Saturday, October 29, 2005

அறிவிப்பு : இன்னொரு வலைப்பதிவு!

இங்கேயே ஒன்றும் எழுதிக் கிழிக்கவில்லை. இருந்தாலும் 'மனம் ஒரு குரங்கு' என்பதை மனதில் கொண்டு இன்னொரு சிறிய பதிவைத் தொடங்கியிருக்கிறேன்.

நண்பர்கள் 'சித்திரம் பேசுதடி' பாடலைக் கேட்டுக்கொண்டே படிக்க...மன்னிக்கவும்.. பார்க்கவும்!

http://raajapaarvai.blogspot.com

நன்றி.

அன்புடன்
சுந்தர்.

No comments: