!&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடன், ஆரியன், பகுத்தறிவு, இட ஒதுக்கீடு என்று அரசியல் செய்துகொண்டு, காவிரிக்காக அடித்துக்கொண்டு மலையாளத்தான், கன்னடத்தான், தெலுங்கன் என்று பிரித்துக்கொண்டு வானம் பார்த்த பூமியாக மாநிலத்தை ஆக்கியதைத் தவிர நமது கட்சிகளும் தலைவர்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் என்னதான் சாதித்தார்கள் என்று எண்ணங்கள் ஓடியது. ஈராக் போர் தவறான முடிவாக இருந்தாலும் - அங்கு ராணுவம் சென்றதைத் தீர்மானித்தது தேசத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் - சாதாரண ராணுவ வீரர் அல்ல. அவர்களுக்குக் கற்பிக்கபட்டது, படுவது உயரதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், செல் என்றால் செல்வது, சுடு என்றால் சுடுவது, போர் புரியச் சொன்னால் புரிவது. சொந்த நம்பிக்கைகளையும் சரி தவறு என்ற விவாதங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டுக்காகச் செல் என்றால் கேள்விகேட்காமல் செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்ஷின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் தட்டிக்கேட்கும் அதே வேளையில், அங்கு சென்றுவிட்டுத் திரும்பும் ராணுவத்தினரை “நாட்டுக்காகச் சென்றார்கள்” என்ற ஒரே அடிப்படையில் வேண்டிய மரியாதைகளைக் கொடுத்து வரவேற்றுப் பாராட்டத் தவறுவதேயில்லை இம்மக்கள். இந்த தெளிபு நம்மிடையே இல்லை. நம் ராணுவத்தின் தியாகங்கள் நமக்குப் புரிவதில்லை. அமெரிக்க மக்கள் ஒரு முன்னாள் ராணுவ வீரரை எப்படி மரியாதையாக அணுகுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பி தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடத்தப்பட்ட விதம் நினைவுக்கு வந்து தொலைத்தது. அவர்களை வரவேற்காது புறக்கணிப்பு செய்தார் அன்றைய, இன்றைய மாநில முதல்வர் கருணாநிதி. மக்களுக்கு எப்படிப்பட்ட உதாரணம்! அமைதிப்படை அனுப்பப்பட்டது தவறு என்று அவர் நினைத்தால் இங்கு புஷ்ஷை வறுத்தெடுப்பதுபோல நம் படையை அனுப்ப முடிவுசெய்த பிரதமரையும் அவர் சார்ந்த கட்சியையும் அல்லவா புறக்கணித்திருக்கவேண்டும்? அக்கட்சியுடன் இன்று வரை கூடிக் குலாவிக்கொண்டுதான் திமுக இருக்கிறது. ஆக தமிழ்ப் பற்றும் இல்லை, தேசப் பற்றும் இல்லை. கட்சிப் பற்று - பதவிப் பற்று - அதனால் கிடைக்கும் பலன்களின் மீதான பற்றுதான் முக்கியமாக அவர்களுக்கு இருக்கிறது. இப்படிச் சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் நம் தலைவர்களால் எப்படிப்பட்ட சமுதாயங்கள் உருவாகியிருக்கின்றன என்றும் தேசத்தின் மீது எம்மாதிரி பற்றுதல்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றும் எண்ணிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம், குழந்தைகள், சுற்றம், சுகங்களைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து கண்காணாத தொலைவில் மொழி புரியாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கொட்டும் பனியில், பனி மலைகளில் எதிரிகள் ஊடுருவாதவண்ணம் கண்காணித்து, அவர்களின் எதிர்பாராத தாக்குதல்களைத் தடுத்து, துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகி, தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, சும்பத் தனமாக அரசுகள் அளிக்கும் பிச்சைக்காரச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அன்-ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து, ஊருக்கு வந்து சேர்ந்து, பிறகு மீதி வாழ்க்கையைத் தொடர பணத்தில் புரளும் வியாபார நிறுவனங்களின் பளபள கட்டிடங்களுக்கு வெளியேவோ, புதிதான அபார்ட்மெண்ட் கட்டிட மூலையில் இருக்கும் ஐந்துக்கு ஐந்து அறையிலோ, வெயிலிலும், இரவுகளிலும் “செக்கூரிட்டியாக” காவல்நாய் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும், யாரும் கண்டுகொள்ளாத தேசச் சேவை புரிந்த, புரிந்துகொண்டிருக்கும் அந்த உத்தமமான மனிதர்களுக்கு, நல்ல ஆத்மாக்களுக்கு - “எக்ஸ்-ஸர்வீஸ்மென்களுக்கு” நெஞ்சார்ந்த நன்றிகள், வணக்கங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://tamilonline.com/thendral/"&gt;தென்றல்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-3655471904822038133?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/3655471904822038133/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=3655471904822038133' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/3655471904822038133'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/3655471904822038133'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/12/blog-post.html' title='தாய் மன்னே வனக்கம்!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TQpVLr3m29I/AAAAAAAAFrM/1a2_qXdO8qY/s72-c/salute.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8745781183800885555</id><published>2010-10-12T11:30:00.003+04:00</published><updated>2010-10-12T20:59:12.029+04:00</updated><title type='text'>இந்தியத் தூத(த்தேறி)ரகங்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TLR9sNwabeI/AAAAAAAAFpc/SGQlIHJg4FM/s1600/labordubai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="216" src="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TLR9sNwabeI/AAAAAAAAFpc/SGQlIHJg4FM/s320/labordubai.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அடிமாடுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அனாயசமாக வைக்கோல்போர் ஏற்றிச் செல்வதுபோல மாடுகளை லாரியின் இண்டு இடுக்களில் நிரப்பி அடைத்துக் கொண்டுபோவார்கள். வளைகுடா நாடுகளுக்குக் கூலிவேலைக்காகச் செல்லும் படிப்பறிவற்ற, வசதியற்ற பெரும்பாலான இந்தியத் தொழிலாளர்களின் நிலை அந்த அடிமாடுகள் மாதிரிதான். இருக்கும் நகை, நிலம், மானம் எல்லாவற்றையும் அடகு வைத்தோ விற்றோ, அல்லது திரும்பக் கட்டவே முடியாத கடன்களை வாங்கியோ இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுத்து எப்படியாவது தன்னை நம்பியிருக்கும் வீட்டு ஜீவன்களைக் காப்பாற்றவேண்டும் என்று திரைக்கடலோடித் திரவியம் தேட விழையும் அம்மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? &amp;nbsp;கல்யாணமான இரண்டாவது மாதத்தில் மனைவியை விட்டுவிட்டு விமானம் பிடிப்பவர் குழந்தைக்கு நான்கைந்து வயதாகியிருக்கையில் இந்தியாவுக்கு விடுமுறையில் வருவார். அல்லது கைக்குழந்தையுடன் மனைவி இருக்கும்போது செல்பவர் அந்தக் குழந்தை அப்பா என்ற பிம்பத்தை மறந்து வளர்ந்திருக்கையில் அப்பாவானவர் திரும்ப விடுமுறைக்கு வந்து தந்தைப் பாசத்தைக் கொட்ட முயல, அது ஒட்டாது அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய நைந்த பர்ஸ் ஒன்றில் மனைவி குழந்தைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அங்கிருக்கும் மணி எக்சேஞ்ச் அலுவலகங்களில் மாதம் ஒண்ணாந்தேதியானதும் ஐம்பது, அல்லது நூறு ரியால், அல்லது திர்ஹாம் பணத்தை இந்தியாவிலிருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்புவதற்காக ஃபாரம் நிரப்பத் தெரியாது அல்லாடிக்கொண்டு அலைமோதுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷேர் ஆட்டோ போன்று அடைக்கப்பட்ட ”லேபர் கேம்ப்”களில் வாசம் செய்யும் அவர்களின் நிலை பரிதாபம். ”வீட்டு வேலைக்கு” என்று ”எடுக்கப்பட்டு” வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களின் நிலை இன்னும் பரிதாபம். சொல்லவொண்ணா துயரங்களை அனுதினமும் அனுபவித்துக்கொண்டு பாஸ்போர்ட்டை ஸ்பான்ஸர்களிடமோ அல்லது ஏஜண்ட்டுகளிடமோ பறிகொடுத்துவிட்டு சிறைவாழ்க்கை வாழும் அப்பெண்களின் நிலை கொடியது. அவர்களுக்கு நேரும் துர்ச்சம்பவங்கள் ஊடகத்தில் வெளிவருவதில்லை. நூற்றில் ஒன்றிரண்டு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தால் அதிசயம். மற்றபடி எல்லாமே மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களில் கும்பல் கும்பலாக ஏஜண்ட்டுகளுக்காகக் காத்திருக்கும் ஆசியர்களைப் பார்த்திருக்கிறீர்களா? விமான நிலையத்திலேயே சில நாட்கள் வாசம் செய்வார்கள். பெரும்பாலானவர்கள் (ஏமாற்றிய) ஏஜண்ட்டுகள் வராத காரணத்தினால் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப் பட்டுவிடுவார்கள். சிலர் போதைகடத்தல் என்று ஏதாவது வழக்கில் மாட்டிக்கொண்டு அந்தந்த நாடுகளின் நரக சிறைகளுக்குள் வாழ்நாளைக் கழிக்கவேண்டிவரும். யாருக்கும் அவர்களுக்கு என்ன ஆகிறது என்று தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித் தப்பித் தவறி விசா பிரச்சினையின்றி நாட்டுக்குள் நுழைந்து எங்கோ தங்கிக்கொண்டு கூலி வேலை செய்து பிழைத்தாலும் எப்போதாவது இந்தியத் தூதரகம் என்ற அவமரியாதைக்கூடத்திற்குள் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் இந்தியனும் ஒரு தடவையாவது நுழைந்துதான் ஆகவேண்டும். ஒரு டிபிக்கல் இந்திய அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதற்கு அவை அத்தாட்சிகள். உள்ளே நுழைவதிலிருந்து வெளியே காரியம் முடித்து வருவது வரை துச்சமாகப் மதிக்கப்படுவதையும், அவமரியாதைகளுக்குட்படுவதையும், தாமதங்களையும், பொறுப்பற்ற பதில்களையும் அனுபவித்துத்தானாக வேண்டும். வளைகுடாவில்தான் இப்படியென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு நியூயார்க்கில் இருக்கும் இந்தியத்தூதரகத்தைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துப் பாருங்கள் - அப்போது நான் சொல்வது புரியும். ஒரு கடவுச்சீட்டை புதுப்பிக்க வேண்டிருந்தால் ஆயிரத்தெட்டு குழப்பமான விதிமுறைகள் - எவ்வளக்கெவ்வளவு ஒரு விஷயத்தைக் Complicated ஆகக் கையாளவேண்டுமோ அவ்வளவு சிக்கல்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் யாரையும் தொலைபேசியில் தப்பித்தவறியும் பிடிக்க முடியாது. அப்புறம் எதற்கு தொலைபேசியை வைத்திருக்கிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நாடுகளில் அரசு, தனியார் என்று பாரபட்சமில்லாது வாடிக்கையாளர்களுக்கு துரித சேவையை வழங்கி அவர்களைத் திருப்திப்படுத்துவதையே முதற்குறிக்கோளாக வைத்து இயங்கிக்கொண்டிருக்க, நமக்கு மட்டும் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பது Priority List-லேயே இல்லை. இந்நிலை இழிவானது. அரசாங்க ஊழியர்கள் என்றாலே இப்படித்தான் என்ற இழிவான நிலையை, பிம்பத்தை தொடர்ந்து அவர்கள் வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது அவமானமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;Tom Hanks நடித்த The Terminal படத்தில் நாடிழந்த அனாதையாக அமெரிக்க விமானநிலையத்தில் அல்லாடும் கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பார்கள். பார்ப்பதற்குத்தான் சுவாரஸ்யம். நிஜவாழ்வில் அம்மாதிரியான சம்பவம் சமீபத்தில் ஒரு பெண்ணின் மரணத்தில் முடிந்திருக்கிறது. கீழே இரு செய்தித் துணுக்குளைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;துபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="justify" class="inner_page_detail" style="vertical-align: top;"&gt;&lt;div style="font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 8.5pt;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt; &lt;br /&gt;அவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து &lt;span class="Apple-style-span" style="color: #120fff;"&gt;விமானம்&amp;nbsp;&lt;/span&gt;சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt; இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை&amp;nbsp;டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. &lt;/span&gt;ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 8.5pt;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 8.5pt;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;நன்றி தட்ஸ்தமிழ்.காம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 20px;"&gt;****&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;"&gt;MUSCAT: The body of Beebi Lumada, who died at Muscat International Airport on Friday, will be flown to her native place in Kerala today evening if post-mortem examination is completed and the Indian Embassy gets possession of the body.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" class="inner_page_detail" style="color: black; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 8.5pt; line-height: normal; vertical-align: top;"&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;An Indian Embassy official said that all the expenses of transporting the body will be borne by the embassy.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;It may be recalled that an Indian domestic maid died at Muscat International Airport on Friday after she was left stranded for four days because of lost passport.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;The embassy official said preparations are being made to send the body of the deceased to her native town today.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;The Royal Oman Police has assured that the post-mortem examination will be done today morning, after which the embassy will transport the body to Chittoor in Andhra Pradesh, where the deceased’s relatives live, he added.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;Meanwhile, repeated calls to the relatives of the deceased in Chittoor were not answered.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;The incident which took place on Sunday attracted substantial media attention in India with all major print media and TV channels reporting the news.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;Beebi Lumada, 40, (PP No. G4679737) worked in Muscat on a maid contract. She had changed her sponsor in August and the new sponsor had asked her to leave the job and go back to India since she was suffering from some illness. &amp;nbsp; She lost her passport while travelling to Doha from Muscat.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: black;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;Courtesy: www.TimeofOman.com &amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;***&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;அமெரிக்கக் குடிமகனாகியிருக்கும் தென்கொரியர்கள் வடகொரியாவில் மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கும்போது அமெரிக்க முன்னாள் ஜனாபதி வடகொரியாவுக்குச் சென்று அவர்களை மீட்டு அழைத்துவருகிறார். இத்தனைக்கும் அவர்கள் சாதாரண பொதுஜனங்கள்தான் - விவிஐபிக்கள் அல்ல.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;வெளிநாட்டில் இருக்கும் குடிமகன்களைக் காக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான கடமையல்லவா? யாராவது ஒரு முக்கியப் (கரும்)புள்ளியோ அல்லது ஒரு சினிமா நட்சத்திரமோ கடவுச் சீட்டைத் தொலைத்திருந்தால் இப்படி ஐந்து நாட்கள் விமான நிலையத்தில் அல்லாடவிட்டுச் சாகடித்திருப்பார்களா? ஷாருக்கானை வெளிநாட்டு விமான நிலையத்தில் &amp;nbsp;சோதனைக்குட்படுத்தியது பெரும்செய்தியாகி நாடே கொந்தளித்தது. இங்கு ஒரு அப்பாவி இந்தியக் குடிமகள் கேட்பாரற்று விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டு செத்துப் போகிறார். தூதரக மயிராண்டிகள் அறிக்கைவிட்டு சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்களாம்! அதில் நூறில் ஒரு பங்கு மட்டும் செலவழித்து ஒரு புதிய கடவுச்சீட்டை அந்தப் பெண்மணிக்கு உடனடியாகக் கொடுத்திருந்தால் இந்நேரம் ஊர்போய் சேர்ந்திருப்பார்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;இவ்வளவு ஏன். அந்தத் தூதரக அதிகாரிகளின் இஷ்டமித்ரபந்துக்களில் யாராவது இப்படி கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு மாட்டிக்கொண்டிருந்தால் இப்படி ஐந்து நாட்கள் அல்லாடுவார்களா? தூதரகத்தில் செய்துகொண்டிருக்கும் வேலையை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு முதல் காரியமாக அவர்களுக்கான கடவுச்சீட்டை உடனடியாக வழங்கி அவர்கள் பிரயாணத்தைத் தொடரச் செய்து விமானத்தில் அவர்கள் கிளம்பியதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் மோளவே போவார்கள் இல்லையா? ஆனால் இங்கு மாட்டிக்கொண்டது யாரோ ஒரு வீட்டுவேலைசெய்யும் கூலிப் பெண்மணி - காத்திருக்கட்டும் - சாகட்டும் - யாருக்குக் கவலை? யார் கேட்பார்கள்? சவப்பெட்டியை மக்களின் வரிப்பணத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு வருத்தம் தெரிவித்தால் போதுமே?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;இந்தியர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை என்று அரசாங்கமே ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது மறுபடியும். எவன் செத்தாலென்ன என்று ஊழல் செய்து நாட்டைச் சுரண்டிக்கொண்டிருக்கும் கொள்ளைக் காரர்கள் ஒரு பக்கம், மக்கள் செத்தாலென்ன என்று இப்படி மெத்தனமாக இருக்கும் புரையோடிப்போன அரசாங்க இயந்திரம் என்று இன்னொரு பக்கம் - நம் நிலையை நினைத்தால் பரிதாபமாகவும் பயமாகவும் இருக்கிறது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;இப்போதெல்லாம் கோபமே வருவதில்லை. எதுவுமே புதிசில்லை என்பதான ஆயாசமே மிஞ்சுகிறது. கோபப்பட்டு ஒரு மயிரும் பிடுங்க முடியாது என்ற நிதர்சனம் இன்னொரு காரணம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;நாம் இந்தியர்கள் - நம் இந்தியா என்று நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப் படுவதற்கான காரணங்கள் அருகிக்கொண்டே வருவது மிகவும் வருத்தத்தை தரும் விஷயம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;****&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: small;"&gt;picture courtesy: psdblog.worldbank.org&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8745781183800885555?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8745781183800885555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8745781183800885555' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8745781183800885555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8745781183800885555'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/10/blog-post_12.html' title='இந்தியத் தூத(த்தேறி)ரகங்கள்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TLR9sNwabeI/AAAAAAAAFpc/SGQlIHJg4FM/s72-c/labordubai.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-161447065439844074</id><published>2010-10-01T20:38:00.001+04:00</published><updated>2010-10-01T21:47:30.764+04:00</updated><title type='text'>இளைஞர்களே!</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;"இளைஞர்களே இந்நாட்டின் தூண்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;இளைஞர்களே இந்நாட்டின் எதிர்கால மன்னர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;இளைஞர்களே இந்நாட்டின் முதுகெலும்பு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;இளைஞர்களே&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;2020-இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறார்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;ஒளி படைத்த கண்ணினாயே வா வா வா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;இளைய பாரதத்தினாயே வா வா வா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;நாளைய உலகின்....”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;”யோவ். யாருய்யா அது பகல்ல கனா கண்டுக்கிட்டு இருக்கறது? நவருய்யா. படம் பாக்கப் போம்போது குறுக்கால....தலிவாஆஆஆஆஆஆ!”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOXLjeWwI/AAAAAAAAFn0/2Wh2_LAIBZk/s1600/endhiran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOXLjeWwI/AAAAAAAAFn0/2Wh2_LAIBZk/s320/endhiran.jpg" width="213" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOX0TUkpI/AAAAAAAAFn4/Q3tspaWnx3I/s1600/endhiran2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="306" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOX0TUkpI/AAAAAAAAFn4/Q3tspaWnx3I/s320/endhiran2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOYmt_I4I/AAAAAAAAFn8/7Xl02gfOm24/s1600/endhiran3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="134" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOYmt_I4I/AAAAAAAAFn8/7Xl02gfOm24/s320/endhiran3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOZoQajHI/AAAAAAAAFoA/NfBlNH5OCv0/s1600/endhiran4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="232" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOZoQajHI/AAAAAAAAFoA/NfBlNH5OCv0/s320/endhiran4.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOahx5oQI/AAAAAAAAFoE/U1G7oR-Av40/s1600/endhiran5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOahx5oQI/AAAAAAAAFoE/U1G7oR-Av40/s320/endhiran5.jpg" width="202" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-161447065439844074?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/161447065439844074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=161447065439844074' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/161447065439844074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/161447065439844074'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/10/blog-post.html' title='இளைஞர்களே!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TKYOXLjeWwI/AAAAAAAAFn0/2Wh2_LAIBZk/s72-c/endhiran.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-4892973861899014966</id><published>2010-08-15T07:54:00.002+04:00</published><updated>2010-08-16T07:46:40.570+04:00</updated><title type='text'>இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TGdkROs4BtI/AAAAAAAAFdE/TIvb2He26mk/s1600/India-Independence-Day.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TGdkROs4BtI/AAAAAAAAFdE/TIvb2He26mk/s320/India-Independence-Day.gif" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்ததிலிருந்தே சுதந்திரத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்கும் நாம் அதை வாங்கிக்கொடுத்தவர்கள் அனுபவித்த வலியையோ, சிந்திய வியர்வையோ சிறிதும் உணர்வதில்லை. காலில்லாதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை. நாம் சுதந்திரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை - அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில்லை - அதை வாங்கித்தந்தவர்களை மதிப்பதில்லை - ஆகஸ்ட் 15 அன்று எந்தப் புதிய படம் வெளியாகியிருக்கிறது என்று திரையரங்கங்களுக்குப் படையெடுத்துப் போகும் அரைக்கண் இந்தியர்களாகவே இருக்கிறோம். அரசு விடுமுறைகளில் இது இன்னொரு நாள் - ஞாயிற்றுக்கிழமை வந்து தொலைத்துவிட்டது என்று கடுப்பில் இருப்பார்கள் தனியார்கள். அதனாலென்ன என்று திங்கட்கிழமை விடுமுறை விட்டிருப்பார்கள். பின்னே - அது எ்ப்படி சல்லிசாக ஒரு நாளை விட்டுக்கொடுக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;குண்டூசியால் காகிதக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டவர்களுக்கும். ஞாயிறுதானே விடுமுறைதானே என்று இன்னும் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும், பல்லே விளக்காது பெட்காஃபி பருகிக்கொண்டிருப்பவர்களுக்கும் FDFS போகத் திட்டமிட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் இளையபாரதத்தினாய்களுக்கும், எவன் எக்கேடு கெட்டுப் போனாலென்ன என்று நாட்டை தினமும் சுரண்டிக் கொள்ளையடித்து சொத்தை (வெளிநாட்டில்) சேர்ப்பதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கும் அரசியல் வியாதிகளுக்கும், ஊழல் விஞ்ஞானிகளுக்கும் (அதாவது விஞ்ஞான ரீதியான ஊழல் செய்வதில் Subject Matter Experts), ஓட்டுக்காக இலவசங்களைக் கொடுத்து ஏழை மக்களை ஏழையாகவே, பிச்சைக்காரர்களாகவே வைத்து, நாட்டின் கடன்சுமையை அனுதினமும் ஏற்றிக்கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கும், டாஸ்மார்க் குடிமகன்களுக்கும், இவற்றில் எதைப்பற்றியும் கவலைப்படும் நிலையில் இல்லாமல் தினமும் சோற்றுக்கு லாட்டரியடித்துக்கொண்டிருக்கும், நாளை விடிந்தால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு, மின்வெட்டில் கொசுக்கடியில், நீர்வராத குழாயை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண இந்தியக் குடிமகன்களுக்கும்.....&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்&lt;/span&gt;.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னலம் கருதாது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, உயிரையும் கொடுத்து நாளைய தலைமுறையாவது சுதந்திர நாட்டில் சுதந்திரமாக இருக்கட்டும் என்று நமக்குச் சுதந்திரத்தை வாங்கித்தந்துவிட்டுப் போன கடவுளுக்குச் சமமான மாமனிதர்களுக்கும், தியாகிகளுக்கும் நன்றிகள் - அஞ்சலிகள் - பிரார்த்தனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குத்தான் பிறப்பிலிருந்து சாவு வரை சினிமா கூட வேண்டுமே. இது மட்டும் விதிவிலக்கா என்ன - இருந்தாலும் அதற்காக மன்மத ராசா பாட்டைப் போடாமல் உருப்படியாக இதைப் பதிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="480"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/McQedVwZN4Y?fs=1&amp;amp;hl=en_US"&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/param&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/param&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/param&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;embed src="http://www.youtube.com/v/McQedVwZN4Y?fs=1&amp;amp;hl=en_US" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-4892973861899014966?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/4892973861899014966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=4892973861899014966' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4892973861899014966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4892973861899014966'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/08/blog-post.html' title='இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/TGdkROs4BtI/AAAAAAAAFdE/TIvb2He26mk/s72-c/India-Independence-Day.gif' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-4578896261781833175</id><published>2010-05-27T21:46:00.000+04:00</published><updated>2010-05-27T21:46:25.347+04:00</updated><title type='text'>ஒரு கதை சொல்லு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_6v6qPtnJI/AAAAAAAAFZE/SycqYcvtLrI/s1600/SleepingChild-LR-50%25.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_6v6qPtnJI/AAAAAAAAFZE/SycqYcvtLrI/s320/SleepingChild-LR-50%25.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வழக்கம் போல நேற்றிரவும் குழந்தைகளுக்கு ஒரு கதை. முன்னேற்பாடாக எந்தக் கதையையும் படித்து வைத்துக்கொள்ளாததால் இட்டுக்கட்டி ஒரு கதையைச் சின்னவளுக்குச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டாவி விட்டுக்கொண்டே நான் கதையை ஒருவழியாகச் சொல்லி முடிக்க, கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு கேட்டுவிட்டு என் கழுத்தைக் கட்டிக்கொண்டு "Thank You daddy" என்று சொல்லி போனஸாக ஒரு முத்தத்தையும் கொடுக்கப் புல்லரித்தது. குழந்தையின் சின்னஞ்சிறு உதடுகள் கன்னத்தில் படும்போது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட உணர்வு எழும். எப்போதும் போல Good Night சொல்லிவிட்டுத் தூங்கியிருந்தாளானால் அது இன்னொரு இரவாகப் போயிருக்கும். அவள் சிறிது யோசனையுடன் “டாடி. Did you read this story somewhere?" எனக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லம்மா. நானா கற்பனை பண்ணிச் சொன்னது”&lt;br /&gt;&lt;br /&gt;“you mean you created the story all by yourself?"&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா”&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு புன்னகையுடன் தூங்கிப் போய்விட்டாள். என்ன யோசித்திருப்பாள் என்று ஆச்சரியமாக இருந்தது.&amp;nbsp;குழந்தைகளின் உலகம் மிகவும் அலாதியானது என்பதை மறுபடியும் உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-4578896261781833175?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/4578896261781833175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=4578896261781833175' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4578896261781833175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4578896261781833175'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/05/blog-post_640.html' title='ஒரு கதை சொல்லு'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_6v6qPtnJI/AAAAAAAAFZE/SycqYcvtLrI/s72-c/SleepingChild-LR-50%25.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8496381822169710119</id><published>2010-05-27T19:07:00.001+04:00</published><updated>2010-05-27T19:10:05.980+04:00</updated><title type='text'>வல்லான் வாழ்வான்</title><content type='html'>&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_6JYn1tGzI/AAAAAAAAFY8/iZlv6qVlTL4/s1600/kalahasthi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_6JYn1tGzI/AAAAAAAAFY8/iZlv6qVlTL4/s320/kalahasthi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பரபரப்பான விஷயத்தை உடனே முந்திப் பதிவது என்ற வலைப்பதிவு ரேக்ளா ரேஸ் எனக்குக் கொஞ்சமும் ஒவ்வாதது. அதனாலேயே இந்தப் பதிவு தேவையா என்று பலமுறை யோசித்துத் தயங்கி பின் இப்போது எழுதுகிறேன். &amp;nbsp;இதை எழுதியிருக்க வேண்டாமோ என்று பின்னொரு நாளில் தோன்றலாம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;தமிழ்நாட்டில் எல்லைச்சாமி, முனியாண்டி கோவில் இல்லாத கிராமமே கிட்டத்தட்ட கிடையாது எனலாம். மூத்தார், நீத்தாரைக் கடவுளாகக் கருதி வணங்கிய பண்பும், கண்ணியமும் நிரம்பியிருந்த ஒரு சமூகம் இன்றிருக்கும் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடே இப்பதிவு.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;மும்பை தீவிரவாத தாக்குதலைப் போல லைவ் ரிலேவாகக் காட்டவில்லை - முடிந்தால் கட்டாயம் செய்திருப்பார்கள் - அது ஒன்றுதான் குறை - நமது ஒளியூடகங்களின் பொறுப்பற்ற தன்மையின் சிகரமாக நித்தியானந்தா, ரஞ்சிதா ஆகியோரின் - அவரோட ராவுகள் வீடியோ - இந்தியா சுதந்திரம் அடைந்ததைப் போன்ற முக்கிய நிகழ்வாக அரை மணிக்கொருதரம் போட்டுத் தாக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சன்டிவியில் அரைமணிக்கொருதரம் என்று தொடர்ச்சியாகப் காட்டுகிறார்கள் என்று செய்தி கேள்விபட்டபோது - ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியோ இல்லை “ஐயா கொல்றாங்களே” செய்தியோ என்றுதான் நினைத்தேன். ரெண்டுமே இல்லையாம். பணம் சேர்ப்பதற்காக நீண்டநாட்களாக சலூனுக்குப் போகாமலிருக்கும் ஜடாமுடிதாரி இளைஞனும் ஒரு யுவதியும் படுக்கையிலிருப்பதை ஒரு ஒழுக்கமான, நேர்மையான, சதாசர்வகாலமும் இவ்வுலகத்தை உய்விக்கும் வழியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் ஆத்மா படம்பிடித்து சன் டிவிக்கு அனுப்பியிருக்கிறார்கள் போல. மிட்நைட் மசாலாவைவிட நல்லாருக்கே என்று பொழுதன்றைக்கும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதை ”மானாட மயிலாட” போன்று ஏதோ ஒரு நிகழ்ச்சிபோல என்று கலைஞர் தனது குடும்பத்தினருடனும் பேரக்குழந்தைகளுடனும் பார்த்துத் தொலைத்ததை அறிந்திருக்க மாட்டார்கள். கலைஞர் என்ன - தமிழ்நாடே பார்த்தது - இணையம் தயவில் உலகமே பார்த்தது. அந்நேரத்தில் வீட்டிலில்லாத, அல்லது சன்டிவி கனெக்ஷன் இல்லாத என் போன்ற ஆசாமிகள் யூட்யூபில் தேடி என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டோம்.&amp;nbsp;பேரக்குழந்தைகளோடு இதைப் பார்த்துவிட்டோமே என்று சங்கடம் தாங்காமல் “ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களை ஒளிபரப்பாது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்” என்று அறிக்கை மூலம் கலைஞர் அறிவுறுத்தியதும் - வழக்கமாக ஒரு வாரமாவது இதை அச்சு, ஒளி ஊடகங்களின் மூலம் பரபரப்பி மகிழும் சன் டிவி, தினகரன், தமிழ்முரசு மறுநாளே எல்லாவற்றையும் மூட்டைகட்டி - பலவருடக் குப்பை பெருக்கித் தள்ளிவிடப்பட்ட அறை மாதிரி தோற்றமளித்தன! கலைஞரின் அந்த அறிக்கை பாராட்டத்தக்கது. ஆனால் இப்படி செலக்டிவ்வாக அறிக்கைவிடுவதுதான் (வழக்கம்போலச்) சகித்துக்கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி - ஒரு வழியாய் அலை ஓய்ந்ததா என்று பார்த்தால் கலைஞர் சொன்னதற்காக இரண்டு நாட்கள் சும்மா இருந்துவிட்டு மறுபடியும் ரஞ்சிதாவைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். வியாபாரம் நடக்க வேண்டுமே! ஒரு வாரமாக புல்லரிக்கச் செய்யும் செய்திகள் மயிர்கூச்செறியும் காட்சிகள் என்று இடைவிடாது பார்த்தால் என்ன ஆகும்? உடம்பும் மனதும் அரிக்கிறது! செருப்பாலடிக்கும் நிகழ்ச்சிகள், கொடும்பாவி எரிப்பு, திவசம், ஆசிரமம் நொறுக்குதல் என்று தொடர்ச்சியாக வரும் செய்திகளைப் பார்க்கும்போது நம்மூரில் இத்தனை பரமாத்களா என்று பெருமையில் நெஞ்சம் விம்முகிறது. அடஅடஅட! ஆனாலும் நம்மாட்கள் தீமை கண்டு பொங்கியெழுவதைப் பார்த்தால் அட நம்மூருக்குத் திரும்பிரலாம் போலருக்கே என்று தோன்றியதை மறுக்கவே முடியாது. Fashion TV-யைத் தடைசெய்யக் கொடிபிடித்த தமிழர்கள் இப்படி புணர்ச்சி வீடியோக்களை செய்திகளின் ஊடே குடும்பத்தோடு பார்க்குமளவிற்கு நாகரீகத்தின் உச்சியிலிருக்கிறார்களே என்று அதிசயமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் இத்தனை காட்சிகள் எந்தப் படமும் ஓடியிருக்காது!&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பகுத்தறிவு நாமத்தைச் சார்த்திக்கொள்ளும் பக்த கோடிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணாமல் வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர்களையும், ”நானே கடவுள்” என்ற பிராண்டில் பன்னாட்டு பிரம்மாண்ட பக்தி நிறுவனங்களை ஆயிரக்கணக்கில் உலகெங்கும் கிளைகளை ஏற்படுத்தி நடத்தி யூரோக்களும், டாலர்களும், ரூபாய்களுமாகக் கோடிகளில் புரளும் கபடவேடநாடகதாரி (உபயம் : மௌலி இன் அபூர்வ சகோதரர்கள்)களின் பின்னால் சென்று விழுந்து அங்கப் பிரதட்சணமும் ஆலிங்கனமும் செய்துவிட்டு - இப்போது தணிக்கை செய்யப்படாத படுக்கையறைக் காட்சியில் அவர்களது கடவுளைப் பார்த்து வயிறெரிந்துக் காரித்துப்பித் தூற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. இந்த உத்தம சிகாமணிகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவே வராதா? அது எப்படி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், நாயர், நாட்டுக்கோட்டைச் செட்டியார், ஐயர், திராவிடன் என்று வித்தியாசமே இல்லாமல் மகா ஒற்றுமையாக ஏமாறுகிறார்கள் என்று புரியவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி சன் டிவிக்கு வருவோம். என்னே சமூக சிந்தனை! என்னே நாட்டுப் பற்று! எனக்குப் புல்லரிக்கிறது! அந்த ரெண்டு ஆசாமிகளும் மனமொத்து ஆலிங்கனம் செய்ததைத் திருட்டுத் தனமாக படம் எடுத்ததை சாட்டிலைட்டுகளின் மூலமாக வரவேற்பறைக்கு அரைமணிக்கூருக்கொருதரம் போட்டுக் காட்டிய சேவைக்கு ஒரு பெயர் இருக்கிறது - மீடியா வெளிச்சம் என்று இங்கிலீஷில் - தமிழில் “விளக்குப் பிடித்தல்” என்று ஒரு வழக்கு இருக்கிறது. கலாநிதி மாறனிடம் நான் கேட்க நினைத்தது - நீங்கள் சன் டிவி பார்ப்பதுண்டா? உங்கள் மனைவி குழந்தைகள் பார்ப்பதுண்டா? துண்டென்றால் இதைக் குடும்பத்தோடு உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்த்தீர்களா? இல்லையென்றால் உங்களுக்கு&amp;nbsp;யூட்யூப் லிங்க் அனுப்பட்டா? இல்லாவிட்டால் உங்கள் சொத்திலிருந்து சிலநூறு ரூபாய்களைக் கொடுத்தீர்களென்றால் நக்கீரனுக்கு சந்தா கட்டி அவர்கள் முழு வீடியோவும் காட்டுகிறார்களாம் - அந்த லிங்க்கை உங்களுக்கு அனுப்பலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;Mr. Nithyanandam, CEO of ஞானபீடம், ஸாரி, தியானபீடம் அநேகமாக சன்டிவியை கோர்ட்டுக்கு இழுக்கலாம். தமிழ்நாட்டில் இழுக்க முடியாது - ஆனால் கர்நாடகத்திற்கு வழக்கை மாற்றிவிட்டார்களே! எப்படியும் சில வருடங்கள் ஓடி பேரங்கள் படிந்து மக்கள் வழக்கம்போல இலவச டிவியில் மெட்டி ஒலியிலோ அல்லது தட்டு ஒலியிலோ மூழ்கி விடுவார்கள். போலீஸார் நித்யானந்தத்தையும் ரஞ்சிதாவையும் தேடுகிறார்கள் என்று செய்தி படித்தேன் - எதற்காம்? அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்கா? இல்லை பச்சிளம் பாலகர்கள் மனதில் பாலுணர்வைத் தூண்டிவிட்டதற்கா? அட ராமா.. அவர்கள் சன் டிவியை நடத்தவில்லை என்பதை யாராவது சொல்லக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏழே ஆண்டுகளோ என்னவோ - இப்படி உலகச் சந்தையில் பெரிய துண்டு போட்டு இடம் பிடித்திருக்கும் Dhyanapeetam கம்பெனியை உருவாக்கிய நித்தியானந்தத்தைப் பார்த்து நூற்றாண்டுகள் கண்டும் இந்தியச் சந்தையில் இன்னும் பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கும் பெப்ஸி, கோக் நிறுவனங்கள் பிச்சை வாங்கவேண்டும் என்பதை ஒத்துக்கொண்டேயாக வேண்டும். .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இந்த தேசம் படும் பாடு கேவலமாக இருக்கிறது. &amp;nbsp;எடுப்பார் கைப்பிள்ளை என்றுகூட சொல்ல முடியாது - கைப்பிள்ளை எவ்வளவோ பரவாயில்லை - இது வேறு ரகம் - என்ன ரகம் என்று எழுத நான் என்ன நக்கீரன் இணைய தளமா? அல்லது சன் டிவி நடத்துகிறேனா?&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;தெருவில் கண்கட்டி வித்தை காட்டுபர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது பிள்ளை குட்டிகளே கயிற்றில் நடக்கும், சவுக்கால் அடித்துக்கொள்ளும். ரத்தம்கக்கிச் சாகாமலிருப்பதற்காக கால்களைச் சேர்த்துவைத்துக்கொண்டு நின்று மொத்த நிகழ்ச்சியையும் அசையாது பார்த்ததுண்டு. குடுகுடுப்பைக் காரனின் ஒலி கேட்டால் வாசல்கதவை மூடி வைத்துக்கொண்டு திக்திக்கென்ற நெஞ்சத்துடன் அவன் கடந்து போகும் வரை சத்தமில்லாமல் ஒளிந்து நின்றதுண்டு. இம்மாதிரி வித்தைக்காரர்கள் கற்ற வித்தையோடு இந்து மதம், யோகா என்று சரிவிகிதத்தில் கலந்து லாகிரி வஸ்துவாகத் தர அதைத் தின்றுவிட்டு போதையில் அவர்கள் பின்னால் “கடவுளே” எனத் துதிக்கிறது பெருங்கூட்டம். அதோடு இப்போது நடிகையை வேறு பார்த்துவிட்டார்களா? ஆஹா... சாமியாருக்கு மச்சம்டா என்று நினைக்காதவர்கள் எத்தனை பேர். பிரேமானந்தாவிலிருந்து பல ஆனந்தாக்களைப் பார்த்து நாமும் ஏதாவதொரு ஆனந்தாவாகிவிட்டு ஆனந்தமாக இருக்கலாம் என்று எண்ணியவர்கள் நித்தியானந்தாவைப் பார்த்து முடிவே செய்திருப்பார்கள்! வழக்கம்போல எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் - என்று நாட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அந்தத் தீயில் குளிர்காய நினைக்கும் - பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோத கூட்டம் - இப்பிரச்சினையிலும் ஆஜராகி ஆசிரமத்தை நொறுக்குவது, உடைப்பது என்ற சமூக நற்பணிகளில் ஈடுபட, எங்கு நோக்கினும் எதிர்ப்பு குரல்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;மதம் என்னும் காவிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு திரியும் நித்தியானந்தா மாதிரி ஆசாமிகளைக் கடவுள் போலப் பாவித்து அவர்கள் பின்னால் ஆட்டுமந்தைக் கூட்டமாகச் சென்று பணத்தை வாரியிறைத்து “அருள்” தேட நினைத்த பக்தர்கள் இனி என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த விடியோவைப் பார்த்த பின்பு ஆசிரமத்துல நடிகைங்களை ஈஸியாப் பார்க்கலாம் போலருக்கே என்று கூட்டம் இன்னும் கூடலாம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;சரி. சொல்லவந்ததை... அய்யய்யோ என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து போச்சே!!! தொலையட்டும். பரபரப்புச் செய்திகள் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது. இதுவும் தாங்காது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்திருக்கிறது. இது இடிந்து விழுந்திருக்கும் ஒரு சமூகத்தின் குறியீடே. மதம், இறை போன்ற விஷயங்களுக்குள் போகாது பார்த்தால் ஐநூறு வருடம் பழமையான ஒரு புராதான, வரலாற்றுச் சின்னத்தை நாம் பேணி காக்கும் லட்சணம் இதுதான். பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றை மறைப்பதும், புராதானங்களைக் கேட்பாரற்று, மரியாதையற்று நட்டாற்றில் விடுவதும் நம்மூரில் மட்டுமே நடக்கும். வௌவால்கள்கூட வாழமுடியாத நிலையில் அருங்காட்சியகங்கள். &amp;nbsp;பழமையான சின்னங்களில் சமூக விரோதச் செயல்கள். இவற்றின் அருமை பெருமை என்று எதைப்பற்றியும் அறிந்துகொள்ளாத, ஊடகப்பால் ஊட்டி வளர்க்கப்படும், கவைக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்களைப் படித்து வளரும், எதையும் பணம்கொடுத்துச் சாதித்துக்கொள்ளலாம் என்ற கலாசாரத்தில் ஊறிய, குற்றவுணர்வே எழாத மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பரம ஏழை நாடுகளில்கூட அவர்களது வரலாற்றுச் சின்னங்கள் மீது அபரிமிதமான மரியாதை கொண்டு பூப்போலப் பார்த்துக்கொள்கிறார்கள. இங்கு பணம் குவிக்க மட்டுமே அதைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி அம்போவென இடிந்துபோக விடுகிறோம். இதுமாதிரி கேட்பாரற்று சிதிலமடைந்திருக்கும் சின்னங்கள் எத்தனை ஆயிரங்கள்? லட்சங்கள்? கடவுளாலேயே இவற்றைக் காப்பாற்ற முடியாது. ஆட்சியாளர்கள் இலவச டிவியில் மக்களை மூழ்கடித்து ஓட்டு வாங்குதில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களது நிறுவனங்கள் அந்தரங்கக் காட்சிகளை உலகெங்கும் ஒளிபரப்புவதில் மூழ்கியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;காசிருப்பவர்கள் என்னமும் செய்யலாம். கேட்பாரற்ற சாமான்யர்கள் கேட்பாரற்றவர்களாகவே இருப்பார்கள். வல்லான் வாழ்வான் - இதுதான் இன்றைய நியதி. &amp;nbsp;ஒரு பெரும் சுழலில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகிறது சமூகம். கடவுள் காப்பாற்றட்டும்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8496381822169710119?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8496381822169710119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8496381822169710119' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8496381822169710119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8496381822169710119'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/05/blog-post_2394.html' title='வல்லான் வாழ்வான்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_6JYn1tGzI/AAAAAAAAFY8/iZlv6qVlTL4/s72-c/kalahasthi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-4398237234521648690</id><published>2010-05-27T00:55:00.000+04:00</published><updated>2010-05-27T00:55:45.561+04:00</updated><title type='text'>உவ்வேக்கானந்தன்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_2KwmjH6EI/AAAAAAAAFYo/wirywsWNMGc/s1600/office+prank-16-toilet-seat.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_2KwmjH6EI/AAAAAAAAFYo/wirywsWNMGc/s320/office+prank-16-toilet-seat.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று போன சனியன்று டாய்லெட் அடைத்துக்கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“போன மேயில்தானே செப்டிக்கைச் சுத்தம் செய்தோம். ரெண்டு வருஷத்துக்கொரு தடவை பம்ப் பண்ணினா போதும் என்றானே விண்ட்ரிவர் ஆள். நடுவுல வேற ரெண்டரை மாசம் ஊர்லயே இல்லையே. டாங்க் ரொம்பறதுக்கு சான்ஸே இல்லை” என்றெல்லாம் யோசித்துக்கொண்டு விண்ட்ரிவர் கம்பெனிக்குத் தொலைபேசியதில் வீக்கெண்ட் என்பதால் யாரும் உடனடியாக வரமுடியாது என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு திங்கள் காலையில் ஆளனுப்புவதாகச் சொன்னார்கள். இந்த வருடம் நிறைய மழை பெய்ததாலும் போன ஜனவரி போல பனி கொட்டித் தீர்த்ததாலும் தொட்டி நிரம்ப வாய்ப்பு இருக்கிறது என்றும் சொன்னார்கள். தெருவில் எங்கள் வீட்டில் மட்டும்தான் செப்டிக் டாங்க். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் டவுன் ஸீவர் ஸிஸ்டத்தில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். காரணம் எங்கள் வீட்டுக்கு முன்னால் ஓடும் வாய்க்கால். மெயின் இணைப்பிலிருந்து வீட்டு வரை குழாய் போட மொத்தம் இருபதாயிரம் டாலர் ஆகும் என்றார்கள! அடப்பாவிகளா!&lt;br /&gt;&lt;br /&gt;அவசரத்துக்குப் பேசாமல்&amp;nbsp;&amp;nbsp;வாய்க்காலில் இறங்கியிருப்பேன். ஆனால் இங்கு போனால் Fox சானலின் SkyFox ஹெலிகாப்டரிலிருந்து படமெடுத்து லைவ் ரிலேவாகவே காண்பித்து நான் “போய்” முடிப்பதற்குள் சைரனைப் போட்டுக்கொண்டு காவல்துறை வந்துவிடும் என்பதால் அந்த ரிஸ்கை எடுக்காமல் என்ன செய்வது என்று யோசித்து நண்பரிடம் பேசியதில் உடனே வீட்டுக்கு வந்துவிடச் சொல்லி அழைக்க குளிக்காமல் கொள்ளாமல் குடும்பம் குட்டிகளோடு கிளம்பிப் போயாகிவிட்டது. நமது விருந்தோம்பலைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. எங்களை நிரம்பவும் சிரத்தையெடுத்துக் கவனித்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திங்களன்று காலை குழந்தைகளைப் பள்ளியில் இறக்கிவிட்டு, வீட்டுக்கு வந்து காத்திருக்கத் துவங்கினோம். பத்தரை மணியளவில் டாங்கர் லாரி வந்து பெரிய குழாய்களைப் பொருத்தி இழுத்துக்கொண்டு வந்து செப்டிக்கைத் திறந்து பார்த்துவிட்டு அந்த நபர் “உள்ளே ஒரு ஓட்டலே இருக்கிறதே” என்று சொல்ல தயக்கத்தோடு எட்டிப் பார்த்தேன். என்ன பார்த்தேன் என்பதை விவரிக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு பெரும்பாலான வீட்டுச் சமையலறைகளில் ஸிங்க் தொட்டிக்கு அடியில் Garbage Disposal என்று மிக்ஸி மாதிரி மோட்டார் ஒன்றைப் பொருத்தியிருப்பார்கள். தட்டுப் பாத்திரங்களைக் கழுவும்போது உணவுக் கழிவுகளை ஸிங்க்கில் கொட்டி ஸ்விட்சைத் தட்டினால் அவை விழுதாக அரைபட்டு நீரோடு ஐக்கியமாகிவிடும். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரெல்லாம் நேராக செப்டிக் தொட்டிக்குத்தான் செல்லும். வீட்டுக்காரப் பெண்மணிகள் சமைத்த மிச்சங்களையும் சிலசமயம் அதில் போட்டு குழாயைத் திறந்துவிடுவதால் அவை சிறிது சிறிதாகச் சேர்ந்து குழாயில் எங்காவது அடைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. அவர் செப்டிக் நிரம்பவில்லை என்றும் வீட்டிலிருந்து வரும் குழாய்களில் எங்கோ அடைப்பிருக்கிறது என்றும் சொல்லி டாங்கைச் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று அறிவித்துவிட்டு மூடியைத் திரும்பப் பொருத்திவிட்டு நூற்றைம்பது டாலர்கள் மட்டும் வாங்கிக்கொண்டு (டாங்கைச் சுத்தம் செய்திருந்தால் முன்னூறு டாலர்கள்), ப்ளம்பரை அனுப்புவதாகச் சொல்லிவிட்டு நம்மூர் ப்ரூ இன்ஸ்டண்ட் காஃபியை பருகிவிட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் விண்ட்ரிவரில் விசாரித்ததில் மூன்று மணிக்கு ப்ளம்பர் வந்துவிடுவார் என்றும் ஒரு மணிநேரத்திற்குள் பிரச்சினை சரிசெய்யப் பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். குழந்தைகள் இரண்டரை மணிக்கு பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மணிக்கு பிளம்பர் வந்து கீழ்தளத்தில் இருந்த டாய்லட் சீட் ஒன்றை கழற்றி நகர்த்தி வைத்துவிட்டு, கொண்டு வந்திருந்த இயந்திரத்தின் தாம்புக்கயிறு மாதிரியான குழாய் ஒன்றை உள்ளே செருகி இயக்கியதில் அது சரசரவென்று உள்ளே போய் கடைசியாக ஒரு துணிப்பந்தை இழுத்துக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இதான்” என்று வெள்ளைக்கொடி மாதிரி அதை விரித்துக்காட்டிவிட்டு கழற்றியதையெல்லாம் மறுபடி பொருத்தி ஒரு தடவை ஃபளஷ் செய்ததில் ஆஹா.. நீர் தடையின்றிப் போகும் சத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;சின்னதுதான் துணியை உள்ளே போட்டிருக்கவேண்டும். பள்ளிக்கூடம் விட்டு வந்தவளை “என்ன பண்ணினே” என்று மூலையில் மடக்கி மிரட்டிக் கேட்டேன். “நீதான் Wet Tissue வச்சு தொடச்சா அழுக்கு போயிடும்னே. அதான் அதை உள்ளே போட்டு Flush பண்ணினேன்” என்று என்னை மூலைக்குத் தள்ளி எகிறினாள். Wet Tissue காகிதம் மாதிரியும் இருக்காது. துணி மாதிரியும் இருக்காது. ஆனால் கிழியாது. “மூணு டாய்லட் இருக்கில்லியா. அதான் டப்பாவிலிருந்த எல்லா டிஸ்யூவையும் எடுத்துப் போட்டேன். &amp;nbsp;அய்யோ I have to go one bathroom” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் லேசாக வயிறு கலக்குகிற மாதிரி இருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-4398237234521648690?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/4398237234521648690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=4398237234521648690' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4398237234521648690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4398237234521648690'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/05/blog-post_27.html' title='உவ்வேக்கானந்தன்!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_2KwmjH6EI/AAAAAAAAFYo/wirywsWNMGc/s72-c/office+prank-16-toilet-seat.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-4050401637042779214</id><published>2010-05-25T21:30:00.003+04:00</published><updated>2010-05-26T18:04:05.741+04:00</updated><title type='text'>FICCI - கமல்ஹாஸன் - தமிழுணர்வாளர்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_wI2DnFagI/AAAAAAAAFYg/-l6QjNx7D68/s1600/kamal3_007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_wI2DnFagI/AAAAAAAAFYg/-l6QjNx7D68/s320/kamal3_007.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கொழும்புவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் FICCI பங்கெடுக்கக்கூடாது என்று கமல்ஹாஸன் அலுவலகம் முன்பு “தமிழுணர்வாளர்கள்” குழுமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம். அதோடு அவர்கள் வைத்த கோரிக்கைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. FICCI அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து கமல் விலகவேண்டும்&lt;br /&gt;2. பத்மஸ்ரீ பட்டத்தைத் திரும்பக் கொடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்தால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடும் போல. போராட்டம் நடத்தியவர்களின், அவர்களைப் பின்னணியில் இருந்து உந்தியவர்களின் அறிவை மெச்சிக்கொள்ள வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கலை, விளையாட்டு போன்றவை எல்லைகளற்றவை என்றெல்லாம் பீத்திக்கொண்டது ஒரு காலம். அரசியல் அவற்றில் கலந்து நாற்றமடிக்கத் துவங்கி நீண்ட நாட்களாகிறதுதான். இம்மாதிரி தமிழுணர்வு போராட்டங்களால் ஒரு மயிற்கற்றையைக் கூட பிடுங்க முடியாது என்று நன்கு தெரிந்தும் இவர்கள் போராடுவது பதினைந்து நிமிட ஊடகப் புகழுக்காகத்தான் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே FICCI க்கு வேறு யாராவது எந்த மாநிலத்தவராவது தலைவராக இருந்திருந்தால் அவர்கள் வீட்டு முன்பு சென்று போராடுவார்களா? மாட்டார்கள். அதாவது தமிழன் கமல் அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அவ்வமைப்பு பங்கேற்கக்கூடாது. ஆனால் வேறு மொழி பேசுவோர் தலைவராக இருந்தால் ஒன்றும் போராட மாட்டோம். என்னே லாஜிக்!!! அதே போல பிரச்சினைக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக் கொடுக்கவேண்டுமாம்! ஏன் தமிழக முதல்வரிடம் பதவியைத் துறக்கச் சொல்லவேண்டியதுதானே! அல்லது இவர்களே சூட்டிய “தானைத் தலைவர்” “புரட்சித் தலைவி” போன்ற பட்டங்களை திருப்பி எடுத்துக்கொள்கிறோம் என்று அறிக்கை விட வேண்டியதுதானே? விட்டால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற பயம்! கமல் ஹாஸன் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பவர். ஆகவே அவர்மீது கல்லெறிந்து பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரி விழா புறக்கணிப்புகளால் புண்ணைத்தான் சொறிந்து சுகம்காண முடியுமே ஒழிய விழா நடக்காமலிருக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே அவர்கள் இலங்கையரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால் மாநிலத்தில் ஆட்சியிலும் மத்தியில் செல்வாக்காகவும் இருக்கும் “தமிழினத் தலைவர்” வீட்டு முன்பு சென்று போராடி இலங்கையுடன் எவ்வித வர்த்தக உறவும் தமிழ்நாடோ இந்தியாவோ கொள்ளக்கூடாது என்று பொருளாதாரத் தடை கொண்டுவரச் சொல்லி போராட வேண்டும். செய்வார்களா? மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கு இங்கிருந்து ஏற்றுமதியையோ, அங்கிருந்து இறக்குமதியாவதையோ நிறுத்தப் போராடுவார்களா? மாட்டார்கள். கமலிடம் போய் சொறிவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;பதவியை இறுகப் பிடித்தக்கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாராமுகம் காட்டும் அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடாமல் கலைஞர்கள் வீட்டு முன்பு போராடுவது பைத்த்தியக்காரத்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்களை விடுங்கள். இலங்கைக் கடற்படை எத்தனை தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்! இன்னும் மீனவர்கள் அடிபடுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். அப்போது எங்கே போயிற்று “தமிழுணர்வு”? இதை எதிர்த்து முதலமைச்சர் வீட்டு முன்பு போராடினார்களா? அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் போட்டார்களா? சொந்த மக்கள் பற்றியே உணர்வில்லாதவர்கள் &amp;nbsp;அண்டை நாட்டுப் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது படு கேவலம்.&lt;br /&gt;&lt;br /&gt;புல்லுருவித் தலைவர்கள் இருக்கும் வரை, அவர்களை ஆட்சியில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மட மக்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசல்ல - வெறும் புல்லரசுதான்! இலங்கை என்ன - பிஜி தீவு கூட இந்திய மீனவர்களைக் கொல்லும். இல்லாவிட்டால் படகில் தீவிரவாதிகளை அனுப்பி கொலைவெறியாட்டத்தை நடத்தும். நாம் அகிம்சை பேசிக்கொண்டு கொன்று குவித்த கொலையாளிகளை கோர்ட்டில் நிறுத்தி கோடிக்கணக்கில் செலவு செய்து தண்டனை கொடுத்து உலகில் நம் “பெருமையை” நிலை நாட்டிக்கொள்வோம். பிறகு கண்டன அறிக்கைகள், “கடுமையான” அறிக்கைகளை அனுதினமும் விட்டுக்கொண்டிருப்போம். தமிழர்கள்/இந்தியர்கள் கேட்பாரற்று தினம் சாவார்கள். வாழ்க பாரதம்!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு வேறு சில பிரச்சினைகளுக்கு நடந்த போராட்டங்களில் மற்ற நடிகர்கள் மனோகரா பாணியில் வசனம் பேசி பிரச்சினைகளைப் பெரிதாக்கியதோடு சரி. கமல் அவற்றில் நிதானப் போக்கைக் கையாண்டு பேசியது அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த&lt;br /&gt;“மாபெரும் தமிழுணர்வுப் போராட்டத்தையும்” அவருக்குயுரித்தான நிதானத்தோடு கையாண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை கீழே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;strong&gt;&lt;i&gt;"தமிழ் உணர்வாளர்களே...&lt;/i&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;b&gt;மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால் &lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-style: normal;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும்.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் &lt;/i&gt;&lt;i&gt;&amp;nbsp;கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. &lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன்.&lt;/span&gt; மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன். &lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!"&amp;nbsp;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;-கமல் ஹாஸன்&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar; font-size: 12px; line-height: 20px;"&gt;&lt;i&gt;&lt;div style="font-family: 'Times New Roman'; font-size: medium; font-style: normal; line-height: normal; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஆக “போராட்டம்“ வெற்றியடைந்துவிட்டது. இனி இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் சுபமே! வாழ்க வளமுடன்!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;***&lt;/div&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-4050401637042779214?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/4050401637042779214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=4050401637042779214' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4050401637042779214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4050401637042779214'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/05/ficci.html' title='FICCI - கமல்ஹாஸன் - தமிழுணர்வாளர்கள்'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S_wI2DnFagI/AAAAAAAAFYg/-l6QjNx7D68/s72-c/kamal3_007.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-7106936535677305437</id><published>2010-05-22T05:27:00.000+04:00</published><updated>2010-05-22T05:27:11.553+04:00</updated><title type='text'>விக்கல் - சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்!</title><content type='html'>செந்நிற அட்டையுடன் வந்திருக்கும் சுஜாதா கணையாழியில் 1965 லிருந்து 1998 வரை எழுதிய கடைசிப்பக்கங்களையடக்கிய தொகுதியை வாங்கி ஒரு வருடத்திற்கு மேலானாலும் கைக்குக் கிடைத்ததென்னவோ இரு வாரங்களுக்கு முன்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா என்ற ஆளுமையின் எழுத்துலகப் பயணத்தின் மைற்கற்களை ஒரு சேர ஒரு புத்தகத்தில் பார்த்ததும் எழுந்த பெருந்திகைப்பு அடங்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வெளிக்கொண்டுவந்த மனுஷ்யபுத்திரனுக்கும் தொகுப்பதில் பெரும்பங்காற்றிய தேசிகன் மற்றும் அனைத்து மேன்மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தைப் படிக்கப்படிக்க பிரபஞ்சத்தின் கீழ் அனைத்தையும் தொட்ட எழுத்துச் சிற்பி மீது எழுந்த பிரமிப்பு அடங்க இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. எழுத எழுத பண்படும் எழுத்து என்பார்கள். 80-களில் நான் படித்து பிரேமைகொண்ட அவரது வசீகர எழுத்து பாணியை அறுபதுகளிலேயே அவர் கையாண்டிருப்பது பெரிய ஆச்சரியம்- தலைமுறைகள் தாண்டிய அவரது எழுத்துகளின் ஆழம் - Consistency - சுஜாதாவின் மறைவு தமிழுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இன்னும் பெரிதாக இப்போது உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிப் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆசையாயிருப்பதால் இப்பதிவு (இன்னும் சில பதிவுகள்).&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;“விக்கல்” - சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;விக்கலுக்கு வைத்தியம் தெரியாதவர்கள் ஒருவருமே இல்லை என்று நினைக்கிறேன். போன வியாழக்கிழமை எனக்குப் பிடிவாதமாக விக்கல் எடுத்தது. அண்ணாசாமி வந்தார். “சௌக்கியமா?” என்றார். “க்” என்றேன். “விக்கிறதா? ஆர் யூ ஸெல்லிங்?” என்று இங்கிலீஷில் கேட்டார். “க்” என்றேன். “இதோ பார், நான் சொல்வதைச் செய். குனிந்து முதுகிலே ஒரு கிளாஸ் டம்ளரை பாலன்ஸ் பண்ணி 500 வரை அஞ்சு அஞ்சாக மூச்சு விடாமல் எண்ணு” என்றார். எண்ணினேன். 500 தாண்டியதும் “க்” என்றேன். அண்ணாசாமி யோசித்தார். “பிடிவாதமான விக்கல். ம்! கொஞ்ச நாழி சீட்டி அடித்துப் பார்” என்றார். சீட்டியடிக்கத் துவங்கினேன். “நிறுத்து, பயமாக இருக்கிறது. வேண்டாம். இப்படிப் பண்ணிப் பார். ஒரு கிளாஸ் பாலை வலது கையிலே வைத்துக்கொண்டு கழுத்தைச் சுற்றி இடது பக்கமாகக் கொண்டுவந்து சீப்பிப் பார்” என்றார். பார்த்தேன். “சேச்சே என்னப்பா கவனமாகச் செய்ய வேண்டாம்? பனியன் எல்லாம் பாலாக்கிவிட்டாயே! ...சே! சரி இப்படிச் செய். மாடிப் படியிலிருந்து உரக்கக் கத்திக்கொண்டே குதித்துக் குதித்துப் பத்து தடவை ஏறி இறங்கு” என்றார். மூன்றாம் தடவை இறங்கும்போது பக்கத்துவீட்டுக்காரர்கள் கும்பலாக வந்து என்ன என்ன என்று கவலையுடன் எட்டிப் பார்க்க அதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அண்ணாசாமி சொல்படி வாசல் புல்தரையில் சிலதடவை புரண்டு பார்த்தேன். (ஒவ்வொரு தடவையும் ஒரு கொத்துப் புல்லை வாயால் கவ்வ வேண்டும்). ம்ஹூம்! விக்கல் நிற்கவில்லை. மேலும் யோசித்தார்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;அண்ணாசாமி கையைச் சொடக்கினார்! “ஒரு ஷ்யூர் க்&lt;/i&gt;&lt;i&gt;யூர். ஒரு காகிதப் பை கொண்டு வா” என்றார்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;கொண்டு வந்தேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;“மூஞ்சியை மறைத்துக்கொண்டு வெடிக்க ஊதுவதுபோல் ஊதி பைக்குள்ளேயே அஞ்சு நிமிஷம் சுவாசம் பண்ணி பைக்குள் இருக்கும் கார்பன் மானாக்ஸைட் ஜாஸ்தியாகப் போய் அது விக்கல் நரம்புகளைத் தளர்ச்சி பண்ணும்” என்றார்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;நான் அவ்வாறே மூஞ்சியைக் காகிதப் பையில் மறைத்துக்கொண்டு ஐந்து நிமிஷம் மேலும் கீழும் நடந்தேன். அண்ணாசாமி உடன் நடந்தார்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;பையை எடுத்தேன். தாமதித்துப் பார்த்தேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;என் விக்கல் போய்விட்டது. “போய் விட்டது சார், வந்தனம்” என்று சிரித்தேன்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;“சொன்னேனா அல்லவா? அப்ப நான் வரட்டுமா” என்று போகச் கிளம்பினார். பத்தடி போனதும் “ஹிகிக்” என்றார்.&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;i&gt;***&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-7106936535677305437?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/7106936535677305437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=7106936535677305437' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/7106936535677305437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/7106936535677305437'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/05/blog-post.html' title='விக்கல் - சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-4734174264266836145</id><published>2010-01-27T02:13:00.001+04:00</published><updated>2010-01-27T21:11:39.192+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='MA'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Healthcare'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Obama'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Martha Coakley'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ted Kennedy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Scott Brown'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Boston'/><title type='text'>60-வது சீட்டு!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2BwOBOhHPI/AAAAAAAAFTc/DicG1UlkLkw/s1600-h/obama8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 375px;" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2BwOBOhHPI/AAAAAAAAFTc/DicG1UlkLkw/s400/obama8.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431464536758623474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;ஜன-20, 2009 என்ற தேதி முதன்முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் அமெரிக்க ஜனாதிபதியான நிகழ்வினால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. தங்களது ஓட்டுகளினால் அதை வரலாற்று நிகழ்வாக ஆக்கிய அமெரிக்க மக்களே, அதே ஓட்டு என்ற ஆயுதத்தால் சரியாக ஒரு வருடம் கழித்து ஜன-19, 2010-இல் நடந்த தேர்தலில் வேட்டு வைத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் சகோதரர்களில் ஒருவரான ட்டெட் கென்னடி என்று அழைக்கப்படும் எட்வர்ட் எம். கென்னடி ஜனநாயக்கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்க செனேட் சபைக்கு மாஸசூஸட்ஸ் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பல வருடங்களாக பணியாற்றியவர். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் அவர் மரணமடைந்ததும் காலியான அவரது பதவியை எளிதில் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று இறுமாந்திருந்த ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் பலத்த குட்டு வைத்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட அறுபதாக ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் கட்டுக்குள் இருந்த தொகுதியை எதிர்க் (குடியரசுக்) கட்சியின் சார்பாக நின்ற ஸ்காட் ப்ரவுன் பறித்து அமெரிக்கா முழுவதும் அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு செனேட் சீட்டுக்கு நடந்த தேர்தலாகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒபாமா பதவியேற்று ஒருவருட காலத்தில் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மிகப் பெரிய பிரச்சினைகள் - கடந்த நாற்பதாண்டுகளில் வேறு எந்த அதிபரும் சந்தித்திராத பிரச்சினைகள். அதீத உயரத்தின் உச்சியிலிருந்து உடைந்து விழுந்த பொருளாதாரத்தினால் மொத்த அமெரிக்காவும் தவித்துக்கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவதொரு வங்கி திவாலாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சபட்ச அளவாக 10%-க்கும் மேல் எகிறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்றைக்கு மிகப்பெருமளவில் தொழிலாளர்களைக் கொண்ட Wal-Mart போன்ற பல்பொருள் அங்காடிகள் 11,000 பேரை வேலைநீக்கம் செய்வதாகவும் பல கிளைகளை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. லட்சக்கணக்கான வேலைகள் காலியாக வேறு வேலை கிடைக்காமல் நடுவீதிக்கு வராத குறையாக அமெரிக்கர்கள் திண்டாடுகிறாரக்ள். வீடு, மனை, நில விற்பனையோ அதல பாதாளத்தில். தினமும் கோடிக்கணக்கில் செலவாகும் ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள். அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் வேறு. கடும் முட்கள் நிறைந்த அதிபர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் ஒபாமா! ”அனுபமில்லாதவர், வாய்ச்சொல்லில் வீரர்” என்று அனுதினமும் எதிர்க்கட்சி அவரைப் போட்டுத் தாளித்துக்கொண்டிருக்க, &lt;a href="http://www.foxnews.com/oreilly/index.html"&gt;பில் ஓரெய்லியும்&lt;/a&gt; &lt;a href="http://www.foxnews.com/hannity/"&gt;ஹானிட்டியும்&lt;/a&gt; &lt;a href="http://www.foxnews.com/glennbeck/"&gt;க்ளென் பெக்கும்&lt;/a&gt; ஃபாக்ஸ் சானலில் தினமும் அவரைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா, ஜனநாயகக்கட்சியனரின் ஒவ்வொரு அசைவும் உருப்பெருக்கிக் கண்ணாடிகொண்டு ஆராயப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அமெரிக்காவின் அசுரத்தனமான பொருளாதார இயந்திரம் ஆங்காங்கு ஆட்டம் கண்டு இயங்க முடியாமல் தத்தளிப்பதைத் தடுத்து மீட்டெடுக்க கடந்த ஓராண்டாக ஒபாமா எடுத்த பல நடவடிக்கைகளும் -  பெரும் வல்லுநர்களின் ஆலோசனைகள்கூட -  உதவவில்லை. லட்சக்கணக்கான கோடிகளை நீராய் இறைத்துப் பார்த்துவிட்டார்கள் - ஒரு பிரயோஜனமும் இல்லை. வேலைவாய்ப்புகள் பெருகி, வேலையிழப்புகள் குறைந்திருக்கின்றன என்று வெள்ளை மாளிகை கணக்கு காட்டினாலும் - பெரிதாக ”மாற்றம்” ஏதும் நிகழாததால் அமெரிக்க மக்கள் பொறுமையிழக்கத் துவங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா ஒரு அசுர சக்தி என்றால் அந்த அசுர சக்தி தன்னகத்தே உட்கொண்டிருக்கும் ராட்சத பற்சக்கரங்களில் ஒன்று இந்த Healthcare என்பது. மருத்துவக் காப்பீடு இல்லாத மனிதன் பிணத்திற்குச் சமானம். கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத அளவு இங்கு மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவு மிகமிக அதிகம். உலகிலேயே மருத்துவக் காப்பீடுக்கு மக்கள் அதிகமாகச் செலவழிக்கும் நாடு அமெரிக்காதான். ஆனாலும் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்ல வேலையிழப்புகளினால் மருத்தவக்காப்பீடுகளும் தொலைந்து போக, காப்பீடு இல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் திண்டாடுகிறார்கள். இது சாதாரண பிரச்சினையல்ல. இங்கு யாரும் யாரையும் எதற்காகவும் எப்போதுவேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு இழுக்கலாம். America is a country of Law - என்பார்கள். எதெதற்கு வழக்கு போடுவது என்று நம்மால் கற்பனை செய்ய முடியாத விஷயத்துக்கெல்லாம் வழக்குப் போட்டு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு வாங்குவார்கள். மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல. வழக்குகளிலிருந்து காத்துக்கொள்வதற்காக மருத்துவத் துறையில் இருப்பவர்கள் (மருத்துவர்களிலில் தொடங்கி கிட்டத்தட்ட எல்லாரும்) காப்பீடு எடுத்துக்கொள்வதற்காகச் செலுத்தும் காப்பீட்டுத் தவணை மிக மிக அதிகம். அதை எங்கிருந்து எடுப்பார்கள்? மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணங்கள் மூலமாகத்தான். ஒவ்வொரு நோயாளியும் அந்த அளவு கட்டணங்களை தத்தமது வருமானத்திலிருந்து செலுத்துவது என்பது சாத்தியமேயில்லை என்பதால் ஒவ்வொருவரும் மருத்துவக்காப்பீடு இருக்கவேண்டியது மிக அவசியம். நோயாளிகள் செலுத்தும் காப்பீட்டுத் தொகை வருமானத்திலிருந்து அவர்களின் சிகிச்சை செலவுகளை மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் செலுத்துகிறது. வழக்குகளிலிருந்து பாதுகாக்க மருத்துவமனைகளி பெரும் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்துகின்றன. வழக்கு நடத்துவதற்காக பெரும் தொகையை வழக்குரைஞர்கள் வசூலிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாகச் சொல்லப்போனால் நோயாளிகளும் மருத்துவர்களும் வழக்குரைஞர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய இரண்டு ராட்சதர்களின் பிடியில் இருக்கிறார்கள் என்றால் மிகையல்ல. இந்தப் பிரச்சினையை இன்னும விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாவல் அளவுக்கு எழுத வேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் பில் கிளிண்ட்டன் அதிபராக இருந்தபோது பிரஸ்தாபிக்கப்பட்டு ஹிலாரி கிளிண்ட்டன் கடுமையாக முயற்சி செய்து கரை சேராமற்போன &lt;a href="http://www.standupforhealthcare.org/pages/about/"&gt;”Health care reform&lt;/a&gt;" என்ற உடல்நலம் குறித்தான மசோதாவை நிறைவேற்றியே தீருவேன் என்று பதவிக்கு வந்தது முதல் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் ஒபாமா சம்பாதித்துக்கொண்டு எதிரிகள் ஏராளம். சிறுபான்மையாக ஒரு பகுதி மக்கள் காப்பீடு இல்லாமல் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லாடுவது முக்கியமான பிரச்சினை என்றாலும் தற்போதைய பொருளாதார நிலையில் வேலையிழப்புகளினாலும், பாடுபட்டுச் சேர்த்த சேமிப்புகள் கண்முன்னே வங்கிகள் திவாலாவதினால் கரைந்து காணாமல் போவதாலும் மக்களில் பெரும்பான்மையினர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதையுணர்ந்து Healthcare Reform மசோதாவை அவர் சற்று கழித்து கையிலெடுத்திருக்கலாம். ஒரு வாளித் தண்ணீர் கொண்டு ஒரு தெரு முழுதும் பற்றியெரியும் தீயை அணைக்க முடியுமா? ஆரம்பத்தில் அட்டகாசமாகத் துவங்கிய ஒபாமாவின் அரசியல்பயணம் இப்போது ஆட்டங்காணத் துவங்கிவிட்டதன் அறிகுறியை ஸ்பாட் ப்ரவுனின் வெற்றி உணர்த்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2BwXu4ZLPI/AAAAAAAAFTk/fj-pjYI2JYQ/s1600-h/Coakley_Brown.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 128px;" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2BwXu4ZLPI/AAAAAAAAFTk/fj-pjYI2JYQ/s400/Coakley_Brown.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431464703632682226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒபாமா கொண்டு வந்த மசோதாவுக்கு செனேட் சபையின் ஒப்புதல் வேண்டும். நம்மூர் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மசோதாக்களை நிறைவேற்றுகிறார்களே - அதே போலத்தான். ஜனநாயகக் கட்சிக்குத் தேவை 60 ஓட்டுகள். 59 ஏற்கெனவே கிடைத்துவிட, 60-வதாக மசோதாவை ஆதரித்தவர் மறைந்த ”டெட்” கென்னடி (Dead கென்னடியல்ல - dead-ஆன Ted கென்னடி!).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2Bwh1VBbLI/AAAAAAAAFTs/pqlLopV5pSs/s1600-h/ted-kennedy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2Bwh1VBbLI/AAAAAAAAFTs/pqlLopV5pSs/s400/ted-kennedy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5431464877162065074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கென்னடியின் சீட்டைப் பிடிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்தியது மார்த்தா கோக்லி (Martha Coakley)யை. குடியரசுக் கட்சி சார்பாக நின்றவர் ஸ்காட் ப்ரவுன் (Scott Brown). இரண்டு மாதம் முன்பு வரை ஸ்காட் ப்ரவுன் மார்த்தாவைத் தோற்கடித்துவிடுவார் என்று அவரே கனவு கண்டிருக்க மாட்டார். ஒபாமாவே பாஸ்டனுக்கு வந்து மார்த்தா கோக்லிக்காகப் பிரச்சாரம் செய்தும் தோல்வியடைந்தது ஒபாமாவுக்கான மிகப்பெரிய எச்சரிக்கை மணி! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் முடிந்து ”It's all Bush's fault" என்ற ஜனநாயகக் கட்சியின் ”தினமும் நான்கு காட்சிகள்” எல்லாம் ஓடி முடிந்து - இமாலய பிரச்சினைகள் எதுவும் தீர்கிற வழியெதுவும் காணாததால் பொறுமையிழக்கத் தொடங்கிய மக்கள் பலமாக அடித்த அபாய மணி அது. Health care reform மசோதாவைக் கொண்டுவந்தால் இன்னும் பல ட்ரில்லியன் டால்கள் கடனுக்கு அமெரிக்கா ஆளாக நேரிடும் என்று குறிப்பிட்டு அதைத் தீவிரமாக எதிர்ப்பது குடியரசுக் கட்சி (ஜனநாயகக் கட்சியிலேயே இம்மசோதாவை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்). மசோதாவைத் தோல்வியடையச் செய்ய அவர்களுக்குத் தேவை நாற்பது ஓட்டுகள். இருந்தது முப்பத்தொன்பது. மசோதா வெற்றிபெறச் செய்ய ஜனநாயகக் கட்சிக்குத் தேவைப்பட்டது 60 ஓட்டுகள். இருந்தது 59 ஓட்டுகள். இம்மாதிரி திரிசங்கு சொர்க்கத்திலிருந்த இரு கட்சிகளுக்கும் கென்னடியின் சீட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கவேண்டியதில்லை. இவ்வளவு அதிமுக்கியத் தேர்தலை Taken for granted என்ற ரீதியில் எதிர்கட்சியையும் அதன் வேட்பாளரையும் மிகவும் குறைவாக எடைபோட்டு அதி சாதாரணமாக ஜனநாயகக் கட்சியனர் கையாண்டது அசல் பைத்தியக்காரத்தனம். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்ட கதைதான். ஜனநாயகக் கட்சி என்ற யானை தலையில் அல்ல - தன் கண்களில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகம் மலிவான, எளிமையானதொரு விஷயமல்ல என்பதை அமெரிக்கா தேர்தல்களுக்குச் செலவழிக்கும் பணத்தைப் பார்த்தால் தெரியும். மக்களுக்கு வேட்டி, சட்டை, சேலை, டிவி என்று இலவசங்கள் எதுவும் கொடுப்பதில்லையே தவிர, அவர்கள் மற்ற எல்லாவற்றுக்கும் செய்யும் செலவைக் கணக்கிட்டால் நமக்கு மயக்கம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் செலவுக்காக ஸ்காட் ப்ரவுன் போட்டுவைத்திருந்த உண்டியல் பட்ஜெட் ஒரு மில்லியன் டாலர்கள் மட்டுமே. கருத்து கணிப்புகளில் முன்னணியிலிருந்த மார்த்தா கோக்லிக்கு ஜனநாயகக் கட்சி அள்ளியள்ளி செலவழித்தது. மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்து கொள்ளாமல்  கட்சியின் பிரச்சாரங்களை அறிவிக்கும் பீரங்கி போல விட்டேற்றியாக நடந்துகொண்டார் மார்த்தா. பாஸ்டன் தவிர புறநகர் பகுதிகளில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இந்தப் பக்கம் ஸ்காட் ப்ரவுன் மக்கள் மனதில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அதன்படி தனது தேர்தல் பிரச்சாரத்தை அமைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பம்பரமாகச் சுற்றி மக்களைச் சந்தித்துப் பேச, இருவருக்கும் இருந்த வாக்கு வித்தியாசங்கள் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கணிசமாகக் குறைந்து நான்கைந்து சதவீதமே ஸ்காட் ப்ரவுன் பிந்தியிருக்க அவரின் குடியரசுக் கட்சி புருவம் உயர்த்தி “நம்மாள் ஜெயித்துவிடுவார் போலருக்கே” என்று பார்த்தது. அதன்பிறகு கடைசி மூன்று வாரங்களில் மாநிலத்திற்குள் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்காட் ப்ரவுனுக்கு வந்து குவிந்த தேர்தல் நிதி மட்டும் பதிமூன்று மில்லியன் டாலர்கள்! அதில் பெரும்பணம் இணையத்தின் மூலமாக வந்திருக்கிறது. மனிதர் காட்டில் மழை! அவர் அதைச் சரியான முறையில் அவரது பிரச்சாரங்களை ஒலி, ஒளி பரப்பப் பயன்படுத்திக் கொண்டார். மார்த்தா மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுக்காமல் அதற்கான தீர்வுகளை முன்வைக்காமல் பிலாக்காணம் பாடுவது மாதிரி ஸ்காட் ப்ரவுன் பற்றிய எதிர்மறை விளம்பரங்களை வெளியிட, ஸ்காட் ப்ரவுனின் விளம்பரங்களில் அவர் எளிமை உடையில் அவரது GMC வாகனத்தில் தெருத்தெருவாகச் சுற்றி வாக்காளர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை செனேட் சபையில் எடுத்துரைப்பேன் என்று உறுதியளித்து அவர்களது மனங்களை வென்றார். கடைசி நேரத்தில் மக்கள் ஆதரவு குறைவதை உணர்ந்தார்களோ என்னவோ, தோல்வியைத் தவிர்க்க ஒபாமாவையே நேரடியாக பாஸ்டனுக்கு வரவழைத்து மார்த்தாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யச் செய்தார்கள் - மிகவும் காலதாமதமான இந்நடவடிக்கைகளினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் மக்கள் குரல் வென்றது. இந்த வெற்றி தனிக்காட்டு ராஜாவாக வேகநடை போட்டுக்கொண்டிருந்த ஒபாமா யானையின் காலில் சங்கிலியைப் பிணைத்திருக்கிறது. Obamacare என்று விமர்சிக்கப்பட்ட அம்மசோதா இப்போதைக்கு நிறைவேற வழியில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொருளாதாரம் மீண்டு எழும்வரை பெரும் செலவு வைக்கும் அம்மாதிரி மசோதாக்கள் எதுவும் எடுபடாது, நிறைவேறாது என்பதை மக்கள் அவர்களது ஓட்டின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். இனிமேல் ஜனநாயகக்கட்சியினரும், ஒபாமாவும் Healthcare reform விஷயத்தை அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வருடமும் இனிவரும் வருடங்களிலும் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் அவரது மறுதேர்தலை நிர்ணயிக்கப்போகிறது. ஒருபானை சோற்றுக்கு இத்தேர்தலை ஒரு பதமாக அவர் எடுத்துக்கொள்வார் என்று நம்புவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றே ஒரு அறிக்கையில் அரசு செலவினங்களை அடுத்த மூன்றாண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருக்கிறார். இன்று இரவு  ஒன்பது மணிக்கு State Union Address என்று குறிப்பிடப்படும் மிக முக்கிய உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றவிருக்கிறார். அதிபர் பதிவிக்கு வந்ததும் ஒபாமா ஆற்றப்போகும் முதல் State Union Address இதுதான். அளவுகடந்து வரையறையில்லாது ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் ஆகாயத்தைத் தொடும் செலவினங்களை அவர் எவ்வாறு கட்டுப்படுத்தி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை மக்களுக்கு விளக்குவது உரையின் முக்கிய பகுதியாக இருந்தாலும், அரசியல் நோக்கர்கள் உரையின் சாராம்சமாகக் கணிப்பது ”மாஸசூசட்ஸ் மக்களே - உங்கள் குரல் என் காதில் விழுந்தது” என்பதைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-4734174264266836145?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/4734174264266836145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=4734174264266836145' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4734174264266836145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4734174264266836145'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2010/01/60.html' title='60-வது சீட்டு!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/S2BwOBOhHPI/AAAAAAAAFTc/DicG1UlkLkw/s72-c/obama8.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-7227471756640797328</id><published>2009-12-30T23:46:00.006+04:00</published><updated>2010-01-01T02:50:57.587+04:00</updated><title type='text'>வாழ்த்துகள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/SzzdemFHZjI/AAAAAAAAFTM/CuQ6nv2uhmw/s1600-h/happy-new-year-2008.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/SzzdemFHZjI/AAAAAAAAFTM/CuQ6nv2uhmw/s400/happy-new-year-2008.gif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5421451569135052338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;12/30/2009&lt;br /&gt;&lt;a href="http://www.time.com/time/politics/article/0,8599,1950335,00.html?xid=rss-topstories"&gt;ஒபாமா ஹவாயில் &lt;/a&gt;ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். மூன்று வாரம் ஊருக்குப்போய்விட்டு நேற்றிரவு திரும்பிய Big Boss இன்று காலை அலுவலகத்திற்கு வந்தாகிவிட்டது. நாளையிலிருந்து நாலு நாள் லீவு.  Holiday lunch என்று &lt;a href="http://minervaindianrestaurant.com/locations_natick.html"&gt;நேட்டிக் மினர்வா இந்திய உணவு விடுதி&lt;/a&gt;க்கு எல்லாருமாய் சாப்பிடப் போனோம். நிறைய அமெரிக்கர்களும் ஓரிரண்டு சைனீஸ்களும் தென்பட்டு டேபிள் கிடைக்க பத்து நிமிடமாயிற்று. சென்னைப் பட்டணத்தின் அருமை பெருமைகளைப் பற்றியும் ஆயுர்வேதம், ஓமியோபதியின் மகிமைகளைப் பற்றியும் அரட்டையடித்துக்கொண்டே மூன்று ப்ளேட் வரை பஃபே லஞ்ச் சாப்பிட்டு பல்குத்திக்கொண்டே அலுவலகம் திரும்பினேன். மதியம் தூக்கம் வராமல் வேலை செய்யவேண்டும். வெளியே பத்து டிகிரி ஃபாரன்ஹீட்டில் சூரியன் வெளிச்சமாக மட்டும் இருக்க பலமாக வீசும் காற்றில் மைனஸ் இருபதைப் போல “உணர்வதாக” வானிலை ஆராய்ச்சிக் காரர்கள் நிமிடத்துக்கொருதரம் ஸாட்டிலைட் எடுத்த வடஅமெரிக்க வரைபடத்தைக் காட்டி கலர்கலரான மேகங்களைச் சுட்டிக்காட்டி வரப்போகும் பனிப்புயலைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அலுவலகம் அமைதியாக இருக்கிறது. வேட்டைக்காரன் படம் பற்றி பேச்சு வர, &lt;a href="http://www.blogger.com/idlyvadai.blogspot.com/2009/12/fir.html"&gt;இட்லிவடையில் வந்திருந்த விமர்சனத்தை&lt;/a&gt; மற்றவர்களுக்கு மின்னஞ்சல் செய்தாயிற்று. நேற்றுதான் படித்தேன். அதற்குள் எல்லா கடிஜோக்குகளையும் (பின்னூட்டங்களில் வந்தவை உட்பட) பதிவிலிருந்து தூக்கிவிட்டு இட்லிவடை “களங்கத்தை”த் துடைக்க முயன்றிருப்பது சற்று சிறுபிள்ளைதனமாகத் தோன்றியது. குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ்க்கு முதல்நாளிலிருந்து மூணாம் தேதிவரை விடுமுறைவிட்டாயிற்று. நாளைக்கு நியூயார்க் செல்லலாம் என்று திட்டம் வீட்டில் எல்லாருக்கும் சளிபிடித்துக்கொண்டு படுத்துவதால் காலி. நல்லவேளை போன வருடம் போல பனி பெய்து தாளிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு அடித்த ஓரடி பனி பிறகு தொடர்ச்சியாக முப்பதுக்கு மேலே நிலவிய தட்பவெப்பத்திலும் மழையிலும் கரைந்து கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டது. இந்த வருடமும் White Chrismas ஆக அமைந்ததில் உள்ளூர்காரர்களுக்கு சந்தோஷம். புத்தாண்டிற்காக பாஸ்டன் downtown இல் ஆங்காங்கே நிறுவப்பட்டிருந்த பனிக்கட்டி சிற்பங்கள் உருகுவதாக அலகிலிருந்து சொட்டும் நீருடன் கழுகுச்சிற்பத்தின் படத்தினை &lt;a href="http://www.boston.com/"&gt;பாஸ்டன்.காம்&lt;/a&gt;-இல் பார்த்தேன். மூக்கு ரொம்பவும் ஒழுகாமலிருந்தால் நாளை மாலை முடிந்தால் வழக்கம்போல &lt;a href="http://www.firstnight.org/"&gt;First Night Boston&lt;/a&gt;-க்குச் செல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12/31/2009&lt;br /&gt;இதை எழுதிக்கொண்டிருக்கையில் ஜன்னல் வழியாகப் பார்த்தால் மணல்மாதிரி பனி பெய்ய ஆரம்பித்துவிட்டது. &lt;a href="http://www.vehicletest.state.ma.us/"&gt;Massachusetts Emission Test&lt;/a&gt; செய்து வண்டியின் wind shield-இல் புது ஸ்டிக்கரை ஒட்ட இன்றே கடைசி தேதி. அந்தப்பக்கம் &lt;a href="http://myspb.blogspot.com/"&gt;பாடும் நிலா பாலுவை &lt;/a&gt;வருடம் முழுதும் உயிரோடு வைத்துக்கொண்டிருக்கும் &lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;கோவை ரவீ அவர்கள் ஆயிரமாவது பதிவை&lt;/span&gt;&lt;/b&gt; நெருங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. புத்தாண்டில் மறுபடியும் களத்தில் குதித்துவிடுகிறேன் ரவீ. பனிபெய்துகொண்டிருப்பதால் வெளியே செல்வதாயிருந்தால் இப்போதே சென்றால் உண்டு. இரண்டு மூன்று இஞ்சுகளுக்கு மேல் போய்விட்டால் அதை தள்ளிச் சுத்தப்படுத்தாமல் வண்டியை எடுக்கமுடியாது. மூக்கு வேறு நொணநொணவென்று மஹா எரிச்சல். ஸ்ரீரங்கத்திற்கு தொலைபேசி பெற்றோர்கள் உற்றோர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்லியாகிவிட்டது. கைப்பேசிக்கு வரும் SMS-க்கு பதில் வாழ்த்து அனுப்பியாகிவிட்டது. இன்னும் சில அழைப்புகள் பாக்கி. அசதியாக இருப்பதால் நாளைக்காலை அழைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். 01/01/2009...சட் 01/01/2010 அன்று கூட புத்தாண்டு வாழ்த்து சொல்லலாமே. இனிமேல் தேதி எழுதும்போது 2009 என்று எழுதாமல் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக காசோலை எழுதிக் கிழிக்கும்போது. நாளைக்கு மழையும் பனியும் என்று கதம்பமாக வானிலை அறிக்கை வாசிக்கிறார்கள். பாஸ்டன் போனமாதிரிதான். &lt;div&gt;&lt;br /&gt;உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது கூட இந்து பாழும் கம்ப்யூட்டர் எழவைக் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா என்று இடித்துரைத்த மனைவியின் முறைப்பு முதுகைச் சுடுவதால் இத்துடன் நிறுத்தி வலைப்பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன்! அடுத்த வருடம் &lt;a href="http://www.twitter.com/"&gt;ட்விட்டரைப்&lt;/a&gt; போல ஏதாவது பிறந்து &lt;a href="http://www.apple.com/iphone/"&gt;iPhone&lt;/a&gt; போல &lt;a href="http://www.apple.com/"&gt;Apple&lt;/a&gt; எதையாவது &lt;a href="http://www.wisegeek.com/what-is-a-4g-network.htm"&gt;4G பேசியை&lt;/a&gt; வெளியிட்டு எல்லாரும் அவற்றின் மேல் படையெடுத்து Gadget Geek ஆக முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அலுவல், சொந்த வேலை என்று எல்லாவற்றையும் அலுவலகக் கணிணியில் ஆழ்ந்து அரைக்கண்களுடன் செய்துகொண்டு இன்று போல் என்றும் வாழ்வோமாக!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு வாழ்த்துகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-7227471756640797328?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/7227471756640797328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=7227471756640797328' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/7227471756640797328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/7227471756640797328'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2009/12/blog-post.html' title='வாழ்த்துகள்!'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/SzzdemFHZjI/AAAAAAAAFTM/CuQ6nv2uhmw/s72-c/happy-new-year-2008.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-4703267061642230926</id><published>2009-12-29T20:08:00.003+04:00</published><updated>2009-12-29T20:25:04.979+04:00</updated><title type='text'>வேட்டைக் காரன் - 2009</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/Szos8ULIpDI/AAAAAAAAFTE/GQq8vgJ7pIw/s1600-h/vettaikaran6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 394px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/Szos8ULIpDI/AAAAAAAAFTE/GQq8vgJ7pIw/s400/vettaikaran6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5420694516212999218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அலுவல்ரீதியான சவால்களில் உறக்கம்தொலைத்த பல இரவுகளில் ஓரிரவில் தெரியாத்தனமா வேட்டைக்காரன் படத்தை - வீட்ல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது - பார்த்தப்ப எழுந்த கொலைவெறியை எப்படித் தீக்கறதுன்னு தெரியாம விக்கிரமாதித்தன் வேதாளம் கணக்கா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். என்ன பண்றது? இப்படி எழுதித் தீக்க வேண்டியதுதான்.  &lt;br /&gt;&lt;br /&gt;விஜய் என்றாலே அட்டகாசமான நடனக்காரர் என்று முதலில் தோன்றும். ஆரம்பத்தில் ஏகத்துக்கு கொத்துப்புரோட்டா படங்களில் நடித்தாலும் பிற்பாடு துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நடித்த திறமையுள்ள நடிகர் என்றுதான் படும். அவருடைய சமீபத்திய சில படங்களை சிறு சிறு காட்சிகளாக தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். எந்தக்காட்சி எந்தப்படத்தில் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது - சொன்னாலும் பெருத்த வேறுபாடு எதுவும் கிடையாது - எல்லாம் ஒரே மாதிரியே! &lt;br /&gt;&lt;br /&gt;வேட்டைக்காரனைப் பற்றிய அதீத விளம்பரங்களைப்பார்த்து - சன் பிக்சர்ஸ் என்ற பிற்காரணியைப் பற்றி அறிந்தேயிருந்தாலும் - துணிவே துணை என்று இந்தப் படத்தை &lt;span style="font-weight:bold;"&gt;முழுக்கப்&lt;/span&gt; பார்த்த்துத் தொலைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப அறிமுகக்காட்சியில் குதிரையில் அவர் விரைந்து ஒரு ஜீப்பை ஓவர்டேக் செய்து நிறுத்துப்போது எழும் ”வாந்திவரும் உணர்வு” படம் முடிந்து ஒரு வாரம் கழித்து இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை நீடித்துக்கொண்டேயிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு ரீலில் நுழைக்கப்பட்ட ஐட்டம் சாங் ஒன்று - படத்தின் நாயகி இரு துண்டு உடைகளில் வர அவருடன் விஜய் ஆடும் நடனத்தையும், பாடல் வரிகளையும் பாடப்பட்ட விதத்தையும் பார்த்தால் கேட்டால் அவருடைய ஆரம்பகால கொத்துபுரோட்டா நினைவுதான் வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அச்சிலேற முடியாத வார்த்தைகளையெல்லாம் எடுத்தாள வேண்டியிருக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!!!&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிட்டு வந்து ரொம்ப நாளாச்சேன்னுதான் இந்தப் பதிவே. ஆனாலும்  போயும் போயும் இதைப்பத்தியா எழுதறதுன்னு ரொம்பவே நொந்துக்க வேண்டியிருக்கு. வருடம் இப்படி கெட்டவிதமா முடிஞ்சாலும் 2010 நல்ல விதமா தொடங்கும்னு நம்பறேன்.பாக்க நினைக்கறவங்க வருடம் முடியறதுக்குள்ள பாத்துடுங்க - அப்றம் புது வருஷத்தை இப்படியா துவங்கணும்னு புலம்ப வேண்டியிருக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தாண்டு வாழ்த்துகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-4703267061642230926?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/4703267061642230926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=4703267061642230926' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4703267061642230926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/4703267061642230926'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2009/12/2009.html' title='வேட்டைக் காரன் - 2009'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/Szos8ULIpDI/AAAAAAAAFTE/GQq8vgJ7pIw/s72-c/vettaikaran6.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-8914651154703739152</id><published>2009-12-11T18:18:00.002+04:00</published><updated>2009-12-11T18:20:37.853+04:00</updated><title type='text'>We miss you Mr. Bharathi</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/SyJVBwszXNI/AAAAAAAAFS0/b54-3RAKOB0/s1600-h/bharathi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/SyJVBwszXNI/AAAAAAAAFS0/b54-3RAKOB0/s400/bharathi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413983190793805010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;We miss you Mr. Bharathi for many reasons! Happy Birthyday!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-8914651154703739152?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/8914651154703739152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=8914651154703739152' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8914651154703739152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/8914651154703739152'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2009/12/we-miss-you-mr-bharathi.html' title='We miss you Mr. Bharathi'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/SyJVBwszXNI/AAAAAAAAFS0/b54-3RAKOB0/s72-c/bharathi.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-388332616665837119</id><published>2009-10-23T09:40:00.002+04:00</published><updated>2009-10-23T17:55:46.367+04:00</updated><title type='text'>மூன்று வருடங்களுக்குப் பிறகு # 11 (இறுதி)</title><content type='html'>மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10 &lt;a href="http://agaramuthala.blogspot.com/2009/10/10.html"&gt;இங்கே!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்துகிறதோ அதே அளவிற்கு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள் ஆங்காங்கே காட்சியளிக்க, கத்திப்பாரா சந்திப்பு அடையாளம் தெரியாமல் மாறி பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலமொன்று முளைத்திருக்கிறது. மாறாதது போக்குவரத்து நெரிசல், ஒலி மாசு. இடதோர தடத்தில் செல்லும் வாகனத்தை திடீரென்று வலதோர மூலைக்குச் செலுத்தி மற்ற எல்லோரையும் அவரவர் வாகன பிரேக்குகளில் ஏறி நி்ற்க வைப்பது. முன்னெச்சரிக்கையின்றி எந்தவித சைகையும் இல்லாது அதிரடியாக எதிர்பார்க்காத திசையில் வாகனத்தைத் திருப்புவது, நடுச்சாலையில் நிறுத்துவது, சாலையில் எத்தனை தடங்கள் இருக்கிறது என்பது முக்கியமில்லை - வண்டி போகும் இடைவெளி கிடைத்தால் நுழைந்து போய்க்கொண்டேயிருப்பது, இருக்கும் சிக்னலை வி்ட்டுவிட்டு அடுத்து என்ன சிக்னல் விழும் என்று அனுமானித்துக்கொண்டு அதற்கேற்ப வண்டியோட்டுவது என்று சென்னையின் போக்குவரத்து குணங்கள் மாறவேயில்லை. இதனாலேயே நால்வழிச் சாலைகளில் எட்டு வரிசைகளில் அல்லது வரிசைகளற்று வாகனங்கள் தேனீக்களாய் அடைந்து கிடக்கின்றன. நிறைய விதவிதமான புதிய மாடல் வண்டிகள். இளைஞர்களும், யுவதிகளும் காற்றாய் பறக்கிறார்கள். தூசு, மாசு இரண்டிலும் முகத்தைக் காக்க முகமூடிக் கொள்ளைக்காரர்கள் போன்று பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்ள, ஆண்கள் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய வண்டிகளையோட்டுகிறார்கள். எங்கிலும் பேரிரைச்சல், புகை. அவ்வளவு சீராக பிரதான சாலைகளிருந்தும் நங்கநல்லூரிலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல எனக்கு இரண்டரை மணி நேரம் (கால் டாக்ஸியில்) ஆயிற்று. அந்தப் போக்குவரத்தில் ஒரு நாள் புழங்கியதற்கு பைத்தியம் பிடிக்காத குறை! பார்த்ததும் காதலிக்கலாம் போன்று தோன்றும் பெண்கள் நிறையவே ஷாப்பிங் மால்களில் தென்பட்டார்கள். நங்கநல்லூர் மார்க்கெட்டில் சென்னையில் ஏதோ ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வந்து தங்கியிருக்கும் சீனப் பெண்கள் காய்கறி வாங்கிக்கொண்டிருந்ததைக்கூட பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வாசிகள் மலைப்புக்குரியவர்கள். தென்தமிழகத்தில் “உப்புத் தண்ணி“ என்று நாங்கள் குறிப்பிடுவது குடிநீர் போன்று சுவையில்லாத, லேசான கசப்புச் சுவையுரிய தண்ணீரை. சென்னையில் நிஜமான “உப்புத் தண்ணி“ தான் எல்லா வீடுகளிலும் வருகிறது போல. அதில்தான் குளித்து உடை துவைத்து எல்லாம் செய்கிறார்கள். தண்ணீர் மேலே பட்டால் தண்ணீர் பட்ட உணர்வே இல்லை. சோப்புத் தேய்த்தால் நுரை வருவதில்லை. குளித்துவிட்டுத் துவட்டினால் பிசுபிசுக்கும் உணர்வு. இதெல்லாம் என்னைப் போன்ற கிராமத்துக்காரனால் கனவில்கூட கற்பனை செய்ய முடியாத விஷயம்! ஆனால் யாரும் இதைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து குளித்து, உடைமாற்றி, வெயிலிலும், தூசியிலும் வியர்க்க வியர்க்க அலுவலகம் போய், மாலையில் பேருந்து, ரயில் என்று கூட்டத்தில் கிழிந்த வாழையிலையாய் வீட்டுக்கு வந்து, மின்சாரமில்லாமல், கொசுக்கடியைத் தாங்கிக்கொண்டு வியர்த்து ஊற்றி, வியர்வையுடனே தூங்கியெழுகிறார்கள். தெய்வமே என்று எல்லாரையும் நிறுத்திவைத்துச் சேவிக்கலாம் போலத் தோன்றுகிறது. ”காசு இருந்திச்சின்னா இதுல எதுவும் இல்லாம வாழலாம்“ என்கிறார்கள் - கொடுமையான உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;பணம் இருந்தால் பன்னீரிலும் குளிக்கலாம். இல்லையா குளிக்கச் சாக்கடையில் கூட தண்ணீர் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“மினரல் வாட்டர்“ என்று வெள்ளைக் காலர் மக்கள் வாங்கிக் குடிக்க, சாமான்யர்கள் “தண்ணிப் பாக்கெட்டு“ வாங்கிக் குடிக்கிறார்கள். இது கொள்ள வருடங்களாக நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இம்முறை கவனித்தது - இதற்குமுன் இம்மாதிரி வாங்கிக் குடித்திராதவர்கள்கூட காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதுதான். தமிழ்நாட்டில் “குழாயில் நல்ல தண்ணீர்“ என்பது “தமிழகத்தில நல்லாட்சி“ என்பது போல வருகிற மாதிரித் தோன்றும் ஆனால் வரவே வராத சமாச்சாரமாக இருக்கிறது. அரபு நாடுகளில் சொட்டு நிலத்தடிநீர் இல்லையென்றாலும் கடல்நீரைக் குடிநீராக்கி எல்லாருக்கும் 24 மணி நேரமும் மான்ய விலையில் விநியோகிக்கிறார்கள். இதை ஏன் நம் அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் செய்ய முன்வரவில்லை என்பது புரியாத புதிர்!&lt;br /&gt; &lt;br /&gt;முன்பாவது நிலம் வாங்கவேண்டுமென்றாலோ, வீடு வாங்கினாலோ, ஏன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்தால்கூட “தண்ணி கஷ்டம் இல்லல்ல?“ என்று சோதித்துக்கொள்வது வழக்கம். அவர்களும் “ஒக்காந்து கையால மண்ண நோண்டினீங்கன்னா ஈரப்பதம் இருக்கும். எளநி மாதிரி தண்ணி“ என்று சொல்வார்கள். நிலத்தடி நீர் அபாயகரமான அளவிற்குக் குறைந்து போய்விட்டது. மகா மோசமான நீர் மேலாண்மை காரணமாக மழை நீரும் மற்ற நீராதாரங்களும் கரைந்து கானல் நீராகிக்கொண்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் “தண்ணீரினால் வருங்காலத்தில் மக்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்“ என்று ஆரூடம் வேறு! என்னவோ இப்போது யாரும் நீருக்காக அடித்துக்கொள்ளாதமாதிரி. அவர்களுக்கெல்லாம் கண்கள் என்ன “பொடனியிலா” இருக்கின்றன? வறண்ட கிராமங்களில் பிஞ்சுக் குழந்தைகள் குடங்களைத் தலையிலேந்தி மைல் கணக்கில் நீருக்காக நடக்கின்றன. பொதுக் குழாய்களின் குட வரிசை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் குழாயடியில் குடவரிசையோடு நாய்ச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இன்னும் மோசமாகி வருங்கால சந்ததியினரை நாயைப் போல நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு தண்ணீருக்காக வீதி வீதியாக அலைய வைக்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. அது எப்படி எந்தச் சொரணையுமின்றி அரசு இயந்திரத்தால் இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே காணப்படும் “எவன் செத்தாலென்ன!“ என்ற மனோநிலை சமூகக் கட்டமைப்பு ஆட்டம் கண்டிருப்பதைக் குறிக்கிறது. மக்களின் ஆதாரத் தேவைகளைப் பற்றித் துளியும் கவலைப்படாத அரசாங்கங்கள் நாய்க்கு பிஸ்கெட் போடுவதுபோல கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வேட்டி, சேலை, டிவி, ஜட்டி, முண்டா பனியன் என்று இலவசங்களில் கரைத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி வைத்திருப்பது சோகம். இலவசங்களனைத்தையும் ரத்து செய்துவிட்டு போர்க்கால அடிப்படையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மாபெரும் அளவில் செயல்படுத்தி மக்களுக்கு வழங்கினால் நிகழ் காலமும் வருங்காலமும் அவர்களை வாழ்த்தும். ஆனால் செய்ய மாட்டார்கள்! வாழ்த்து ஓட்டை வாங்கித் தருமா?  &lt;br /&gt;&lt;br /&gt;நல்லார் ஒருவர் உளரேல் என்று வள்ளுவர் இப்போது சொன்னால் “யோவ் பெரிசு. இனிமேல் இம்மாதிரி உளரேல்” என்று சொல்லிவிடுவார்கள். மழை பொய்த்துப் போவது ஒரு செய்தியே அல்ல இனிமேல். லட்சக்கணக்கான மரங்களும் விளைநிலங்களும் பலியிடப்பட்டு அறுபதுக்கு நாற்பது என்று பிரிக்கப்பட்டு வரைமுறையே இல்லாது வீடுகள் கட்டி அசுரவேகத்தில் விற்றுத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். படித்திருந்தும் முட்டாள்களாய் இந்தச் சுரண்டலுக்கு ஒரு பெரிய சமுதாயமே பலியாகிக்கொண்டிருக்கிறது என்பது சோகம். மழைக்கு மரம் வேண்டும். &lt;span style="font-weight:bold;"&gt;”அடுத்த ஆண்டு இறுதிக்குள் தொலைக்காட்சி இல்லாத வீடே தமிழகத்தில் இருக்காது”&lt;/span&gt; என்று மார்தட்டி முழங்கும் அரசியல்வாதிகளால் ஏன் ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் மரம் இல்லாத வீடே தமிழகத்தில் இருக்காது” என்றோ ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் நல்ல தண்ணீர் வராத குழாயே தமிழகத்தில் இருக்காது” என்றோ ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிக்குச் செல்லாத குழந்தையே தமிழகத்தில் இருக்காது” என்றோ சவால்விட முடியவில்லை? பதிலைக் கண்டுபிடிக்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. அவர்களுக்கென்ன மயிராய் போயிற்று? ஆட்சியில் இருக்கும் சில வருடங்களில் முடிந்த வரை சுரண்டி சொத்து சேர்த்துவிட்டால் போதும். மக்களைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. வருங்காலத்தில் நம் சந்ததிகள் தண்ணீரில்லாம் நாக்கு வற்றிச் செத்தால் எவனுக்கென்ன? இன்று இருக்கும் மக்களைப்பற்றியே சிந்திக்காதவர்கள் நாளைய தலைமுறையினரைப்பற்றி எப்படிச் சிந்திப்பார்கள்? எல்லாருக்கும் தொலைக்காட்சி! ஆஹா. என்னே சிந்தனை! புல்லரிக்கிறது. இதைவிட சமூகப் பொறுப்பை யாரிடமும் காண முடியாது. கண்ட பயல்களுக்கெல்லாம் நோபெல் பரிசைக் கொடுக்கிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளைக்கல்லவா கொடுக்கவேண்டும். என்ன செய்வது. ஆரியர்கள், மேற்கத்தியர்கள், அவர்கள் எப்படி திராவிடச் செம்மல்களுக்குக் கொடுப்பார்கள்! நம் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஒரு நோபெல் பரிசுக்குச் சமானம்! இல்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒரு இளைஞராவது, யுவதியாவது அமெரிக்காவில் ('ஐட்டி-ல இருக்காங்க') இருக்க, அவர்களது பெற்றோர்கள் சகல வசதிகளுள்ள அமெரிக்கச் சிறை மாதிரி தீப்பெட்டி அபார்ட்மெண்ட்களில் மின்சார, மின்னணு சாதனங்களுடன் வசிக்கிறார்கள். மாலையில் ராகவேந்திர மடத்திற்கோ, ரங்கநாதர் கோவிலுக்கோ போகிறார்கள். பென்ஷன் வாங்குகிறார்கள். வாரயிறுதிகளில் தொலைபேசி அழைப்புகளில் குசலம் விசாரித்துக் கொள்கிறார்கள் (“அம்மாவுக்கு கட்டாயம் ஒரு ஃபுல் ஹெல்த் செக் பண்ணிடுங்கப்பா - ஏப்ரல்ல வந்துட்டு ஒரு ஆறு மாசம் இருந்துட்டுப் போலாம். இவளுக்கும் ஆறு மாசம் ஆறது”). உத்தர வீதிகளில் இருக்கும் வங்கிகளுக்குப் போகிறார்கள். பவர் ஆஃப் அட்டர்னியை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு கால்டாக்ஸி பிடித்து ரிஜிஸ்ட்ரார் ஆபிசுக்குப் போய் ஒரு டூ பெட் ரூம் அபார்ட்மெண்டையோ அல்லது “திருச்சி-சென்னை சாலையை ஒட்டி அமைந்த குறைந்த ஆழத்தில் நல்ல நீர் கிடைக்கும் பள்ளி, மருத்துவமனை, பூங்கா வசதிகளோடு அமையப் பெற்ற கலைஞர் அல்லது காமாட்சி நகரில் இரண்டு கிரவுண்டு நிலத்தையோ - “கிரவுண்டு மூணு லச்சம் - பத்திரத்துல நுப்பதாயிரம் போடுவோம். பாக்கி கேஷா கொடுத்திருங்க” - பதிவு செய்கிறார்கள். அதோடு கிடைக்கும் வெள்ளிக்காசு பரிசை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி கால் நீட்டி சுவரில் சாய்ந்து அமர்ந்து விசிறிக் கொண்டே (“மாமா கரெண்டு எப்ப வரும்?”) ஜன்னல் வழியாக வெளியுலகை வெறித்துப் பார்க்கிறார்கள். மின்சாரம் இருக்கும் சமயங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. சென்ற விடுமுறையில் வந்த பேரக் குழந்தைகளை நினைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவானதும் டார்ட்டாய்ஸ் கொளுத்தி பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு உறங்கிப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;முந்தைய பத்தாண்டுகளில் காணாத அபார மாற்றத்தை மூன்றாண்டுகள் கழித்து விடுமுறைக்குச் சென்றபோது நான் கண்டேன். ஒரு புறம் நிறைய பணம் புழங்கி நூறு ரூபாய் நோட்டு “டீ” செலவிற்குப் பறக்க, இன்னொரு புறம் நாள்முழுதும் வியர்க்க வியர்க்க ரிக் ஷா ஓட்டி நாற்பது ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஏழைகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டவனுக்குக் காணிக்கையும் ஆபரணங்களும் வருடாவருடம் குவிந்துகொண்டேயிருக்க, கோவில்களுக்கு முன் பூக்கட்டி விற்கும் பெண்மணிகளும், செருப்பைப் பாதுகாத்து ஒரு ரூபாய் வாங்கிக்கொள்ளும் முறுக்கு வியாபாரிகளும், வறுத்த நிலக்கடலை, பொரி விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகளும், பள்ளிக்குச் செல்லாமல் முருகன், அம்மன் வேடங்களில் சொம்பு வாயில் துணிகட்டி உண்டியலாக்கிப் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளும் இன்னும் இருக்கிறார்கள். இம்மாதிரி காட்சிகளும் பயணங்களும் முடிவற்றதாகத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் ஒரு பயணியாக ஒரு மாத காலத்தில் எனது குறும் பயணங்களை வைத்தான பார்வைப் பதிவு - பரந்து விரிந்த நிஜம் வேறு மாதிரியாக இருக்கலாம். சில மாற்றங்கள் (அல்லது இன்னும் மாறாதவைகள்) அதிர்ச்சியளித்தன. பல பிரமிப்பைத் தந்தன. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வதிலேயே நேரம் போயிற்று. மாற்றங்களை மனம் ஏற்றுக்கொள்ளப் பழகிற்று - ஆனாலும் மூன்றாண்டுகளுக்கு முன்பு “அண்ணே” என்றழைத்த பயல்களெல்லாம் இப்போது “அங்க்கிள்” என்றழைத்ததைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாத விடுமுறை சரசரவென்று தீர்ந்துவிட வருவதற்குமுன்பு விடுமுறையில் இதெதெல்லாம் செய்யவேண்டும், இன்ன இடங்களுக்குப் போகவேண்டும், இன்னின்னாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பலமாகப் போட்டுவைத்திருந்த திட்டங்களில் எதுவும் உருப்படியாக நடக்காதது மாதிரி ஒரு முழுமையின்மையோடு திரும்பப் போகிறோம் என்று தோன்றியது. இன்னும் சிலமாதங்கள் கழித்து நிதானமாக யோசித்துத் திட்டம் போட்டு வந்திருக்கவேண்டுமோ என்று தோன்றியது. எதையாவது முக்கியமானதை மறந்திருக்கப் போகிறோம் என்றும் தோன்றியது. சந்திக்க நினைத்த உறவினர்கள், நண்பர்கள் சிலரைச் சந்திக்க முடியாதது குறித்து குற்றவுணர்ச்சி தோன்றியது. மயிராய் போயிற்று என்று பேசாமல் ஸ்ரீரங்கத்திலேயே தங்கிவிடலாமா என்றும் தோன்றியது. அடுத்த தடவை வர இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் - அதுவரை வயதானவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றும் தோன்றியது. இன்னொரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டித்துவிடலாமா என்று தோன்றியது. அப்புறம் வேலை இல்லாமல் போய்விடக்கூடிய சாத்தியம் இருப்பதை மனம் உணர்ந்து எச்சரிக்கை மணி அடித்தது. எந்த மாற்றமும் இல்லாதது போன்று எல்லா நாளும் ஒரே நாளாய் தோன்றும் டாலரைத் துரத்தும் அமெரிக்க வாழ்க்கைக்குத் திரும்பப் போவதை நினைத்து மனம் ஆயாசமடைந்தது. ஆனாலும் மழை, பனி, வெயில், காற்று என்று எல்லா சீதோஷ்ண நிலைகளையும் வருடம் முழுவதும் அனுபவிக்கக்கூடிய பாஸ்டனுக்குத் திரும்பப் போவதை நினைத்தும், எந்நேரம் பார்த்தாலும் புன்னகை புரிந்து நலம் விசாரிக்கும் பக்கத்துவீட்டு வயதான அமெரிக்க தம்பதிகளையும், சாலையில், அலுவலகத்தில் என்று எங்கும் முன்பின் தெரியாதவர்கள் கடந்து போகையில் முகமன் சொல்லிப் போகும் வாழ்க்கைக்குத் திரும்புவதை எண்ணியும் மரங்கள் நிரம்பி நிழல் சூழ்ந்து அமைதி ததும்பும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் வாழ்க்கையை நினைத்தும், “நம்மூரிலும் இங்குள்ளது போல நல்ல சாலைகளும் இரைச்சலற்ற மாசற்ற வாழ்வும் புன்னகை புரியும் நாகரீத்தின் உச்சியில் இருக்கும் சமூகமும் இருந்தால் எப்படியிருக்கும்” என்ற கையாலாகாத வெளிநாட்டுவாழ் இந்தியச் சுயநலச் சிந்தனைகளும் எழும்பி அதனால் மனதோரத்தில் எழுந்த மகிழ்ச்சியையும் மறுக்க முடியாது. நிற்க.&lt;br /&gt;&lt;br /&gt;அது வரை ஷாப்பிங் செய்த பலசரக்குகள், நூறு ரூபாய் சுரிதார்கள், ஆனந்த் பிராண்டு ஜட்டி பனியன், சிறிய அகல் விளக்குகள், வடு மாங்காய் (வேண்டாம்மா - இமிக்ரேஷன்ல தூக்கிப் போட்ருவான்), அப்பளம் வடாம், 2009 பிள்ளையார் காலண்டர், பஞ்சாங்கம், பிரஷர் குக்கர், மீனு மிக்ஸி, ஊது பத்தி, சாம்பிராணிப் பொட்டலங்கள், கொலு பொம்மைகள் என்று கதம்பமாக அடுக்கியதில் இடமில்லாமல் என்னுடைய கைப்பையில் சில புத்தகங்களை மட்டும் ஓரமாக வைத்துக்கொண்டு பெட்டிகளை வாடகை வேனில் ஏற்றிக் கட்ட, குழந்தைகள் ”Hug” என்று சொல்லி தாத்தா பாட்டியைக் கட்டிப்பிடித்து விடைபெற்று டாட்டா காட்டிவிட்டு வண்டியிலேறினார்கள். பெற்றோர்களும், வீட்டிலிருந்த உறவினர்களும், நண்பர்களும் வண்டியைச் சூழ்ந்துகொண்டு கையசைத்து வழியனுப்ப, “கவனமா இருங்க, ஒடம்ப பாத்துக்கங்க” என்ற பரஸ்பரம் சொல்லிக்கொண்டு ஜன்னல் வழியாக மனைவி, குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொண்டு “ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க. ஊருக்குப் போனதும் தகவல் சொல்லுங்க” என்று சொல்ல, “ஊருக்குப் போனதும் போன் பண்றேம்ப்பா என்று நான் சொல்லிவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். திடீரென்று எல்லாமே ஒரு கனவு போலத் தோன்றியது. குழந்தைகள் ஆரவாரமாக எல்லாருக்கும் டாட்டா காட்டிக்கொண்டிருக்க அரை எலுமிச்சைகளை நசுக்கிக்கொண்டு வண்டி கிளம்பியபோது முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு கண்களில் வழியத் துவங்கிய நீரை மனைவிக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி மற்று உபரி நகரங்களைத் தாண்டி சென்னைக்குப் பிரதான சாலையில் வாகனம் செல்ல சின்னவள் கேட்டாள். ”Daddy! Are we there yet?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://tamilonline.com/thendral"&gt;தென்றல்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-388332616665837119?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/388332616665837119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=388332616665837119' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/388332616665837119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/388332616665837119'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2009/10/11.html' title='மூன்று வருடங்களுக்குப் பிறகு # 11 (இறுதி)'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-7944644555945155388</id><published>2009-10-20T12:32:00.000+04:00</published><updated>2009-10-20T20:26:08.792+04:00</updated><title type='text'>மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10</title><content type='html'>காணி நிலம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு சிறிய வீடு கட்டுவதற்காகவாவது நிலம் வாங்கிப் போடவேண்டும் என்ற நெடுங்காலத் திட்டம் ஊருக்குத் திரும்புவதற்கு ஒரு வாரம் முன்பு திடீரென நினைவுக்கு வர நாளிதழ்களின் வரி விளம்பரங்களை ஆராய்ந்தேன். முன்பு செண்ட், கிரவுண்ட் அளவைகளில் விலை குறிப்பிடுவார்கள். இப்போது சதுரஅடி அளவையில் இருக்க திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலங்களின் விலை சதுரஅடிக்கு 200 ரூபாய் என்றார்கள் (ஒரு கிரவுண்டு கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஆகிறது). சரி தந்தை பெயரில் ஒரு பவர் ஆஃப் அட்டர்னியாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குப் போகலாம் என்ற முடிவு செய்தபோதுதான் சார்பதிவாளர் அலுவலகம் என்ற குகைக்குப் போகவேண்டுமே என்று உறைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தென்னூர் ரோட்டை ஒட்டி இருந்த அந்த அலுவலக காம்பவுண்டைத் தாண்டவே முடியவில்லை. ஈக்கள் மாதிரி மக்கள் கூட்டம். அதில் நுழைந்து தேடியதில் அலுவலர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் ஒன்றில் கடைபிரித்து நான்கைந்து டாக்குமண்ட் ரைட்டர்ஸ் அலுவலகங்கள் மும்முரமாக புரோக்கர்கள் நிரம்பி இயங்கிக்கொண்டிருக்க தரையில் படுத்திருந்த நாயின் வாலை மிதிக்காமல் உள்ளே நுழைந்து ஈசான மூலையில் பொதுதொலைபேசிக் கூண்டு அளவு இருந்த அறையில் அமர்ந்திருந்த டாக்குமண்ட் ரைட்டரைப் பார்க்கப் போனேன். அவர் ஈஸிசேரில் அமர்ந்திருப்பதைப் போல நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க மூக்கின் நுனியில் கண்ணாடி, சட்டையின் மேல்பட்டன்கள் திறந்திருக்க, காலரில் கைக்குட்டை சுற்றியிருந்தார். அருகில் இன்னொரு இருக்கையில் சோனியாக ஒரு பெண் அமர்ந்து கணிணியில் எதையோ தட்டச்சிக் கொண்டிருக்க, என்னைப் பார்க்காமல் “என்ன?” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு பவர் ஆஃப் அட்டர்னி வேணும் ஸார்”. &lt;br /&gt;&lt;br /&gt;“யார் பேருக்கு?”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா பேருக்குத்தான்”&lt;br /&gt;&lt;br /&gt;“செஞ்சிரலாம்” என்று சொல்லிவிட்டு மனக்கணக்கு போட்டு “ஆயர்ரூவா கொடுங்க” என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நூறு ரூபாய் ஸ்டாம்ப் பத்திரம். ஏற்கனவே ஆயிரம் முறை உபயோகித்த இரண்டு பக்க டெம்ளேட்டை கணிணியிலிருந்து உருவி என் பெயர், என் அப்பா பெயர், முகவரி விவரங்கள் மாத்திரம் நுழைத்து அச்சு எடுக்க வேண்டும். ஆயிரம் அநியாயமாகத் தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் பாத்து செய்ங்க ஸார்” என நான் இழுக்க, அவர் இன்னமும் நிமிராமல் “இங்க பாருப்பா. ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நிறைய பத்திரம் பதிய வேண்டியிருக்கு (அதில்தான் காசு). பவர் ஆஃப் அட்டர்னில்லாம் உடனே கொடுக்க மாட்டாங்க. ஆயிரம் கொடுத்தா நாளைக்கு கெடைக்கும். சப்-ரிஜிஸ்தார்லருந்து எல்லாத்துக்கும் கொடுக்கணும்ல? எனக்கு அம்பதுதான் நிக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க முடியாமல் வெளியில் வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து விரைந்து ஸ்ரீரங்க கோபுரத்திலிருந்து திருவானைக்காவல் செல்லும் சாலையில் இருந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நண்பனோடு வந்தேன். கூட்டமேயில்லாமலிருக்க, சுற்றுச் சுவரையொட்டி தரையில் பாய்விரித்து கும்பலாக அமர்ந்திருந்தவர்களைத் தாண்டி அலுவலகத்தினுள் நுழைந்தேன். எதிர்பட்ட பியூனிடம் விசாரிக்க “வெளில ரைட்டர்ட்ட போயி சொன்னீங்கன்னா அவங்களே எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துருவாங்க” என்றதும் வெளியே வந்து மறுபடிம் பாய் கும்பலைப் பார்த்தபோதுதான் மையமாக டைப்ரைட்டர் ஒன்று இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. அதன் முன் படபடத்துக்கொண்டிருந்தவரிடம் நெருங்கிக் கேட்டதில் அவர் “ஆயிரம் கொடுங்க” என்று கேட்க, நான் தயங்கினேன். பணம் கொடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மனம் வரவில்லை. “வெளிநாட்ல இருக்கேன்னு சொல்றீங்க. ஆயிரத்துக்கு இம்புட்டு யோசிக்கறீங்களே” என்றார். வெளிநாட்டிலும் ஆயிரம் ரூபாய் மரத்தில் விளைவதில்லை என்று சொல்ல நினைத்தேன். “நியாயமாக் கேக்கறேன். தொள்ளாயிரம் கொடுத்திருங்க. உள்ள எல்லாத்துக்கும் கொடுக்கணும்” என்றார். நான் பேசாமல் எழுந்து நடக்க முதுகுக்குப் பின் கேலி சிரிப்புகள் கேட்டன. “விஜிலென்ஸ்க்கு கம்ளெயிண்ட் கொடுக்கலாம்னு பெரிசா போஸ்டர் ஒட்டியிருக்கானுங்களே. ஒரு போன் போட்டு சொல்லிரலாமா” என்று நண்பன் கேட்க சற்று சபலமாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த வாரம் ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் அத்திட்டத்தைக் கைவிட்டேன். இவற்றில் எதுவும் புதிதல்ல - பல்லாண்டுகளாக அரசு இயந்திரத்தின் முனை மழுங்கிய பற்சக்கரங்களின் வழியாக மொத்தமும் பரவியிருக்கும் லஞ்சப் பேய் எல்லாருக்கும் தெரிந்த பேய்தான். இவர்களோடு போராட திராணியில்லாமல் வியர்வை பொங்க உழைத்த காசைக் கொடுத்துவிட்டு காரியத்தை முடித்துவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள். கொடுக்காவிட்டால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காரியம் ஆகாது என்பது நிதர்சனம். &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் “இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்” என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு எப்படியும் போவதாக இருந்தேன். மனைவி குழந்தைகளை ஸ்ரீரங்கத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு நண்பன் வண்டியில் தொற்றி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் மதுரைப் பேருந்துகள் நிற்கும் பிளாட்பாரத்தினருகில் இறங்கியதும் “மர்ரை மர்ரை மர்ரை” என்று நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு “சார் ஏஸி விடியோ கோச்சு. நான் ஸ்டாப். ரெண்டு அவர்ல போயிரலாம். நூறு ரூவாய்தான்” என்று சொல்லிவிட்டு காதருகில் “தசாவதாரம் போடுவாங்க” என்றார்கள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக. அவர்களிடம் தப்பித்து அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்க நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்னவோ - திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் ஏகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க முன்பு ஊர்களுக்குள் பயணித்த சாலையை கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க ஹைவே, அல்லது ஃப்ரீ வே மாதிரி சாலை நெடிதாகப் போக, எக்ஸிட் எடுத்து வழியில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் அமைப்பில் உருவாகிக்கொண்டிருந்த அந்த நால்வழிச் சாலையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதிக அலுங்கல், குலுக்கல் இல்லாமல் விரைந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வீசியடித்த காற்றைச் சுகமாக வாங்கிக்கொண்டு பயணிக்க, மேலூர் தூசியைத் தாண்டி, யானை மலை, மீனாட்சி மருத்துவமனை, உயர்நீதிமன்றம் கடந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தே விட்டது. &lt;br /&gt;எண்பதுகளின் இறுதியில் மதுரையில் இருந்தவையெல்லாம், பெரியார் பேருந்து நிலையம், அதையொட்டி திருவள்ளுவர் பேருந்து நிலையம், அதை விட்டால் அண்ணா பேருந்து நிலையங்கள்தான். பின்பு பெரியாருக்கு எதிராக தனியார் பேருந்து நிலையம் வந்தது. அப்புறம் ஆரப்பாளையம், பழங்காநத்தம் என்று மாற்றி மாற்றி பேருந்து நிலையங்களைக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள். மாட்டுத்தாவணி உருவான புதிதில் அடிமாடு மாதிரி பாவமாக இருந்தபோது பார்த்தது. இப்போது அதன் அபார வளர்ச்சியைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலும் வெயில் சுட்டெரித்தாலும் திருச்சி போலில்லை. செல்வா “வண்டியனுப்பவா” என்று தொலைபேசியில் கேட்டபோது மறுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் கூட்டமில்லாது வந்த தாழ்தளப் பேருந்தில் ஏறினேன். செல்வாவின் அலுவலகம் பைக்காராவில் இருக்கிறது. அதில் தாழ்தளப் பேருந்து நிற்காது என்றும் அதற்கு முந்தைய பழங்காநத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுமாறும் நடத்துனர் சொல்லி “டிக்கெட்டு ஒம்பது ரூவா” என்றார். என்னிடம் ஒன்பது ரூபாய் நோட்டு இல்லாததால் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பாக்கி வாங்கிக்கொண்டேன். அளவான நிறுத்தங்களுடன் ஓடும் பேருந்தாம் அது. அரசு மருத்துவமனை கடந்து வைகைப் பாலத்தில் பயணித்தபோது வைகையில் நீர் பூனை மூத்திரம் அளவே ஓடியதைப் பார்க்க ஏமாற்றமாக இருந்தது. தரைப் பாலத்தை ஒட்டி புதிதாக இன்னொரு மேம்பாலம் உருவாகியிருந்தது. சிம்மக்கல் வழியாக, ரயில் நிலையத்தையும், பெரியார் மற்றும் உபரி பேருந்து நிலையங்களையும் கடந்து மதுரைக்கல்லூரிப் பாலத்தின் மேல் சென்றபோது அதன் பிரும்மாண்ட மைதானத்தை - ஒரு காலத்தில் அனுதினமும் ஓடியாடிய மைதானத்தை ஆவலுடன் பார்த்தேன் - யாருமில்லாது கால்வாசி நீர் தேங்கியிருக்க பன்றிகள் நிறைய இருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;பழங்காநத்தத்திலிறங்கி அருகிலேயே இருந்த ஆட்டோவிலேறி “பைக்காரா போங்கண்ணே” என்று ஏறிக்கொண்டேன். செல்வாவின் அலுவலக வாசலில் இறங்கிக்கொண்டு அவரிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு “வரேண்ணே” என்று உள்ளே செல்ல அவரும் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றால். இதே சென்னையாக இருந்திருந்தால் என் நிலைமையே வேறு மாதிரி! &lt;br /&gt;&lt;br /&gt;செல்வாவுக்குத் தொப்பை பெரிதாகியிருந்தது. “என்னடா ஆளு அப்படியே இருக்க?” என்றான். குசலங்கள் விசாரித்துக்கொண்டு வெளியில் வந்து பக்கத்து சாலையோரக் கடையில் டீ வாங்கிக் குடித்தபோது அந்த வெயிலிலும் இதமாக இருந்தது. மனதிற்குள் இளையராஜா “சொர்க்கமே என்றாலும்...” என்று பாடினார். செல்வாவோடு திருநகர் விரைந்து புதிய சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழிருந்த எழுத்தரிடம் விவரங்களைக் கொடுக்க அவர் கடகடவென்று பத்திரத்தை அடித்துத்தர படியேறி அலுவலகத்திற்குச் சென்றோம். மக்கள் பெஞ்ச் ஒன்றில் வரிசையாக அமர்ந்திருக்க அலுவலகம் அமைதியாக இருந்தது. செல்வா பத்திரத்தை உள்ளே கொடுக்க அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள். ஒருவர் என் விரல்களில் மசி தடவி கைரேகையை பத்திரத்தில் பதித்துக்கொள்ள, செல்வாவும் இன்னொரு நண்பரும் சாட்சியொப்பங்களிட்டார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு மறுபடியும் கீழே எழுத்தரிடம் வந்த போது அவர் மிகவும் தயங்கி “பத்திரத்திற்கு நூறு. எழுத்துச் செலவு அம்பது - நூத்தம்பது கொடுங்க ஸார்” என்றார். அதோடு திருச்சியிலிருந்து நான் வந்த செலவுகளெல்லாம் சேர்த்து எனக்கு அதுவரை முந்நூற்றைம்பதுதான் ஆகியிருந்தது. “செல்வா வேற எதனாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணுமா?” என்று சந்தேகத்தோடு கேட்க, அவன் புழுவைப் போல பார்த்துவிட்டு “வண்டில ஏர்றா” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்ப நம்ப முடியாமல் ஏறியமர்ந்து அவன் அலுவலகம் திரும்பினோம்! &lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை ரயிலில் திருச்சிக்குத் திரும்பிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;a href="http://www.tamilonline.com/thendral"&gt;தென்றல்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-7944644555945155388?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/7944644555945155388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=7944644555945155388' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/7944644555945155388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/7944644555945155388'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2009/10/10.html' title='மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-1841031196880634493</id><published>2009-10-20T12:01:00.000+04:00</published><updated>2009-10-20T20:21:44.307+04:00</updated><title type='text'>மூன்று வருடங்களுக்குப் பிறகு # 9</title><content type='html'>ஊட்டி போலாம் என்று வாண்டுகள் குதித்ததில் திடீர் முடிவு செய்து ஷெவர்லேயின் டவேரா (டவரா அல்ல) காரை வாடகைக்கு எடுத்து மூட்டை முடிச்சுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.  கோவையே ஜிலுஜிலுவென்றிருக்க ஊட்டி தேவையா என்று தோணினாலும் வந்ததற்கு அதையும் பார்த்துவிடலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன். ஊட்டியும் பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. ஊட்டிக்கு மலை ரயிலில் இதுவரை சென்றதில்லை என்று முதலில் எல்லாருக்கும் டிக்கெட்டும் எடுத்து வைத்திருந்தோம். ஆனால் மேட்டுப்பாளையத்தில் ஏழு மணிக்கு ஏறி ஒரு மணிக்கு குன்னூர் போய்ச் சேரும் என்பதாலும் அதற்காகக் குழந்தைகளை அதிகாலையில் எழுப்ப விரும்பாததாலும், அரை நாளை இழக்க விரும்பாமலும் காரிலேயே சென்றுவிடலாம் என்று முடிவுசெய்து 8 மணி அளவில் கோவையிலிருந்து கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாக் தண்டர் தாண்டியதும் மலைப்பாதை ஆரம்பிக்க இருபுறம் அடர்த்தி மரங்கள். மலைத்தொடரில் ஆங்காங்கே வெள்ளிக் கோடுகளாய் அருவிகள். அருமையான சாலை. பரவசமான அனுபவம். வண்டியின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் “அங்க பாரு - இங்க பாரு” என்று நகரும் மேகங்களையும், வெள்ளிக்கம்பி அருவிகளையும், சாலையோரத்தின் குரங்குக்கூட்டங்களையும் அவ்வவ்போது நாசியைத் தாக்கிய யூகலிப்டஸ் (ஸ்பெல்லிங் சரியா?) இலைகளின் வாசனையும் நிறையவே பரவசமூட்டின. இருபத்தேழோ முப்பத்துநாலோ ஹேர்பின் பெண்டுகள் (நல்ல தமிழிலும் அழகான அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் ;-)) என்று அறிவிப்பு போட்டிருக்க குதித்துக்கொண்டிருந்த குழந்தைகளை அவற்றை எண்ணச் சொல்லிவிட்டு பார்வையை வெளியே செலுத்த வாகனம் வளைந்து வளைந்து உயர்ந்து ஏறியது. வரும் வழியில் டெலஸ்கோப் வ்யூ இருந்த இடத்தில் நிறுத்திச் சூடாக வேகவைத்த சோளத்தில் மிளகாய்ப்பொடி (ஸ்ஸ்), உப்பு தூவித் தின்ன டெலஸ்கோப் நிலையத்திற்கு வெளிச்சுற்றில் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டு பள்ளத்தாக்கைப் பார்க்க கோடாகக் கீழே தண்டவாளம் தெரிந்தது. அப்போது நேரம் 11:30 இருக்கும். “ஊட்டி ட்ரெயின் இந்நேரம் இந்தப் பக்கம் வந்தா எப்படி இருக்கும்” என்று நண்பனிடம் சொல்லி வாய்மூடுவதற்குள் தொலைவில் ரயிலின் “கூ” என்ற அழைப்பு கேட்க பரபரப்பாகக் காத்திருக்க, தலையின் வழியாகப் புகைவிட்டுக்கொண்டு கடந்து சென்றது ரயில்வண்டி - கண்கொள்ளாக் காட்சி. &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3hNEd5j4I/AAAAAAAAFOg/jgF6-Lgr6Lw/s1600-h/101_0214.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3hNEd5j4I/AAAAAAAAFOg/jgF6-Lgr6Lw/s400/101_0214.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394715543313420162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குன்னூர் அடைந்ததும் முகத்திலறைந்தது யதார்த்தம். பச்சைப் பட்டாடை உடுத்திப் பார்த்திருந்த மலைகளின் இளவரசி நவீன நாகரிகத் தாக்கத்தாலோ என்னவோ சுரிதார், ஜீன்ஸ் என்று மாறி, இப்போது டூ பீஸ் உடைக்கு மாறிவிட்டாள் போலத் தோன்றியது. நிறைய பச்சை தொலைந்து, நிறைய கட்டடங்கள் - புதிய கட்டடங்கள். நிறைய வாகனங்கள். நிறைய மக்கள். ரியல் எஸ்டேட் எனும் பூதம் மாநிலத்தின் எந்தப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை என்று கண்கூடாகத் தெரிந்தது. ஒருவழியாக ஊட்டிக்குள் நுழைய “அது நடிகர் கார்த்திக் வீடு ஸார்” என்று ஓட்டுனர் காட்டிய அடுக்கு மாடிக் கட்டடத்தினைக் கடந்தபோது ஏதாவது ஜன்னல் வழியாக கார்த்திக் பார்க்கிறாரா என்று தேடினேன். நிறைய புதிய, பளபள கட்டடங்கள். ஒரு விடுதியில் நிறுத்தி விசாரித்தபோது “காட்டேஜூக்கு நாலாயிரம் ரூவா ஸார்” என்று சொன்னதைக் கேட்டு விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்று உணரமுடிந்தது. அமெரிக்காவின் புறநகரங்களில் இருக்கும் Extended Stay என்ற விடுதியில் (சமையலறை, ஒரு பெட்ரூம், ஒரு வரவேற்பறை) வாடகை ஒரு நாளைக்கு 60லிருந்து 80 டாலருக்குள் கிடைக்கும். காட்டேஜ் எடுத்து பெட்டிகளை உள்தள்ளி, குளிரில் உறைந்த கட்டுச் சாதத்தைப் பிரித்து வெட்டியெடுத்துச் சாப்பிட்டுவிட்டு அமர்ந்தோம். உறவினர் வீட்டுப் பெண்மணிகள் ஸ்வெட்டர், மங்கி குல்லாய் போட்டுக் கம்பளி சுற்றிக்கொண்டு புஸ்புஸ் என்று குளிரில் நடுங்கி மூச்சு விட என் ரெண்டு வாண்டுகளும் சாதா உடையில் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்து “கு-ஹ்-ளி-ஹ்-ர-ஹ்-லை-ஹ்-யாடீ” என்று அவர்கள் பற்கள் கடகடக்கக் கேட்டதைப் பார்த்துப் பாவமாக இருந்தது. எனக்கும் ஏனோ அவ்வளவு குளிர் தெரியவில்லை - பாஸ்டனின் குளிருக்கு இதை ஒப்பிடுவதே தவறு - அன்று ஊட்டியில் பதினைந்தோ என்னவொ செல்ஷியஸ் இருக்க மழையில்லாது அருமையாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரம் கழித்து வெளியே கிளம்பி ஏரிக்குச் சென்றோம். திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் சைக்கிள் பெடலைச் சுற்றிக்கொண்டே படகில் பாட்டுப்பாடுவதைப் பார்த்து முதல் தடவை ஊட்டி வந்தபோது ஒரு பெடல் படகை எடுத்து அனாயசமாகப் பெடலைப் போட்டதில் ஐம்பதடி தூரம் செல்வதற்குள் வியர்த்து நாக்கு தள்ளியது. பக்கத்தில் கடந்து சென்ற படகொன்றிலிருந்து ஒரு பெருசு “ஜிம்ல எக்ஸர்ஸைஸ் பண்ற மாதிரி வேகமா மெதிக்காதீங்க தம்பி. ரொம்ப மெதுவாச் சுத்துங்க. சுத்தாட்டியும் பரவாயில்லை. அப்படியே மொதங்குங்க. வேகமாப் படகோட்டி என்ன செய்யப் போறீங்க“ என்று சிரித்துக்கொண்டே சொன்னதும்தான் உறைத்தது. அதை நினைவுபடுத்திக்கொண்டு எதற்கு வம்பு என்று பத்து பேர் அமரக்கூடிய தட்டைப் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கிளம்ப படகோட்டி, இஞ்சினுக்குப் பக்கத்தில் சமையல் வாயு சிலிண்டர்! மற்ற நகரங்களெங்கும் டாக்ஸி சமையல்வாயுவில் ஓட ஊட்டியில் படகுகள் இயங்குகின்றன. புகையற்ற படகுகள் பசுமை அழியும் வேகத்தைக் குறைப்பதில் ஒரு சிறு பங்காவது அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க! &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3hlL7susI/AAAAAAAAFOo/Zj4M4e9Rsho/s1600-h/101_0349.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3hlL7susI/AAAAAAAAFOo/Zj4M4e9Rsho/s400/101_0349.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394715957634316994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படகு சவாரி முடிந்து கரையேறி ஓரத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்குச் சென்றோம். உள்ளே மின்சாரத்தில் இயங்கும் குட்டிக்கார்களில் அவரவர்கள் மோதிக்கொண்டிருக்க ஒரத்தில் சில விளையாட்டுச் சாதனங்கள். வெளியே வேகமாகச் சுற்றும் தட்டு வடிவ ராட்டினம் ஒன்று. ஏறி அமர்ந்து கொள்ள நேர் வட்டத்தில் தட்டையாகச் சுற்றாது ஏறி இறங்கி பல கோணங்களில் அசுர வேகத்தில் சுற்றும் அதில் ஏறினால் குடல் வாய்க்கு வந்துவிடும் போலத் தோன்றியதால் “நான் படம் எடுக்கிறேன்” என்று மற்றவர்களை ஏற்றிவிட்டுக் கழன்று கொள்ள அத்தைமார்கள் இருவரும் கண்களை அழுந்த மூடிக்கொண்டு முனிவர்போல அமர்ந்துகொண்டார்கள். குழந்தைகள் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்துக்கொண்டே சுற்றினார்கள். ஏகப்பட்ட சத்தமெழுப்பிய அதைப் பார்த்து பயமாக இருந்தது. எங்கே அவர்களது இருக்கைப் பெயர்ந்து வெளியே எறியப்பட்டுவிடுவார்களோ என்று அஞ்சினேன். சரியாக ஒரு மாதம் கழித்து இங்கு திரும்பியதும் செய்தித் தாள்களில் வாசித்த செய்தியொன்று அதிர வைத்தது. கேரளாவிலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவிகள் கூட்டமொன்று அதே ராட்டினத்தில் ஏறியிருக்கிறார்கள். உச்ச வேகத்தில் சுற்றியபோது ஒரு இருக்கை மட்டும் பெயர்ந்து வெளியே எறியப்பட இரு மாணவிகள் படுகாயமடைந்திருக்கிறார்கள். ஒரு நிமிடம் உடல் நடுங்கியது. அவர்கள் நலம் பெற்று குணமடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன் (விபத்துச் செய்தியைத் தவிர அதைப் பின்தொடர்ந்த செய்திகள் அவ்வளவாக ஊடகங்களில் வராதே). &lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டி மலர்ப் பூங்காவிற்குச் சென்றோம். என்ன அழகு! முன்பு பார்த்ததைவிட பளிங்காகப் பராமரிக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலை மோதினாலும் அப்பூங்காவின் அழகு எல்லா இரைச்சலையும் அடக்கிவிடுவதாக இருந்தது. காலாற நடந்தோம். என்ன அவசரத்திற்கு ஒதுங்க கழிவறை எதுவும் அருகாமையில் இல்லை. பூங்காவின் அந்தக் கோடியில் (மலையின் ஏற்றத்தில்) ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என்று சொன்னார்கள். ஏறி அதை அடைவதற்குள் “வந்து”விடும் போலத் தோன்றியதாலும், உப்பு நீரில் வளரும் செடி எதுவும் அருகில் கண்ணுக்குத் தட்டுப்படாததாலும், வெளியில் வந்து ஒரு விடுதிக்குள் சென்று பாரமிறக்கினேன். வயதானவர்கள்தான் பாவம். சும்மாவே அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். அந்தக் குளிரில் அவ்வளவு தூரம் ஏறிச்செல்வது மிகவும் கடினம். இதற்கு யாராவது ”ஆவன” செய்தால் நலம்!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3h9BkmapI/AAAAAAAAFOw/qz7paJ3FNJg/s1600-h/101_0277.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3h9BkmapI/AAAAAAAAFOw/qz7paJ3FNJg/s400/101_0277.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394716367169940114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டபெட்டா, செவன் ஹில்ஸ் என்று சில இடங்கள் சுற்றினோம். செவன் ஹில்ஸில் பத்து பதினைந்து குதிரைகளுடன் ஆட்கள் நின்று “வாங்க ஒரு ரவுண்டு போலாம் ஸார்” என்று அழைக்க, “டாடி டாடி” என்று குழந்தைகள் குதித்தார்கள். “நூத்தம்பது ஸார். ஃபுல் ரவுண்டு” என்று சொல்லவும் அவர்களைத் தாண்டி நடக்க, அந்தக் குதிரை விட்டை போட்டு முடிக்குமுன் “அம்பது ரூவா கொடுங்க ஸார்” என்று இறங்கினார்கள். நூற்றைம்பது, ஐம்பது பிரச்சினையில்லை. ஆனால் அதை முறையாக நிர்ணயித்து அறிவிப்பு வைத்து வசூலித்தால் நம்பகத்தன்மை கூடி நிறைய பேர் சவாரிக்கு வருவார்கள் என்பது என் கருத்து. குழந்தைகள் ஏறிப் போக இயற்கையின் அழகில் மௌனமாய் நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து முதுமலைக்குச் சென்றோம். முதுமலையை நெருங்க நெருங்க குளிர் குறைந்து வெம்மை தாக்கியது. மான்கூட்டமொன்று சாலையைக் கடந்து சென்றது. பழுப்பு படர்ந்த யானையொன்றும் பாகனும் மௌனமாகச் சாலையோரம் நடந்துகொண்டிருக்க எங்கள் வாகனம் சற்றுத் தயங்கி அவர்களைக் கடந்தது. மதியம் முதுமலை வன அலுவலகத்திலிருந்து கிளம்பும் சஃபாரி பயணத்திற்கு சீட்டுகள் வாங்கி வண்டியிலேற சந்தையைப் போல பயணிகள் இரைச்சலாக இருக்க ஓட்டுனர் எழுந்து “மிருகங்களப் பாக்கணும்னா இப்படி இரைச்சல் போடாம அமைதியா வரணும். ட்ரிப்பு முடியற வரைக்கும் யாரும் பேசாதீங்க” என்ற அறிவித்துவிட்டுக் கிளம்ப எல்லாரும் மௌனமானார்கள். சாலையிலிருந்து சட்டெனப் பிரிந்து வனத்திற்குள் செல்லும் பாதையில் வாகனம் செல்ல நிறைய பாம்பு புற்றுகள், மான்கள், சிங்கவால் குரங்குகள் என்று தென்பட்டன. காட்டு யானைகள் எதுவும் தென்படவில்லை என்பது ஒரு ஏமாற்றம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3jH4o6cqI/AAAAAAAAFPA/tMFT06CyUM8/s1600-h/101_0522.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 238px;" src="http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3jH4o6cqI/AAAAAAAAFPA/tMFT06CyUM8/s400/101_0522.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394717653262299810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து கர்நாடக எல்லை பத்து கிலோமீட்டர்களுக்குள் இருக்கிறது. “பர்மிட் வாங்கிட்டுப் போலாம் ஸார்” என்று ஓட்டுனர் பரிந்துரைத்தாலும், மாலை நான்கு மணியாகிவிட்டதால் இரவுப் பயணத்தைத் தவிர்க்க விரும்பி மறுத்துவிட்டேன். “சரி பார்டர் வரைக்கும் போய்ட்டு வந்துரலாம்” என்று சொல்லிவிட்டு ஓட்டினார். கர்நாடக எல்லைச் சோதனைச் சாவடி வரை சென்று ஒரு U Turn அடித்துத் திரும்பினோம். &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3jbtjNJxI/AAAAAAAAFPI/WpAsUaPnDM0/s1600-h/101_0586.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3jbtjNJxI/AAAAAAAAFPI/WpAsUaPnDM0/s400/101_0586.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394717993882953490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியை நெருங்குகையில் “கல்லட்டி அருவி” என்ற தேய்ந்த பெயர்ப்பலகையைப் பார்த்து வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு ஆளரவமில்லாத ஒற்றையடிப் பாதையில் அரைக் கிலோமீட்டர் தூரம் நடக்க, அடர்ந்த புதர்கள், சிறிய மரப்பாலம், பல படிகள், ஓடை, பெரிய பாறை ஆகியவற்றைத் தாண்டிப் பார்த்தால் ஆக்ரோஷமாகக் கொட்டிக்கொண்டிருந்தது அருவி. வாகனத்தை நிறுத்தி உடனே பார்க்கும் இடங்களில்தான் கூட்டம் அம்முகிறது. இம்மாதிரி நடந்து சென்று பார்க்கவேண்டும் என்றாலே பெரும்பாலானோர் அப்பீட்டு ஆகிவிடுகிறார்கள். அம்மாதிரி இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஒரு அதீத திருப்தி! மனதில்லாமல் அருவியைப் பிரிந்து ஊட்டி திரும்பி மாலையே கோவைக்கு இறங்கத் துவங்கி இரவு எட்டு மணிவாக்கில் கோவை எல்லையிலிருந்த அன்னப்பூர்ணாவின் புதிய கிளை உணவகத்தில் நிறுத்தினோம். முன்பெல்லாம் கோவை நகரத்திலிருக்கும் அன்னப்பூர்ணாக்களில் நாம் சாப்பிட உட்கார்ந்தால் அடுத்த வாடிக்கையாளர் நம்மையொட்டி நின்றுகொண்டு காத்திருப்பார். சும்மா எதற்காகவே எழுந்து நின்றால்கூட நாற்காலி காணாமல் போய்விடும். நல்லவேளை இந்த தடவை அவ்வளவு கூட்டமில்லாமலிருக்க இரவு உணவை முடித்துவிட்டு பணம் செலுத்துமிடத்தில் இருந்த இனிப்பு பீடா ஒன்றையும் (கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பீடா) வாங்கி ஒதுக்கிக்கொண்டேன். மறுநாள் சதாப்தியில் திருச்சி திரும்பினோம். கோவையின் குளுகுளு சூழ்நிலையை விட்டு திருச்சி அடுப்புக்குத் திரும்புவதற்கு மனதேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.tamilonline.com/thendral"&gt;தென்றல்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6338898-1841031196880634493?l=agaramuthala.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://agaramuthala.blogspot.com/feeds/1841031196880634493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6338898&amp;postID=1841031196880634493' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/1841031196880634493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6338898/posts/default/1841031196880634493'/><link rel='alternate' type='text/html' href='http://agaramuthala.blogspot.com/2009/10/9.html' title='மூன்று வருடங்களுக்குப் பிறகு # 9'/><author><name>வற்றாயிருப்பு சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/13182632533760023451</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://tinypic.com/2l8x9ar.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_uN7ju44HHzY/St3hNEd5j4I/AAAAAAAAFOg/jgF6-Lgr6Lw/s72-c/101_0214.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6338898.post-1994796431930622552</id><published>2009-10-07T15:16:00.000+04:00</published><updated>2009-10-08T02:41:17.142+04:00</updated><title type='text'>மூன்று வருடங்களுக்குப் பிறகு # 8</title><content type='html'>முந்தைய பாகம் : &lt;a href="http://agaramuthala.blogspot.com/2009/04/7.html"&gt;மூன்று வருடங்களுக்குப் பிறகு # 7&lt;/a&gt;&lt;br /&gt;ரயிலும் அதன் தொடர்பானவைகளும் எனக்கு எப்போதும் சலிக்காது ஆச்சரியமளித்துக்கொண்டிருக்கும். அடிக்கடி பயணிக்கும் ரயில் பயணிகள், ஊழியர்கள், ரயில் தண்டவாளத்தையொட்டி வாழும் மக்கள், வழித்தடங்கள் என்று அது ஒரு தனி உலகம். ஒரு பயணியாக இவற்றைப் பற்றி என்றாவது எழுத வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அவ்வெண்ணங்கள் கரி எஞ்சினின் புகை போலக் காற்றில் கலந்து கரைந்து விடுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி பயணிப்பவர்கள் என்று சிலரைப் பார்த்ததும் கண்டுபிடித்துவிடலாம். உலகமே நின்றாலும் கவலைப் படாமல், பெட்டியில் ஏறியதும், படுக்கையை விரித்து காற்றுத் தலையணையை ஊதி, மினரல் வாட்டில் பாட்டிலைத் திறந்து, மூன்றாம் பிளாட்பாரத்து முருகன் இட்லிக் கடையில் வாங்கிய பெட்டியைப் பிரித்து சாப்பிட்டு ஏறிப்படுத்து விசிலடித்து ரயில் கிளம்புவதற்குள் தூங்கிவிடுவார்கள். தாயைப் பிரிந்து கன்றுக்குட்டி தொடர்ந்து எழுப்பும் ஒலியைப் போல தொடர்ந்து “மசால் வடை, இட்லி பொங்கல், சாயா டீ, பூ புஷ்பம்“ என்று இரைந்து ஒலியெழுப்பிக்கொண்டு பாத்திரத்தை ஏந்திக்கொண்டு சில வினாடிகளுக்கு ஒரு முறை கடந்து செல்லும் காண்ட்டீன் ஊழியர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பயணச்சீட்டு பரிசோதகர்கள் இன்னும் கொஞ்சம் வினோதமான ஆசாமிகள். வெள்ளை பேண்ட், கருப்புக் கோட்டு, வெண்கலப் பெயர்பட்டை, கையில் அட்டை, பட்டியல், நெற்றியில் குங்குமம், வீபூதி, சந்தனம் ஏதாவது ஒன்றை நிரப்பி, சிவந்த கண்களுடன் ஆவிகள் போல ரயில் முழுதும் பெட்டி பெட்டியாக உலவிக்கொண்டிருப்பார்கள். சிரித்த முகத்துடன், சிடுசிடுப்புடன், கண்களைச் சந்திக்காதவர்கள், யாரையும் சோதிக்காதவர்கள் என்று விதவிதமான பரிசோதகர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;லாலுபிரசாத் தயவிலா என்று தெரியவில்லை. திருச்சி ஜங்ஷன் பளபளவென்று இருந்தது. வெளியே பளிங்கு மேடையை பரத்தி அமைத்து, சாலையின் நடுநாயகமாக ரயில் இஞ்சின் ஒன்றை நிறுத்தி சுற்றிலும் புல் தரை, ஒளி விளக்குகளுடன் அட்டகாசமாக வைத்திருக்கிறார்கள். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் திறந்து வைத்த கல்வெட்டு இருக்கிறது. முகப்பின் இடது பக்கத்தில் ரயில்வே காவல்துறை அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ளடங்கி அவர் ஒரு அலுவலகம் வைத்து (பதவியில்லாத காலங்களிலும்) பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்து இயன்ற தீர்வுகளைத் தந்துகொண்டிருந்தார். அந்த அலுவலகம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கமுடியாதபடி ரயில் நிலையத்தின் பளபளப்பு வெளியில் விரிந்திருக்கிறது. முன்பதிவு அலுவலகத்தை வெளியே தள்ளிக்கொண்டு வைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கோவையிலிருக்கும் உறவினர்களைப் பார்த்துவிட்டு நண்பர் கோவை ரவீ அவர்களையும் சந்தித்துவிட்டு வரலாம் என்று சதாப்தியில் கிளம்பினோம். அனல் தாங்காது வாடி வதங்கிய குழந்தைகளைப் பார்த்து பாவமாக இருக்க குளிரூட்டப்பட்ட பெட்டியில் சீட்டு வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். எந்த வகுப்பில் சீட்டு வாங்கிக்கொண்டு வந்தாலும் பாதிப் பேர் கதவருகில் நிற்கிறார்கள். ஒன்றா விரல்களிடுக்கில் சிகரெட் புகைகிறது. இல்லாவிட்டால் கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி காதோடு கைப்பேசி ஒட்டியிருக்க ஙமஙமஙம என்றுபேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு முந்தைய வாரத்தில்தான் ஒருவர் இப்படி மனைவி உள்ளே உட்கார்ந்திருக்க எழுந்து கதவருகே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். திருச்சி ஜங்ஷன் வந்துவிட்டது. அவரைக் காணாமல் மனைவி தேட பத்து மைல்களுக்கு அந்தப் பக்கம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்திருக்கிறார். அதிவேகத்தில் செல்லும் ரயில் - கதவருகே பாதுகாப்பற்று கைப்பேசியில் மும்முரமாக இருக்க ஒரு உலுக்கலில் தூக்கி வெளியே வீசி விட்டது ரயில்! ஆனால் இதெல்லாம் ஒரு நாள் செய்தி. யாருக்கும் உறைப்பதில்லை! உண்மையில் காலையில் காப்பியோடு தினத்தந்தி படிக்கையில் விபத்து, கொலை, கொள்ளை என்று ஏதாவது செய்திகள் இல்லாவிட்டால் எதையோ இழந்தாற்போல காப்பியும் தினத்தந்தியும் ருசிப்பதில்லை. ரொம்ப குரூரமானவர்களாகிவிட்டோமோ என்று பயமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு முன் வரிசை காலியாக இருக்க, ஒரு உம்மணா மூஞ்சிப் பரிசோதகர் வந்து சோதித்துவிட்டுப் போனார். அடுத்த நிறுத்தத்தில் ரயில் நின்றதும், ஒரு நாற்பதுகளிலிருந்த நபரும், அவரது பெண்பிள்ளைகள் இருவரும் மஞ்சள்பைகள் சகிதம் - கிராம வாசிகள் என்று பார்த்ததும் தெரிந்தது - மெதுவாக வந்து காலியான இருக்கைகளில் அமர்ந்தனர். சில நிமிடங்களில் திரும்ப வந்த பரிசோதகர் முகத்தில் அவர்களைப் பார்த்ததும் கேள்விக்குறி. அவர் பின்னால் சலவைச் சட்டைகளில் மூன்று பெரிய மனிதர்கள் பெட்டிகளுடன் நிற்க பரிசோதகரின் விரல்களிடுக்குகளில் ரூபாய்த்தாள்கள் தெரிந்தன. வந்ததும் அந்நபரிடம் “டிக்கட்ட எடு“ என்று பயணச்சீட்டைக் கேட்டு வாங்கியவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.  “ஏன்யா அறிவில்லை?“ என்று துவங்கி சில நிமிடங்கள் ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். “அன் ரிசர்வடு டிக்கட்டை வாங்கிக்கிட்டு ஏஸில வந்து உக்காந்திருக்கையே - உனக்கு ஏஸி கேக்குதா?“ என்று கத்தினார். அவர் பாவமாக ஈனஸ்வரத்தில் “தெரியலைங்க” என்று சொல்ல “ஏஸி குளிர்றது கூடவா தெரியலை? சொரணையில்லை. எந்திரிய்யா? எந்திருச்சி அடுத்த கோச்சுக்குப் போய்யா“ என்று கத்த அவர்கள் பைகளை எடுத்துக்கொண்டு பதில் பேசாது வெளியேறிச் செல்ல சலவைச் சட்டைகளைப் பார்த்து “காலியா இருந்துச்சுன்னு நோட் பண்ணி உங்களுக்கு ஒதுக்கி வச்சிருந்தேன். வந்து பாத்தா இவனுங்க. நீங்க ஒக்காருங்க ஸார்” என்று சொல்லி விலக, எனக்கு ரத்தம் கொதித்தது. உலகச் சந்தையே வாடிக்கையாளர்களை மையமாக வைத்து அவர்களையும் விற்பனையையும் தக்க வைக்க மன்றாடுகிறார்கள். எத்தனை லல்லுக்கள் வந்தாலும் அரசு இயந்திரங்களின் இடுக்குகளில் இருக்கும் இம்மாதிரி பிசுக்குகளை நீக்குவது கொஞ்சம் கஷ்டமான காரியம் என்று தோன்றியது. பீடா கும்பாவைத் தூக்கி எறிந்துவிட்டு இவர்களை உட்கார வைத்து லாலுவைக் கொண்டுத் துப்பச் செய்ய வேண்டும்! சக பயணியை இப்படி அவமதித்த அந்த நபரைக் கண்டிக்க நினைத்தாலும் பேசாமலிருந்துவிட்டதை நினைத்து குற்றவுணர்வு இதை எழுதும்போது கூட உறுத்துகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கோவை சென்று இரவு ஒன்பதேகாலுக்கு இறங்கி நிலையத்திலிருந்து வெளியில் வந்ததும் சில்லென்று காற்று உடலைத் தழுவியது ஆசுவாசமாக இருந்தது. குளிரூட்டப்பட்ட அறையில் நுழைந்தது போன்ற உணர்வு. ரயில் நிலையத்தின் முகப்பு இங்கேயும் பளிச்சென்றிருக்க, ஒழுங்கான வரிசையில் கால் டாக்ஸிகள் - யாரும் மேலே விழுந்து கையைப் பிடித்து இழுத்துக் கூப்பிடாமல் இருந்தது இன்னொரு ஆச்சரியம். பயணிகளை உடமைகளைப் பாதுகாத்துக்கொள்ளச் சொல்லி காவல்துறையின் இடைவிடாத அறிவிப்பு ஒலித்துக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கோவைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறேன். தெலுங்குப்பாளையத்திற்குச் செல்லும் போது எனது கோவை ஞாபகங்களை நினைவுபடுத்திக்கொள்ள முயன்றேன். எதுவும் அடையாளம் தெரியவில்லை. எல்லாமே புதிதாக இருந்தது. கோவை பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் திருச்சி மாதிரி பைத்தியக்காரத்தனமான, ஒழுங்கற்ற, அசுர விரிவாக இல்லாமல் ஒழுங்காகக் காட்சியளித்தது - பிரமையோ என்னவோ. தெலுங்குப் பாளையத்தில் ஒரு கிரவுண்டு நாற்பது லட்சம் என்று சொன்னதைக் கேட்டதும் (98 ல் இருபதாயிரமோ நாற்பதாயிமோ) பக்கத்துப் பெட்டிக்கடையில் இஞ்சி மொரப்பா ஒன்று வாங்கி வாயில் போட்டுக்கொண்டேன். அந்தப் பணத்தில் பாஸ்டனிலிருந்து இருபது மைல் தூரத்தில் நல்ல குடியிருப்புப் பகுதிகளில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிவிடலாம்! &lt;br /&gt;&lt;br /&gt;கோவை ரவீ அவர்கள் வந்திருந்தார்கள். அவருடைய நண்பர் கடைக்குச் சென்று அறிமுகப்படுத்திவிட்டு பின் ரவீயின் வீடடுக்குச் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டுத் திரும்ப
