பாரதிக்கு பாரதிதாசன் போல, பாரதிதாசனுக்கு தாசனாக சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட உவமைக் கவிஞர் சுரதா (85) ஜுன் 20-ம் தேதி மரணமடைந்தார்.
அமுதைப் பொழியும் நிலவே
அமுதும் தேனும் எதற்கு
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
போன்ற அவரது பாடல்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை.
அன்னார் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
அண்ணாக்கண்ணனி்ன் வலைப்பதிவில் சுரதா நேர்காணல் ஒன்று இருக்கிறது. சுட்டி : http://annakannan-interviews.blogspot.com/2005/07/blog-post_112280734633660613.html