Monday, December 11, 2006

பார'தீ'

Image and video hosting by TinyPic

மகா கவியின் பிறந்த தினம் இன்று. காலனை எட்டி உதைப்பேன் என்று அவர் சொன்னது சாகாவரம் பெற்ற அவரது அமரகவிகள் மூலம் நிதர்சனமாகியிருக்கிறது.

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம்

***

No comments: