செருப்பில்லை என்று வருத்தப்படுவதைவிட காலில்லாதவனைப் பார்த்து ஆண்டவன் நமக்கு இரு கால்கள் கொடுத்திருக்கிறார் என்று சந்தோஷப்படவேண்டும் என்று அறிவுரைகளைப் படித்திருக்கிறோம்.
'இன்னும் வேண்டும்' என்று ஆத்மாவைத் தொலைத்துவிட்டு வாழ்நாள் முழுதும் ஓடிக் கொண்டேயிருப்பது எவ்வளவு அற்பத்தனம் என்று இப்படங்களைப் பார்க்கையில் புரிகிறது.
"தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
அம்மா பெரிதென் றகமகிழ்க"